செய்திகள் :

TEMPLES

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஸ்ரீவேட்டையாடியபிரான்: 4 திவ்ய தேசங்களை தரி...

மகாபாரதத்தோடு தொடர்புடைய தலங்கள் அநேகம் உள்ளன. அவற்றில் பெருமாள் எழுந்தருளியிருக்கும் புராதனமான தலங்கள் ஏராளம். அப்படி ஒரு தலம்தான் தேன்கனிக்கோட்டை. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து சுமார் 27 கி.மீ... மேலும் பார்க்க

கோவை மாவட்டம், ஈச்சனாரி விநாயகர் ஆலயம்: நஷ்டங்கள் தீர்க்கும் 27 நட்சத்திர அலங்கா...

நம் நாட்டில் பார்க்கும் இடமெல்லாம் விநாயகர் கோயில்கள் நிறைந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தவை. சில கோயில்களில் சில புகழ்பெற்றும் விளங்குகின்றன. அதற்குக் காரணம் அதன் பழைமையும் மகிமையுமே. அ... மேலும் பார்க்க

விழுப்புரம் சிந்தாமணிநல்லூர் வைத்தீஸ்வரர்: பௌர்ணமி-அமாவாசையில் வழிபட காரியஸித்தி...

ஈசன் வைத்தீஸ்வரர் என்கிற திருநாமத்தோடு அருள்பாலிக்கும் தலங்கள் அநேகம். அந்தத் தலங்களில் வழிபட்டால் நோய்கள் விலகி ஆரோக்கியம் மேம்படுவதோடு வாழ்வில் நன்மைகளும் நடந்தேறும். அப்படிப்பட்ட ஒரு தலமாகத் திகழ்க... மேலும் பார்க்க

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர்: பிள்ளையாருக்கு வெண்ணெய்க்காப்பு, பிள்ளைவரம் தரும் கி...

தமிழகத்தின் புண்ணியத்தலங்களில் கும்பகோணத்துக்குத் தனிச்சிறப்பு உண்டு. திரும்பிய திசையெல்லாம் கோயில்கள். அண்ணாந்து பார்த்தால் கோபுரக் கலசங்கள் என ஊரே தெய்வாம்சம் பொருந்திக் காணப்படுவதால் இதற்கு கோயில்க... மேலும் பார்க்க

பழநி முருகன் கோயிலில் நடிகை அமலா பால் சிறப்பு தரிசனம்! Album

முருகனை நடிகை அமலாபால் சிறப்பு தரிசனம்முருகனை நடிகை அமலாபால் சிறப்பு தரிசனம்முருகனை நடிகை அமலாபால் சிறப்பு தரிசனம்முருகனை நடிகை அமலாபால் சிறப்பு தரிசனம்முருகனை நடிகை அமலாபால் சிறப்பு தரிசனம்முருகனை நட... மேலும் பார்க்க

தஞ்சை திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர்: கண்பார்வைக் குறைபாடுகள் நீக்கும் சுக்கி...

நவகிரகங்களில் குருபகவான் தேவகுரு என்றால், சுக்கிரன் அசுர குரு. இவர் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் சஞ்சரிப்பார். 64 கலைகளுக்கும் அதிபதி. அதிகாலை உதயமாகி வானில் ஒளிவீசும் இவரை விடிவெள்ளி என்றும் குறிப்பி... மேலும் பார்க்க

தூத்துக்குடி, துரைச்சாமிபுரம் மாடசாமி கோயில் : மணிகட்டி வேண்டிக்கொண்டால் மங்கலம்...

தென் மாவட்டங்களில் பரவலாக மாடசாமி கோயில்களைக் காணலாம். ஊரைக்காக்க, துடியான தெய்வமாகக் கோயில்கொண்டிருக்கும் மாடசாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். அவரை வேண்டிக்கொண்டால் தீய சக்திகள் அண்டாது. அதேவேளை ஒர... மேலும் பார்க்க

புதுச்சேரி, நவம்மாள் காப்பேர் நவகோள் லிங்கேஸ்வரர் ஆலயம் : ஒன்பது கோள்களின் தோஷமு...

பொதுவாக நவகிரகங்கள் தனிச்சந்நிதியில் ஆளுக்கொரு திசை பார்த்துக்கொண்டு எழுந்தருளியிருப்பார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் ஈசனின் திருவடி நிழலில் ஒரே சந்நிதியில் ஒரே நேர்கோட்டில் எழுந்தருளியிருக்கும் தலம்தா... மேலும் பார்க்க

நத்தம் மாரியம்மன் பூக்குழி விழா: அலகு குத்தி, அக்னிச்சட்டி எடுத்த பக்தர்கள் | Ph...

நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாநத்தம் மாரியம்மன் நத்தம் மாரியம்மன் கோயி... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவில் ஸ்ரீவைத்தியநாதர்: வெல்லம் கரைத்தால் விய...

