'விஜய்யின் ரசிகர் பட்டாளத்தைப் பார்த்து வியந்தேன்.!'- பிரியங்கா சோப்ரா ஷேரிங்
TEMPLES
புதுச்சேரி, நவம்மாள் காப்பேர் நவகோள் லிங்கேஸ்வரர் ஆலயம் : ஒன்பது கோள்களின் தோஷமு...
பொதுவாக நவகிரகங்கள் தனிச்சந்நிதியில் ஆளுக்கொரு திசை பார்த்துக்கொண்டு எழுந்தருளியிருப்பார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் ஈசனின் திருவடி நிழலில் ஒரே சந்நிதியில் ஒரே நேர்கோட்டில் எழுந்தருளியிருக்கும் தலம்தா... மேலும் பார்க்க
நத்தம் மாரியம்மன் பூக்குழி விழா: அலகு குத்தி, அக்னிச்சட்டி எடுத்த பக்தர்கள் | Ph...
நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாநத்தம் மாரியம்மன் நத்தம் மாரியம்மன் கோயி... மேலும் பார்க்க
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவில் ஸ்ரீவைத்தியநாதர்: வெல்லம் கரைத்தால் விய...
சோழ நாட்டின் காவிரி வடகரைத் தலம் அது. சீர்காழிக்கும் மயிலாடுதுறைக்கும் இடைப்பட்ட ஊர். ஈசன் மனிதர்களுக்கும் பிற உயிர்களுக்கும் உண்டாகும் நோய்களை நீக்குவதற்காகவும் தடுப்பதற்காகவும் தாமே வைத்தியநாதர் ஆக.... மேலும் பார்க்க
கோவை, ஒத்தக்கால் மண்டபம் புற்றிடங்கொண்டீஸ்வரர்: இவருக்குக் கடிதம் எழுதினால் கவலை...
சிவத்தலங்களில் பழைமையானவை சிதம்பரமும் திருவாரூரும். இவற்றுக்கு இணையான தலம் ஒன்று உண்டு. கரிகாலச்சோழன் தன் தோஷம் தீர கொங்கு தேசத்தில் 36 சிவாலயங்களை எழுப்பினான் என்கிறது பட்டயம். அப்படி அவன் எழுப்பிய ஓ... மேலும் பார்க்க
திருவாரூர் மாவட்டம், மதுரமாணிக்கம் திரியம்பகேஸ்வரர்: ஜோதிர்லிங்கங்களுக்கு இணையான...
அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை. காலவெள்ளத்தில் எதிர்கொண்டு நிலைத்து நின்றவை 1307 பாடல்களே. அருணகிரிநாதர் முருகப்பெருமான் கோயில்கொண்டுள்ள தலங்களுக்கு எல்லாம் சென்று முருகப... மேலும் பார்க்க
சிவகங்கை, சிவபுரிப்பட்டி சுயம்பிரகாசேசுவரர் : வரம் தரும் வடுக பைரவர்; திருமணம் க...
சோழ மன்னர்கள் கட்டிய ஆலயங்கள் தமிழகம் முழுமையும் அமைந்துள்ளன. பழைமையும் பெருமையும் வாய்ந்த அந்த ஆலயங்களில் கோயில்கொண்டு அருளும் மூர்த்திகளை தரிசனம் செய்தாலே நமக்குப் பெரும் புண்ணியம் வாய்க்கும். அப்பட... மேலும் பார்க்க
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர்: 1,200 ஆண்டுகள் பழமையான சோழ...
சோழர்கள்காலக் கோயில்கள் தமிழகமெங்கும் காணப்படுகின்றன. காலம் கடந்து நிற்கும் அதன் கட்டடச் சிறப்பினை உலகமே வியந்துபோற்றுகின்றன. வரலாற்றுப் பொக்கிஷங்களாகத் திகழும் இந்த ஆலயங்களுக்கு ஒருமுறை சென்று வந்தால... மேலும் பார்க்க
நாகை மாவட்டம், நீடூர் சோமநாதர்: சனி தோஷங்கள் தீரும்... கடக ராசி, லக்னக்காரர்களுக...
சிவபெருமான் அருளும் தலங்கள் பல நம் தேசத்தில் உள்ளன. அவற்றில் தேவர்கள் வழிபட்ட தலங்கள் அநேகம். நாம் அந்தத் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்தாலே நம் வினைகள் தீரும். கிரக தோஷங்கள் தொலையும். வாழ்வில் நன்... மேலும் பார்க்க
கேரளம்: 'பெண்களின் சபரிமலை' - ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா! | Phot...
