செய்திகள் :

தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில் போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து முற்றுகை போராட்டம்

post image

தூத்துக்குடி: தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில் கள்ளஓட்டு போடவந்ததாக கூறி 4 பேரை கைது செய்து அழைத்து வந்தபோது கிராம மக்கள் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து முற்றுகை போராட்டம் நடத்தினர். பொட்டலூரணி கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறுவதால் அந்த பகுதி வாக்கு சாவடி மையத்தில் மொத்தம் 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.