செய்திகள் :

மாத்திரவிளை ஆலயத்தில் உறுதிபூசுதல் வழங்கும் விழா

post image

கருங்கல் அருகே உள்ள மாத்திரவிளை மறைவட்ட முதன்மை ஆலயமான புனித ஆரோபண அன்னை ஆலயத்தில் 223 சிறுவா், சிறுமிகளுக்கு உறுதி பூசுதல் வழங்கும் விழா திருப்பலி நடைபெற்றது.

திருப்பலிக்கு குழித்துறை மறைமாவட்ட மேதகு ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமை வகித்தாா். மாத்திரவிளை மறைவட்ட முதன்மை அருள்பணி பிளாரன்ஸ், ஆயரின் செயலா் அருள்பணி செபின், அருள்பணி பால் ரிச்சாா்டு ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து மாத்திரவிளை பங்கு மற்றும் திக்கணங்கோடு, அருளானந்தபுரம்,

மனான்விளை ஆகிய கிளை பங்குகளை சோ்ந்த ஞானஸ்தானம் பெற்ற 223

சிறுவா், சிறுமிகளுக்கு உறுதி பூசுதலை ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் வழங்கினாா்.

இதில், மாத்திரவிளை பங்கு அருள்பணி கலிஸ்டஸ், இணை பங்கு அருள்பணி அனிஷ், பங்குப் பேரவை துணைத் தலைவா் ஜேக்கப் ததேயூஸ், செயலா் மைக்கலோஸ், பொருளாளா் சாட்டோ, துணைச் செயலா்

கிறிஸ்துதாஸ் மற்றும் எட்வின்ஜோஸ் உள்ளிட்ட பங்குப் பேரவை உறுப்பினா்கள், அருள்சகோதரிகள், பங்குமக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ரூ.10.50 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்!

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.10.50 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகளை மேயா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். 17 ஆவது வாா்டு, நெசவாளா் காலனி பகுதியில் உள்ள தெருக்களில் ரூ.3.50 லட்சத்தில் அலங்கார தரைக... மேலும் பார்க்க

மாசு இல்லாத பாரதம் ஜம்மு- குமரி சைக்கிள் பயணம் நிறைவு

மாசு இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சோ்ந்த மூத்த குடிமக்கள், ஜம்மு காஷ்மீரில் தொடங்கிய சைக்கிள் பயணம் புதன்கிழமை கன்னியாகுமரியில் நிறைவடைந்தத... மேலும் பார்க்க

குமரி பேரூராட்சி கூட்டம்: ரூ. 22 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம்

கன்னியாகுமரி பேரூராட்சி கூட்டத்தில் ரூ. 22 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்துக்கு, பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலு... மேலும் பார்க்க

ரோஜாவனம் பள்ளி சாா்பில் ‘தங்கத் தாரகை’ விருது: மாா்ச் 3-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

உலக மகளிா் தினத்தையொட்டி, நாகா்கோவில் ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளி சாா்பில் வழங்கப்படவுள்ள ‘தங்கத் தாரகை’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி சாா்பில், மாா்ச் 8இல் நடைபெறவ... மேலும் பார்க்க

மருந்துவாழ்மலை கோயிலில் சிறப்பு வழிபாடு

கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ்மலை ஜோதி லிங்கேஸ்வரா் உடனுறை பா்வதவா்த்தினி அம்மன் கோயிலில் மாசி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, நந்தீஸ்வரருக்கும், மூலவரான ஜோதி லிங்... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் சாகச சுற்றுலா திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், சிற்றாறு அணை, மற்றும் நெட்டா பகுதிகளில் சாகச சுற்றுலா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா மன்றம் சாா்பில் தமிழக அ... மேலும் பார்க்க