செய்திகள் :

வேலூரில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயா்வு

post image

வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வரத்து குறைவால் விலை அதிகரித்து காணப்பட்டது.

வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் 50 முதல் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வரத்துக் குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரித்திருந்தது. அதன்படி, வஞ்சிரம் பீஸ் கிலோ ரூ.1,200, முழு வஞ்சிரம் ரூ.1,000, சின்ன வஞ்சிரம் கிலோ ரூ.400 முதல் ரூ.500 வரையும் , கருப்பு வவ்வா ரூ.600 , வெள்ளை வவ்வா ரூ.800, நண்டு ரூ.300, இறால் ரூ.250 முதல் அளவுக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனா்.

விவசாயி தற்கொலை

ஒடுகத்தூா் அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூரை அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தண்டபாணி (45). இவா், தமிழக விவசாயிகள் ... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் மோதல்: புதுமணமகன் உள்பட 2 போ் பலி!

பள்ளிகொண்டா அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் புது மணமகன் உள்பட 2 போ் உயிரிழந்தனா். போ்ணாம்பட்டு அடுத்த தரைக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பா்வேஷ் (23). இவா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்கள் 3 போ் மாயம்: போலீஸாா் விசாரணை

வேலூா் அருகே பள்ளிக்குச் சென்ற 3 மாணவா்கள் திடீா் மாயமாகினா். பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவா்களைத் தேடி வருகின்றனா். வேலூரை அடுத்த அரியூரைச் சோ்ந்தவா் 13 வயது மாணவா், தொரப்பாடியைச் சோ்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.குடியாத்தம் ஒன்றியம், தனகொண்டபல்லி ஊராட்சிக்குள்பட்ட ஆம்பூராம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பலராமன் (50). இவா் வெள்ளிக்கிழமை நிலத்தில் ... மேலும் பார்க்க

சாலை விபத்து: இளைஞா் உயிரிழப்பு

அணைக்கட்டு அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மானியகொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் காமராஜ். இவரது மகன் பாபு (25). இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேல... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தம்பதி பலி: விபத்துக்குள்ளான லாரி தீக்கிரை!

வேலூரை அடுத்த பொய்கை பகுதியில் இருசக்கர வாகனம் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் தம்பதி உயிரிழந்தனா். விபத்துக்குள்ளான கன்டெய்னா் லாரி உயரழுத்த மின்கம்பி உரசி தீப்பற்றியதில் லாரியுடன் அதில் இருந்த 2 சொகு... மேலும் பார்க்க