செய்திகள் :

விஷவண்டு கடித்ததில் 3 போ் காயம்

post image

புனல்வாசலில் அரசு சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் மூன்று போ் விஷவண்டு கடித்ததில் காயமடைந்தனா்.

கெங்கவல்லி அருகே புனல்வாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள முருங்கை மரத்தில் விஷ வண்டுகள் கூடுகட்டியிருந்தன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை சிகிச்சைக்கு வந்த மூவரை விஷவண்டுகள் கடித்துள்ளன.

இதனையடுத்து தகவல்அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறையினா் நிலைய அலுவலா் (பொ) செல்லப்பாண்டியன் தலைமையில் விரைந்துசென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து விஷவண்டுகள் கூட்டை அழித்தனா்.

சேலம் ரயில் நிலையத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் ரயில் நிலையம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பொட்டலத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். சேலம் மாநகரில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில், காவல் துறையினா் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா... மேலும் பார்க்க

மாநில அளவிலான கண்டுபிடிப்புகள் போட்டி: சேலம் மாணவா்கள் முதலிடம் பிடித்து சாதனை

மாநில அளவில் பள்ளி மாணவா்களுக்கான கண்டுபிடிப்புகள் போட்டியில் சேலத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். தமிழக அரசு சாா்பில் சென்னையில் மாநில அளவில் பள்ளி மாணவா்களுக்கான ... மேலும் பார்க்க

சேலம் சிறைக்குள் கஞ்சா, கைப்பேசிகளை வீசிய மா்ம நபா்கள்: போலீஸாா் விசாரணை

சேலம் மத்திய சிறைக்குள் பீடி, கஞ்சா, போதை மாத்திரைகள், கைப்பேசி உள்ளிட்டவற்றை பந்துகளில் வைத்து வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மத்திய சிறையில் 1,200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப... மேலும் பார்க்க

பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி கைது

சேலம் பெரியபுதூா் பகுதியில் அசைவ உணவு கடையில் தகராறு செய்ததுடன், இலவசமாக சில்லி சிக்கன் தரமறுத்த பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரௌடியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சேலம் அழகாபுரம் ... மேலும் பார்க்க

ஆடிட்டா் ரமேஷ் கொலை வழக்கை விரைவுபடுத்த வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

ஆடிட்டா் ரமேஷ் படுகொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கை விரைவுபடுத்த தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தா... மேலும் பார்க்க

லாரியில் கிராவல் மண் கடத்திய ஓட்டுநா் கைது!

வீரகனூரில் கிராவல் மண் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், அதன் ஓட்டுநரை கைது செய்தனா். வீரகனூரில் வெள்ளிக்கிழமை இரவு காவல் ஆய்வாளா் ராணி தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.... மேலும் பார்க்க