சோழ நாட்டின் காவிரி வடகரைத் தலம் அது. சீர்காழிக்கும் மயிலாடுதுறைக்கும் இடைப்பட்ட ஊர். ஈசன் மனிதர்களுக்கும் பிற உயிர்களுக்கும் உண்டாகும் நோய்களை நீக்குவதற்காகவும் தடுப்பதற்காகவும் தாமே வைத்தியநாதர் ஆக.... மேலும் பார்க்க

கோவை, ஒத்தக்கால் மண்டபம் புற்றிடங்கொண்டீஸ்வரர்: இவருக்குக் கடிதம் எழுதினால் கவலை...

சிவத்தலங்களில் பழைமையானவை சிதம்பரமும் திருவாரூரும். இவற்றுக்கு இணையான தலம் ஒன்று உண்டு. கரிகாலச்சோழன் தன் தோஷம் தீர கொங்கு தேசத்தில் 36 சிவாலயங்களை எழுப்பினான் என்கிறது பட்டயம். அப்படி அவன் எழுப்பிய ஓ... மேலும் பார்க்க

திருவாரூர் மாவட்டம், மதுரமாணிக்கம் திரியம்பகேஸ்வரர்: ஜோதிர்லிங்கங்களுக்கு இணையான...

அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை. காலவெள்ளத்தில் எதிர்கொண்டு நிலைத்து நின்றவை 1307 பாடல்களே. அருணகிரிநாதர் முருகப்பெருமான் கோயில்கொண்டுள்ள தலங்களுக்கு எல்லாம் சென்று முருகப... மேலும் பார்க்க

சிவகங்கை, சிவபுரிப்பட்டி சுயம்பிரகாசேசுவரர் : வரம் தரும் வடுக பைரவர்; திருமணம் க...

சோழ மன்னர்கள் கட்டிய ஆலயங்கள் தமிழகம் முழுமையும் அமைந்துள்ளன. பழைமையும் பெருமையும் வாய்ந்த அந்த ஆலயங்களில் கோயில்கொண்டு அருளும் மூர்த்திகளை தரிசனம் செய்தாலே நமக்குப் பெரும் புண்ணியம் வாய்க்கும். அப்பட... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர்: 1,200 ஆண்டுகள் பழமையான சோழ...

சோழர்கள்காலக் கோயில்கள் தமிழகமெங்கும் காணப்படுகின்றன. காலம் கடந்து நிற்கும் அதன் கட்டடச் சிறப்பினை உலகமே வியந்துபோற்றுகின்றன. வரலாற்றுப் பொக்கிஷங்களாகத் திகழும் இந்த ஆலயங்களுக்கு ஒருமுறை சென்று வந்தால... மேலும் பார்க்க

நாகை மாவட்டம், நீடூர் சோமநாதர்: சனி தோஷங்கள் தீரும்... கடக ராசி, லக்னக்காரர்களுக...

சிவபெருமான் அருளும் தலங்கள் பல நம் தேசத்தில் உள்ளன. அவற்றில் தேவர்கள் வழிபட்ட தலங்கள் அநேகம். நாம் அந்தத் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்தாலே நம் வினைகள் தீரும். கிரக தோஷங்கள் தொலையும். வாழ்வில் நன்... மேலும் பார்க்க

கேரளம்: 'பெண்களின் சபரிமலை' - ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா! | Phot...

கேரளம்: 'பெண்களின் சபரிமலை' என அழைக்கப்படும் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா.!கேரளம்: 'பெண்களின் சபரிமலை' என அழைக்கப்படும் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா.!ஆற்றுகால் பகவதி கோயிலி... மேலும் பார்க்க

தஞ்சை திருவாய்ப்பாடி பாலுகந்தநாதர் கோயில்: சங்கடங்கள் தீர்க்கும் சண்டிகேஸ்வரர்; ...

சிவாலயம் சென்றால் சிவ தரிசனத்துக்குப் பின் கட்டாயம் சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும். சண்டிகேஸ்வரர் சந்நிதியில் மெதுவாக கைகளைத் தட்டி ஓம் நமசிவாய என்று சொல்லி, 'சிவ தரிசனத்தின் பலனை எனக்கு அருள்வா... மேலும் பார்க்க

நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் மாசிமகம் தெப்பத் திருவிழா! - Photo...

திருநெல்வேலி: நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் மாசிமகம் தெப்பத்திருவிழா.! மேலும் பார்க்க

ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!

திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோ... மேலும் பார்க்க

கும்பகோணம், கோனேரிராஜபுரம் சுயம்பு நடராஜர்: மனித உருவில் வந்த சிவன்... நோய் தீர்...

சிவவடிவங்களில் நடராஜர் திருமேனி மிகவும் விசேஷமானது. சிவன் அபிஷேகப்பிரியர். அவருக்குத் தினமும் அபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் நடராஜப் பெருமானுக்கோ மார்கழித் திருவாதிரை, ஆனித் திருமஞ்சனம் என ஆண்டில் 5 ... மேலும் பார்க்க