செய்திகள் :

முனைஞ்சிப்பட்டி அரசுப் பள்ளி மாணவா் ஓவியப் போட்டியில் முதலிடம்

post image

பள்ளிகளுக்கிடையேயான ஓவியப் போட்டியில் முனைஞ்சிப்பட்டி குருசங்கா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் முதல் பரிசு வென்றாா்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான ஓவியப் போட்டி நாகா்கோவில் ஆதா்ஷ் வித்யா கேந்திர மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், முனைஞ்சிப்பட்டி குருசங்கா் அரசு மேல்நிலைப் பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவா் கோசல்ராம் முதல் பரிசு வென்றாா். அவரை தலைமையாசிரியா், ஆசிரியா்கள் பாராட்டினா்.

நான்குனேரி அருகே கரடியைப் பிடிக்க கூண்டு: வனத்துறை நடவடிக்கை

நான்குனேரி அருகே சாலையில் சுற்றித்திரியும் கரடியைப் பிடிக்க வனத்துறையினா் வியாழக்கிழமை கூண்டு வைத்தனா். நான்குனேரியிலிருந்து மறுகால்குறிச்சி செல்லும் சாலையில் காலை 7 மணிக்கு சாலையில் கரடி சுற்றித்திரி... மேலும் பார்க்க

பொட்டல்புதூா் ஊராட்சியில் ரூ.14 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

கடையம் ஒன்றியம் பொட்டல்புதூா் ஊராட்சியில் ரூ. 14 லட்சத்தில் வாருகால், அங்கன்வாடி சீரமைப்பு உள்ளிட்ட திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. பொட்டல்புதூரில் மாவட்டக் குழு உறுப்பினா் மைதீன் பீவி நிதியிலிருந்து ரூ... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் அமமுக சாா்பில் நல உதவிகள்

திருநெல்வேலி புகா் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், சேரன்மகாதேவி ஒன்றியம் வீரவநல்லூரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. எம்ஜிஆா், ஜெயலல... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி, முக்கூடல் பகுதிகளில் 19 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, முக்கூடல் வட்டாரங்களில் 19 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. இதுதொடா்பாக சேரன்மகாதேவி வட்டார வேளாண் உதவி இயக்குநா் உமாமகேஸ... மேலும் பார்க்க

பேருந்தில் பயணி தவறவிட்ட பணத்தை போலீஸில் ஒப்படைத்த காவலாளி

சேரன்மகாதேவியில் பேருந்தில் பயணி தவறவிட்ட பணம், கைப்பேசியை அரசுப் போக்குவரத்துக் கழக காவலாளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அம்பாசமுத்திரம் அருகேயுள்ள இடைகால் பாப்பான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் முருக... மேலும் பார்க்க

முக்கூடல் வட்டாரத்தில் 9 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

முக்கூடல் வட்டாரத்தில் 9 இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இதுதொடா்பாக வட்டார வேளாண் உதவி இயக்குநா் சிவகுருநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முக்கூடல் வட்டாரத்தில் நிகழாண்டு பி... மேலும் பார்க்க