கேரளம்: 'பெண்களின் சபரிமலை' என அழைக்கப்படும் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா.!கேரளம்: 'பெண்களின் சபரிமலை' என அழைக்கப்படும் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா.!ஆற்றுகால் பகவதி கோயிலி... மேலும் பார்க்க
தஞ்சை திருவாய்ப்பாடி பாலுகந்தநாதர் கோயில்: சங்கடங்கள் தீர்க்கும் சண்டிகேஸ்வரர்; ...
சிவாலயம் சென்றால் சிவ தரிசனத்துக்குப் பின் கட்டாயம் சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும். சண்டிகேஸ்வரர் சந்நிதியில் மெதுவாக கைகளைத் தட்டி ஓம் நமசிவாய என்று சொல்லி, 'சிவ தரிசனத்தின் பலனை எனக்கு அருள்வா... மேலும் பார்க்க
நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் மாசிமகம் தெப்பத் திருவிழா! - Photo...
திருநெல்வேலி: நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் மாசிமகம் தெப்பத்திருவிழா.! மேலும் பார்க்க
ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!
திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோ... மேலும் பார்க்க
கும்பகோணம், கோனேரிராஜபுரம் சுயம்பு நடராஜர்: மனித உருவில் வந்த சிவன்... நோய் தீர்...
சிவவடிவங்களில் நடராஜர் திருமேனி மிகவும் விசேஷமானது. சிவன் அபிஷேகப்பிரியர். அவருக்குத் தினமும் அபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் நடராஜப் பெருமானுக்கோ மார்கழித் திருவாதிரை, ஆனித் திருமஞ்சனம் என ஆண்டில் 5 ... மேலும் பார்க்க
வேலூர் ஈசன்மலை: ஈ வடிவில் சித்தர்; ஜம்புகேஸ்வரர்; வாரயிறுதி ஆன்மிகப் பயணம் செய்ய...
மலைத்தலங்கள் கேளிக்கைகளுக்கானவை மட்டுமல்ல. நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிப்பவை. நமக்கான ஆன்மத் தேடலைத் தொடங்கிவைப்பவை. அதனால்தான் நம் முன்னோர்கள் மலைகளில் இறைவனை பிரதிஷ்டை செய்து வழிப... மேலும் பார்க்க
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன்: தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும்...
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் அமைந்திருக்கிறது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். கங்கைக்கு நிகராகச் சொல்லப்படும் அர்ச்சுனா, வைப்பாறு என்னும் இரண்டு ஆறுகளுக்கு இடையில் கோயில் கொண்டுள்ளாள் இந்த ... மேலும் பார்க்க
நாமக்கல் மாவட்டம், மேல்கலிங்கப்பட்டி எட்டுக்கை அம்மன் கோயில்: தம்பதி ஒற்றுமை, பி...
வனங்களை ஆள்பவள் அன்னை துர்கை. அவளே வனதுர்கையாகப் பல தலங்களில் காட்சி தருகிறாள். வன வளத்தையும் நில வளத்தையும் பாதுகாப்பவள் அவளே. எங்கு வனம் செழித்துக் காணப்படுகிறதோ அந்தப் பகுதியில் நீர் வளம் நிறைந்திர... மேலும் பார்க்க
தென்காசி மாவட்டம் நாதகிரி முருகன்: அகத்தியர் தவம் செய்த குகை; நோய் தீர சப்த கன்ன...
மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியே சித்தர் பூமிதான். அகத்தியர் அங்கே வாசம் செய்து சித்தர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கி சிவத்தொண்டையும் முருக பக்தியையும் அனைவருக்கும் எடுத்துச் சொல்லிவந்தார். எனவேதான் அங்... மேலும் பார்க்க
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி பாலமுருகன் திருக்கோயில்: மண்ணே பிரசாதம்... நோய...
முருகப்பெருமான் சித்தர்கள் கொண்டாடிய தெய்வம். பல தலங்களில் அவர்கள் முருகப்பெருமானைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். அப்படி அவர்கள் வழிபட்ட மூர்த்தியைத் தரிசனம் செய்வதும் வழிபடுவதும் நமக்கு மிகுந்த ந... மேலும் பார்க்க
தூத்துக்குடி மாவட்டம், கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலை திருக்கோயில்: மனக்கவலைகள் தீர்க்...
சித்தர்கள் அம்பிகையை சின்னஞ்சிறு பெண்ணாக, 'ஸ்ரீபாலா' என அழைத்து வழிபடுவர். அம்பிகையை பாலாம்பிகை, வாலாம்பிகை என்னும் திருநாமங்களால் அழைத்தாலே சகலவிதமான சௌபாக்கியங்களும் சேரும். அன்னை பாலாவை வழிபட்டால் ... மேலும் பார்க்க
ஈரோடு: திண்டல் முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்...
ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம்ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம்ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம்ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம்ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம்ஈரோடு திண்டல் முருகன் கும... மேலும் பார்க்க


































