செய்திகள் :

EDUCATION

கோரிக்கை விடுத்த ராமநாதபுரம் ஆட்சியர்; ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய காவல...

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மேல்நிலை கல்வியை முடித்து பொருளாதார வசதி காரணமாக உயர் கல்வியில் சேர முடியாத மாணவ மாணவிகளுக்கு உதவி புரிவதற்கு நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களிடம் மாவட்ட ... மேலும் பார்க்க

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகை - கல்விக்குக் கரம்கொடுக்கும் ...

1945 இல் துவங்கப்பட்ட சிவகாசியின் மிக பிரபலமான பட்டாசு நிறுவனமான வடிவேல் கிராக்கர்ஸ் ( vadivel crackers ) இல் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிறுவத்தின் மூலம் ... மேலும் பார்க்க

கடினமான Physics வினாத்தாள், காத்திருந்த மோடி, மீண்டும் வினாத்தாள் கசிவு? - நீட் ...

நேற்று (ஜூன் 21, 2026) நீட் மறுதேர்வு நடைபெற்றது. தேர்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ...> நேற்று நடந்த நீட் மறுதேர்வில் கிட்டத்தட்ட 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியிருக்கின்றனர். ஆனால... மேலும் பார்க்க

நீட் மறுதேர்வு: கடுமையான சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்! | Photo Al...

புதுச்சேரியில் நீட் மறு தேர்வுபுதுச்சேரியில் நீட் மறு தேர்வுபுதுச்சேரியில் நீட் மறு தேர்வுபுதுச்சேரியில் நீட் மறு தேர்வுபுதுச்சேரியில் நீட் மறு தேர்வுபுதுச்சேரியில் நீட் மறு தேர்வுபுதுச்சேரியில் நீட் ... மேலும் பார்க்க

இன்று நீட் மறுதேர்வு: 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்; தர்மேந்திர பிரத...

கடந்த மே 3-ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால், டெலிகிராமில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால், மே 3-ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, இன்று (ஜூன் 21) நீட... மேலும் பார்க்க

AI யுகம் - சீனாவில் 12,000 பட்டப்படிப்புகள் நீக்கம்: மறுசீரமைக்கப்படும் கல்விமுற...

செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்திற்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில், சீனப் பல்கலைக்கழகங்கள் தங்களின் கல்வி முறையில் மிகப்பெரிய மறுசீரமைப்பைச் செய்து வருகின்றன. பழைய பாடத்திட்டங்களை நீக்கிவிட்ட... மேலும் பார்க்க

நெல்லை பள்ளிகள் திறப்பு: 'மலர் மாலைகள், கிரீடங்கள், இனிப்புகள்' - மாணவர்களுக்கு ...

திருநெல்வேலி: பள்ளிகள் திறப்பு! மலர் மாலைகள்! கிரீடங்கள்! இனிப்புகள் வழங்கி மாணவர்களுக்கு வரவேற்பு.!பெரம்பலூரில் விதைக்கப்பட்ட 'ஆர்வம்' - அரசுப் பள்ளி மாணவர்களுக்கான புதிய கற்றல் உலகம் மேலும் பார்க்க

திருநெல்வேலி: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு; ஸ்பாட் விசிட் செய்த ஆட்சி...

திருநெல்வேலி:கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு! பள்ளிகளில் ஸ்பாட் விசிட் ஆய்வு செய்த ஆட்சியர்பெரம்பலூரில் விதைக்கப்பட்ட 'ஆர்வம்' - அரசுப் பள்ளி மாணவர்களுக்கான புதிய கற்றல் உலகம் மேலும் பார்க்க

"அதிகாரிகள் பதவி விலக வேண்டும்!" - சிபிஎஸ்சி விடைத்தாள் குளறுபடி குறித்து கல்விய...

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), இந்த ஆண்டு 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துவதற்காகப் புதிய மின்னணு மதிப்பீட்டு முறையான 'திரைவழி மதிப்பீட்டு முறையை' (OSM - On Screen Marking) அற... மேலும் பார்க்க