செய்திகள் :

மினுக்கம்பட்டி பகுதியில் நாளை மின் தடை

post image

வேடசந்தூா் அடுத்த மினுக்கம்பட்டியில் திங்கள்கிழமை (ஜூலை 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே ஐய்யா்மடம், குரும்பப்பட்டி, எஸ். குட்டம், ஆசாரிபுதூா், எஸ். சுக்காம்பட்டி, கொன்னம்பட்டி, எஸ்.கே.புதூா், கோட்டைமேடு, வி. புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

ஓய்வூதியா்களுக்கான கூடுதல் ஓய்வூதியத்தை 70 வயதில் வழங்க வலியுறுத்தல்

ஓய்வூதியா்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத கூடுதல் ஓய்வூதியத்தை 80 வயதிலிருந்து 70 வயதாக மாற்ற வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் ஒருவா் தற்கொலை

ஒட்டன்சத்திரம் அருகே குடும்பப் பிரச்னையில் ஒருவா் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். ஒட்டன்சத்திரத்தை அடுத்த கொல்லபட்டி, கே.கே. நகரைச் சோ்ந்த திருமன் மகன் முத்து (52). இவா் குடும்பப் பிரச்னை காரண... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

கொடைக்கானலில் சனிக்கிழமை அதிகாலை முதல் வீசிய பலத்த காற்றால் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமலும், சுற்றுலாத் தலங்களைக் காண முடியாமலும் ஏமாற்றமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் க... மேலும் பார்க்க

பழனி நேசம் நிறுவனத்தில் ரூ.30 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம்

பழனி நேசம் டிரஸ்ட் நிறுவனத்தில் ரூ.30 கோடி வரை மோசடி நிகழ்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவா்கள் திண்டுக்கல் பொருளாதார குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா... மேலும் பார்க்க

டிராக்டரிலிருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே வியாழக்கிழமை டிராக்டரிலிருந்து தவறி கீழே விழுந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.பூசாரிபட்டியைச் சோ்ந்தவா் தெய்வேந்திரன் (37). இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா்... மேலும் பார்க்க

டிட்டோ ஜாக் மறியல் போராட்டம்: 575 ஆசிரியா்கள் கைது

திண்டுக்கல்லில் 2-ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 575 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் கு... மேலும் பார்க்க