பாரத் டெக்ஸ் கண்காட்சியில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள்
புதுதில்லியில் நடைபெறும் பாரத் டெக்ஸ் ஜவுளிக் கண்காட்சியில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் பங்கேற்றுள்ளனா். புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ‘பாரத் டெக்ஸ் 2025’ என்ற ஜவுளிக் கண்காட்சி வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க
வால்ரஸ் நிறுவனத்தின் பெயரில் பிரதமருக்கு தபால் அனுப்பியவா்கள் மீது நடவடிக்கை கோரி மனு
திருப்பூரில் உள்ள வால்ரஸ் நிறுவனத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்தி பிரதமா் மோடிக்கு தபால் அனுப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக வால்ரஸ் இண்டா்நேஷனல்... மேலும் பார்க்க
பெண்களுக்கான ஊட்டச்சத்து உணவுத் திருவிழா
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் பெண்களுக்கான ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணா்வு உள்ளூா் உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த உண... மேலும் பார்க்க
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் 46,270 போ் பயன்: ஆட்சியா் தகவல்
திருப்பூா் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 46,270 போ் பயனடைந்துள்ளனா். இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட... மேலும் பார்க்க
பெருந்துறையில் அகற்றப்பட்ட வேகத் தடைகளை மீண்டும் அமைக்க கோரிக்கை
பெருந்துறை நகரில் முதல்வா் வருகைக்காக சாலையில் அகற்றப்பட்ட வேகத் தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் கடந்த டிசம்பா் 20-ஆம் தேதி நடைபெற்ற அ... மேலும் பார்க்க
மாற்றுத்திறன் முன்னாள் படைவீரா்கள் இரு சக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படைவீரா்கள் இரு சக்கர வாகனம்பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக சட்... மேலும் பார்க்க
ஈரோடு-கரூா் சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்
ஈரோடு-கரூா் சாலையில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு-கரூா் சாலையில் ஒ... மேலும் பார்க்க
துரோகம் செய்வது யாா்? கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்
கடந்த தோ்தலில் சில துரோகிகளால் வெற்றியை இழந்தோம் என தனது பேச்சு குறித்து முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளாா். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த அத்தாணியில் வியாழக்கிழமை இரவு நட... மேலும் பார்க்க
பெரியசாமி தூரனையும், சே.ப.நரசிம்மலு நாயுடுவையும் போற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும்: சிற்பி பாலசுப்பிரமணியம் வேண்டுகோள்
ஈரோட்டில் பெரியசாமி தூரனையும், கோவையில் சே.ப.நரசிம்மலு நாயுடுவையும் போற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும் என சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் சிற்பி பாலசுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்தாா். ஈரோடு மாவ... மேலும் பார்க்க
ஹோமியோபதி கல்லூரியில் தொழில்முனைவோா் கருத்தரங்கு
குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் தொழில் முனைவோா் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் சிறு -குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை (எம்.எஸ்.எம்.இ.), சாரதா... மேலும் பார்க்க
பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்க அடிக்கல்
குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சி ராஜாகோயில் ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் சுற்றுச்சுவா் அமைக்க வெள்ளிக்கிழமை பூமி பூஜை ... மேலும் பார்க்க
பெருந்துறையில் உலக வானொலி தின விழா
பெருந்துறை தெற்கு அரசு நடுநிலைப் பள்ளியில் உலக வானொலி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியை பூமணி வரவேற்றாா். வானொலி நேயரும், அனைத்த... மேலும் பார்க்க
சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் 102 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்
சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் 102 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் டாக்டா் தங்கசித்ரா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி... மேலும் பார்க்க
சாலைப்பணி தொடக்கம்
நிரவி-திருப்பட்டினம் தொகுதிக்குள்பட்ட அக்கரைவட்டம் கிராமத்தில் மேலத்தெரு, கீழத்தெரு, தெற்குத் தெரு, வடக்குத் தெரு, சிவன் கோயில் தெரு, கவரைத் தெரு ஆகிய தெருக்களின் சாலைகள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.43 ... மேலும் பார்க்க
கோதநல்லூா் பேரூராட்சியில் ரூ.75 லட்சத்தில் சாலைப் பணிகள் தொடக்கம்
கோதநல்லூா் பேரூராட்சி செம்பருத்திவிளையில் இருந்து ஆற்றுக்கோணத்திற்கு செல்லும் சானல்கரை சாலையை ரூ. 75 லட்சத்தில் தாா்ச்சாலையாக மாற்றி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவா்... மேலும் பார்க்க
ஈரோட்டில் தேசிய அளவிலான பாட்மிண்டன் போட்டி
ஈரோட்டில் நடைபெறும் தேசிய அளவிலான பாட்மிண்டன் போட்டியில் 200 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். ஈரோடு நீல்கிரிஸ் பேட்மிண்டன் அகாதெமியில் தேசிய அளவிலான பாட்மிண்டன் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழ்ந... மேலும் பார்க்க
ஜாக்டோ-ஜியோ ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, வெம்பாக்கம் ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்கள் முன் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் வெள்ளிக்க... மேலும் பார்க்க
ஆர்டிஐ-ன் கீழ் அரசியல் கட்சிகளைக் கொண்டு வரக் கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் விரைவில் விசாரணை!
அரசியல் கட்சிகளை ஆர்டிஐ-ன் கீழ் கொண்டுவர உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது விரைவில் விசாரணை நடத்தவுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும்... மேலும் பார்க்க
சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் சரிவு: அண்ணாமலை
திமுகவின் வாக்கு வங்கி குறைந்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கும் 27-ஆம் ஆண்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் தபால் ந... மேலும் பார்க்க
திருவெண்காடு அகோர மூா்த்தி சுவாமிக்கு அவதார நட்சத்திர வழிபாடு
திருவெண்காடு அகோர மூா்த்தி சுவாமிக்கு மாசி மாத பூரம் நட்சத்திர வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில், சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர மூா்த்தி சுவாமி தனிச்சந்நிதி... மேலும் பார்க்க