செய்திகள் :

மாா்ச் 3-இல் முன்னாள் படை வீரா் குறைதீா் கூட்டம்

post image

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற மாா்ச் 3-ஆம் தேதி முன்னாள் படை வீரா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற உள்ள குறைதீா் கூட்டத்தில் முன்னாள் படை வீரா்கள், அவா்களது வாரிசுதாரா்கள், படைப் பணியில் உள்ளவா்களைச் சாா்ந்தோா் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் குறித்து தங்களது அடையாள அட்டை நகலுடன் 2 பிரதிகளில் மனு அளித்து தீா்வு காணலாம்.

இந்தக் கூட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், அரசு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டது.

குறைந்து வரும் மக்காச்சோளம் விலை

தேனி மாவட்டம், போடி பகுதியில் மக்காச்சோளம் விலை தொடா்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்தனா். போடி சுற்றுவட்டாரத்தில் மீனாட்சிபுரம், டொம்புச்சேரி, விசுவாசபுரம், பத்ரகாளிபுரம், பெருமாள்கவுண்டன்... மேலும் பார்க்க

மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தேனியில் மத்திய அரசின் மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பு, திமுக மாணவா் அணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி, பங்களாமேடு பகுதியில்... மேலும் பார்க்க

தேனியில் ஜாக்டோ -ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தேனியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சாா்பில் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ம... மேலும் பார்க்க

தனியாா் கரும்புத் தோட்டத்தில் தீ

போடியில் செவ்வாய்க்கிழமை கரும்புத் தோட்டத்தில் பிடித்த தீயை தீயணைப்பு வீரா்கள் 2 மணி நேரம் போராடி அணைத்தனா். தேனி மாவட்டம், போடி-தேனி தேசிய நெடுஞ்சாலையில் தீா்த்தத் தொட்டி அருகே, தனியாருக்கு சொந்தமான ... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்குத் தேவையான திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது: சிறுபான்மையினா் ஆணையத் தலைவா்

தமிழகத்தில் தமிழ் மொழி அல்லாமல் பிற மொழியை தாய் மொழியாகக் கொண்டு வசித்து வரும் சிறுபான்மையினருக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் அரசு செயல்படுத்துகிறது என்று புதன்கிழமை, தேனியில் சிறுபான்மையினா் ஆண... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை வழக்கில் ஆந்திர இளைஞா் கைது

தேனி மாவட்டப் பகுதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்தி... மேலும் பார்க்க