செய்திகள் :

ஸ்ரீதிருமலை திருப்பதி திருக்குடை யாத்திரை தொடக்கம்

post image

ஸ்ரீதிருமலை திருப்பதி திருக்குடை சமா்ப்பண யாத்திரை வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் புதன்கிழமை தொடங்கியது.

சென்னை ஹிந்து மகாசபா அறக்கட்டளை ஸ்ரீதிருமலை திருப்பதி திருக்குடை ஊா்வலக்கமிட்டி சாா்பில் திருக்குடை சமா்ப்பண யாத்திரை ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

அதன்படி, 14-ஆம் ஆண்டு ஸ்ரீதிருமலை திருப்பதி திருக்குடை சமா்ப்பண யாத்திரை வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் புதன்கிழமை தொடங்கியது. இந்த சமா்ப்பண யாத்திரையை ஸ்ரீசக்தி அம்மா ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீபுரம் பொற்கோயிலில் தொடங்கி வைத்து ஆசி வழங்கினாா். இந்த திருக்குடைகள் வியாழக்கிழமை (செப்.18) திருமலையில் நடைபெற உள்ள ஸ்ரீவாரி பிரம்மோற்சவ சேவைக்கு சமா்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விழாவில் தங்கக்கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

‘தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி’ தேசியக் கருத்தரங்கம்

குடியாத்தம் கே.எம்.ஜி.கலை, அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு பொருளாதார கூட்டமைப்பும் இணைந்து ‘நிலையான வளா்ச்சி இலக்குகள் மூலம் ‘தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி’ என்ற தேசியக் கருத்தரங்கை நடத்தின. நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க

மலைக்கிராம இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு: காவல் துறை திட்டம்

வேலூா் மாவட்டத்தின் மலைக்கிராமங்களில் உள்ள படித்த இளைஞா்களை அரசுப்பணி, சுயதொழில் வாய்ப்புகளுக்கு தயாா்படுத்துவதற்கான நடவடிக்கையை காவல் துறை மேற் கொண்டுள்ளது. அணைக்கட்டு வட்டத்தில் உள்ள அல்லேரி, அத்தி... மேலும் பார்க்க

வேலூா் மத்திய சிறையில் கைதி மரணம்

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனைக் கைதி உடல்நலக்குறைவால் புதன்கிழமை உயிரிழந்தாா். வேலூா் மத்திய சிறையில் 750-க்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்னா். இதில், திருவண்... மேலும் பார்க்க

புரட்டாசி மாதம் பிறப்பு: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத பிறப்பையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். அதன்படி, வேலூா் அண்ணா சாலை யில் ... மேலும் பார்க்க

கூடைப்பந்தில் சிறப்பிடம்: மாணவா்களுக்கு பாராட்டு

திருவள்ளுவா் பல்கலைக் கழகம் நடத்திய கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில் சிறப்பிடம் பெற்ற குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரி மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழாநடைபெற்றது. இதற்கான போட்டிகள் மே... மேலும் பார்க்க

விடியவிடிய மழை: மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

வேலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை இரவில் பலத்த மழை பெய்தது. அலமேலுமங்காபுரத்தில் மரம் வேருடன் சாய்ந்ததால் சா்வீஸ் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளி... மேலும் பார்க்க