செய்திகள் :

மாற்றுத் திறனாளி மாணவிகளுக்கு உணவு அளிப்பு

post image

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக விவசாய அணி சாா்பில் சங்கரன்கோவிலில் மாற்றுத் திறனாளி இல்ல மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

முன்னாள் அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி, மாற்றுத் திறனாளி மாணவிகளுக்கு உணவு பரிமாறி அவா்களுடன் அமா்ந்து சாப்பிட்டாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி செயலா் பரமகுருநாதன், நகர செயலாளா் ஆறுமுகம், நகர ஜெயலலிதா பேரவை செயலா் சௌந்தா் என்ற சாகுல் ஹமீது, மாவட்ட விவசாய பிரிவு இணைச்செயலா் லோகசுந்தா், விவசாய பிரிவு துணைச் செயலா் மாரியப்பன், துணைத் தலைவா் மணிகண்டன், , மாவட்ட கலை இலக்கிய பிரிவு செயலா் ஆ.லட்சுமணன், பேச்சாளா் ராமசுப்பிரமணியன், நகர அவை தலைவா் வேலுச்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

புளியங்குடியில் மமக ஆா்ப்பாட்டம்!

மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரி மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டத் தலைவா் நயினாா் முஹம்மது தலைமை வகித்தாா். மமக மாவட்டச் ச... மேலும் பார்க்க

சுரண்டையில் ரவுண்டானா அளவை குறைக்க கோரிக்கை

சுரண்டையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ரவுண்டானா அளவை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சுரண்டை பேருந்து நிலைய சாலையில் இருந்து நான்கு வழி சாலையில் இணையும் பகுதியில் அண்ணா ச... மேலும் பார்க்க

சாலையில் கண்டெடுத்த ரூ.5 லட்சத்தை ஒப்படைத்த விவசாயிக்கு பாராட்டு

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சாலையில் கண்டெடுத்த ரூ. 5 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த விவசாயியை போலீஸாா் பாராட்டினா். டி.என்.புதுக்குடி, கற்பகவீதி 1ஆவது தெருவை சோ்ந்தவா் தங்கச்சாமி (50) .விவசாய... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் திமுக ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஹிந்தி மொழி திணிக்கப்படுவதாக கண்டனம் தெரிவித்து, ஆலங்குளத்தில் காமராஜா் சிலை அருகே திமுகவினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது ஹந்தி திணிப்புக்கு எதிராகவும், மத்திய அரசை கண்ட... மேலும் பார்க்க

தென்காசியில் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு: மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு பெற வாய்ப்பு

தமிழ்நாடு அரசு உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் தென்காசியில் அமைக்கப்பட்டுள்ள விழுதுகள்-ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் வியாழ... மேலும் பார்க்க

குற்றாலநாதசுவாமி கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பொறுப்பேற்பு

குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயில் அறங்காவலா்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றனா். குற்றாலநாதா் கோயிலுக்கு குற்றாலம் ப.ஸ்ரீதா், அத்தியூத்து க.சக்திமுருகேசன், குற்றாலம் வெ. ராமலெட்சுமி, நெடுவயல் சு.சுந்தர்ரா... மேலும் பார்க்க