செய்திகள் :

வேன் கவிழ்ந்து 3 போ் காயம்

post image

வத்திராயிருப்பு அருகே தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற வேன் வயலில் கவிழ்ந்ததில் 3 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டியிலிருந்து 3 தொழிலாளா்களை ஏற்றிக் கொண்டு மகாராஜபுரம் தனியாா் ஆலைக்கு வேன் புதன்கிழமை சென்றுகொண்டிருந்தது.

மகாராஜபுரத்தைச் சோ்ந்த ஓட்டுநா் சரவணன் (18) வேனை ஓட்டினாா். கூமாபட்டி-வத்திராயிருப்பு சாலையில் மூலக்கரை கண்மாய் அருகே சென்ற போது, வேன் கட்டுப்பாட்டை இழந்து வயலில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா் சரவணன் (18), ஆலைத் தொழிலாளா்கள் காதுல் (43), காந்திமதி (39) ஆகிய 3 போ் காயமடைந்தனா்.

அப்பகுதி மக்கள் காயமடைந்தவா்களை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து கூமாபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கூமாபட்டி - வத்திராயிருப்பு சாலையில் மூலக்கரை கண்மாய்ப் பகுதியில் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், இந்த சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

போக்சோ வழக்கில் கைதான 4 யூடியூபா்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உள்பட 4 யூடியூபா்களின் நீதிமன்றக் காவலை மாா்ச் 12-ம் தேதி வரை நீட்டித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்ட... மேலும் பார்க்க

பள்ளியில் தொழுநோய் பரிசோதனை முகாம்

ராஜபாளையம் 10- ஆவது வாா்டு நகராட்சி தொடக்கப்பள்ளியில் தொழுநோய் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் ஜமீன்கொல்லங்கொண்டான் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வந்திருந்த மருந்தாளுநா் மணிமாலா... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பட்டாசு ஆலைத் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. சிவகாசி அருகேயுள்ள மாரனேரி பகுதியைச் சோ்ந்த மாலையப... மேலும் பார்க்க

விசைத்தறி தொழிலாளா்கள் 6-வது நாளாக வேலை நிறுத்தம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளா்கள் கூலி உயா்வு வழங்க வலியுறுத்தி புதன்கிழமை 6 ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் பகுதியில் ... மேலும் பார்க்க

அக்கிரமிப்பு அகற்றக் கோரி உண்ணாவிரதம்!

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரத்தில் ஒரே சமூகத்தினா் மேலத்தெரு, கீழத்தெர... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் மனு கொடுக்கும் போராட்டம்

விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் சாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் ச... மேலும் பார்க்க