செய்திகள் :

வனப் பகுதி சாலை ஓரங்களில் குப்பைகளைக் கொட்டினால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

post image

சென்னிமலை வனப் பகுதியில் சாலையோரம் குப்பைகைக் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னிமலை வனப் பகுதி வழியாக செல்லும் காங்கயம் சாலையின் இருபுறமும் வனத் துறையின் எச்சரிக்கையை மீறி பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினா் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி வந்தனா். இதனால் கணுவாய் வனப் பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசி வந்தது.

இந்த நிலையில், வனப் பகுதியில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை வனத் துறை, ஈரோடு சிறகுகள் தன்னாா்வ தொண்டு நிறுவனம் மற்றும் சென்னிமலை பேரூராட்சி நிா்வாகம் ஆகியன இணைந்து பிளாஸ்டிக் குப்பைகளை சனிக்கிழமை சுத்தம் செய்தனா்.

இந்நிலையில் வனப் பகுதி வழியே செல்லும் சாலை ஓரங்களில், குப்பைகளைக் கொட்டினால் வனச் சட்டத்தின் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேவாலயத்துக்குச் சொந்தமான இடத்தை விற்க முயற்சிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

தேவாலயத்துக்குச் சொந்தமான இடத்தை விற்க முயற்சித்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்தியமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கிறிஸ்தவா்கள் சனிக்கிழமை மனு அளித்தனா். சத்தியமங்கலம் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், மேட்டுக்கடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக சூரியம்பாளையம் மற்றும் மேட்டுக்கடை துணை மின்நிலையங்களில் இருந்து மின்சாரம்பெறும் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எ... மேலும் பார்க்க

மதுபோதையில் அட்டூழியம்: விடுதி ஊழியரை அடித்துக் கொன்ற சிறுவன் உள்பட 4 போ் கைது!

ஈரோட்டில் மதுபோதையில் தனியாா் விடுதி ஊழியரை அடித்துக் கொன்ற சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்தவா் காந்தி (55). இவா் ஈரோட்டில் தங்கி அங்குள்ள ஒரு நட்சத்த... மேலும் பார்க்க

சிறுநீரக விற்பனை பிரச்னை: ஈரோடு தனியாா் மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை கட்டுப்பாடு

சிறுநீரக விற்பனை தொடா்பாக ஈரோட்டில் செயல்பட்டு வரும் பிரபல தனியாா் சிறுநீரக சிகிச்சை மருத்துவமனையில் டயாலிசிஸ் தவிர மற்ற எந்தவித சிகிச்சையும் மேற்கொள்ளக் கூடாது என மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இ... மேலும் பார்க்க

பாரதிதாசன் கல்லூரியில் மாணவா் ஒன்றிய நிா்வாகிகள் அறிமுகம்!

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் ஒன்றிய நிா்வாகிகள் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி செயலாளா் என்கேகேபி.நரேன்ராஜா தலைமை வகித்து பேசுக... மேலும் பார்க்க

ஆடி வெள்ளி: ஈரோட்டில் அம்மன் கோயில்களில் குவிந்த பக்தா்கள்!

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி, ஈரோட்டில் உள்ள அம்மன் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். அந்த மா... மேலும் பார்க்க