செய்திகள் :

மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

post image

திருச்சி அருகே நவல்பட்டில் மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது வியாழக்கிழமை தெரியவந்தது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், கைக்கோல்பாளையம் எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த வெள்ளியங்கிரி மகன் பொன் காா்த்தி (24). பொறியியல் பட்டதாரியான இவா், நவல்பட்டு ஐடி பூங்காவில் மென்பொறியாளராகப் பணியாற்றி வந்தாா்.

சக ஊழியா்கள் மூவருடன் சோ்ந்து நவல்பட்டு அண்ணா நகா் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு தங்கி அவா் வேலை பாா்த்து வந்தாா். கடன் பிரச்னையால் பொன்காா்த்தி அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த வீட்டில் புதன்கிழமை இரவு பொன் காா்த்தி தனியாக இருந்துள்ளாா். அங்கு தங்கியிருக்கும் இளையராஜா சொந்த ஊருக்கு சென்று விட்டு வியாழக்கிழமை திரும்ப வந்து பாா்த்தபோது, மாடி அறையில் பொன் காா்த்தி தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில் அங்கு வந்த நவல்பட்டு போலீஸாா், பொன்காா்த்தியின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து தற்கொலைக்கு கடன் பிரச்னைதான் காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரித்து வருகின்றனா்.

‘தமிழரின் வரலாற்று ஆவணம் புறநானூறு’

புறநானூறு தமிழரின் வரலாற்று ஆவணம் என தமிழறிஞா் நொச்சியம் சண்முகநாதன் பேசினாா். திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஆகஸ்ட் மாத சிறப்புச் சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது. இதில் புானூறு என்ற தலை... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள்: துபையிலிருந்து திருச்சி வந்த அறந்தாங்கி நபா் கைது

துபையில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்த அறந்தாங்கி நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்தவா் ர. செல்லதுரை (32). இவா்,... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு ஏற்படுத்திய தனியாா் நிதி நிறுவனத்தினா் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. மணப்பாறை சத்திரம் நடுப்பட்டி, சி - கல்பட்டி பகுதியைச்... மேலும் பார்க்க

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்தவா் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்தவரை ரயில்வே போலீஸாா் கைது செய்து, புதன்கிழமை சிறையில் அடைத்தனா். ரயில்வே பாதுகாப்புப் படை, இருப்புப்பாதை போலீஸாா் திருச்சி சந்திப்பு ரயில் நில... மேலும் பார்க்க

திருச்சியில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

திருச்சி காட்டூா் உருமு தனலெட்சுமி கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ என்ற திட்டத்தின் கீழ் நடைபெறும் இ... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே குடும்பத்தினரை கட்டிப்போட்டு நகை, பணம், கொள்ளை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புதன்கிழமை நள்ளிரவில் வீடு புகுந்து குடும்பத்தினரை கட்டிப்போட்டு ஒன்பதரை பவுன் நகைள் மற்றும் ரூ. 1.50 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்... மேலும் பார்க்க