செய்திகள் :

TEMPLES

திருவண்ணாமலை மாவட்டம் இஞ்சிமேடு ஸ்ரீவரதராஜபெருமாள்: திருமண வரம் தரும் மஞ்சள்மாலை...

வேள்விகள் செய்வதன் மூலம் நம் வாழ்வுக்குத் தேவையான சகலத்தையும் அதேவேளையின் பெருமாளின் அனுக்கிரகத்தையும் பெறமுடியும் என்பது நம்பிக்கை. தேவர்கள் முதல் ரிஷிகள் மன்னர்கள்வரை அனைவரும் வேள்வி செய்து இறைவனை வ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஆட்சிபுரீஸ்வரர்: பதவி யோகம் வேண்டுமா? இந்த ...

புராணங்களோடு தொடர்புடைய பழைமையான தலங்களைத் தரிசிப்பதே பெரும் மகிழ்ச்சியானது. பெரும்பாலும் அத்தலங்களின் பெயர்கள் அவற்றின் தலவரலாற்றோடு தொடர்புகொண்டே திகழும். கால ஓட்டத்தில் அவை திரிந்து மருவி அழைக்கப்ப... மேலும் பார்க்க

திருமண வரம் தரும் திருத்தலத்தில் சக்திவிகடன் நடத்தும் விளக்குப்பூஜை... நீங்களும்...

சக்தி விகடன் மாதம்தோறும் அற்புதமான திருக்கோயில்களில் திருவிளக்குபூஜை நடத்துவது வழக்கம். விளக்கேற்றி வழிபட்டால் சகல தெய்வங்களையும் ஆராதனை செய்த பலன் கிடைக்கும். அதுவும் வெள்ளிக்கிழமை மாலைவேளையில் விளக்... மேலும் பார்க்க

எண்கண் ஸ்ரீபிரஹன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர்... ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோயில்...

எண்கண் பிரஹன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர், ஸ்ரீசுப்பிரமண்யசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் லைவ். Watch the LIVE telecast of the sacred Maha Kumbabishekam of Enkan Sri Brahmapureeswarar Temple and Sri ... மேலும் பார்க்க

திருவாரூர் மாவட்டம் எண்கண் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர்: கண் ஒளி அருளும் முருகன் திருத்த...

திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது எண்கண் கிராமம். இந்த ஆலயம் மிகவும் பழைமையும் பெருமையும் வாய்ந்தது. பிரம்மன் வணங்கிய ஈசன் இவர் என்பதால் இவருக்கு பி... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டம் அம்மன்குடி கயிலாசநாதர் திருக்கோயில்: துக்கங்கள் தீர்ப்பாள் அஷ்டபு...

அம்பிகையின் திருவடிவங்களில் ஒன்று துர்கை. அசுரனை வதம் செய்ய எடுத்த இந்தத் திருவடிவத்தோடு அம்பிகையின் சந்நிதி பெரும்பாலும் கோயில்களின் கோஷ்டத்தில் இருந்தாலும் துர்கையே பிரதானசந்நிதிகளில் ஒன்றாகவும் துர... மேலும் பார்க்க

மதுரை மாவட்டம், விராதனூர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்: கவலைகள் தீரும்... கடன் சு...

மதுரை கோயில்களின் நகரம். இந்தத் தலத்தைச் சுற்றிலும் ஈசனின் திருவிளையாடல் பெற்ற தலங்கள் அநேகம் உள்ளன. இத்தலங்களைத் தரிசித்தாலே வாழ்வில் உண்மையான சந்தோஷம் என்ன என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியும். அப்ப... மேலும் பார்க்க

திருவள்ளூர், செங்கரை காட்டுச் செல்லியம்மன்: அம்மனுக்கு வடை மாலை... பிள்ளைவரம் நி...

தமிழகம் முழுவதும் மாறுபட்ட திருக்கோலங்களில் அம்மன் அருள்பாலிக்கும் கோயில்கள் நிறைந்துள்ளன. அப்படி ஏரிக்கரையில் செக்கச் செவேல் என அம்மன் காட்சி தரும் ஒருதலம் தான் `செங்கரை.’ திருவள்ளூர் மாவட்டம், பெரிய... மேலும் பார்க்க

திருநெல்வேலி: பாளை ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் வருஷாபிஷேகம், இரட்டை கருட ...

திருநெல்வேலி: பாளை ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் வருஷாபிஷேகம் இரட்டை கருட சேவை விழா.! மேலும் பார்க்க

விழுப்புரம், தாதாபுரம் ரவிகுல மாணிக்க ஈஸ்வரர் : நிலம் சார்ந்த பிரச்னைகள் தீர்க்க...

சோழமன்னர்கள் எழுப்பிய ஆலயங்கள் அனைத்துமே காலத்தில் நிலைத்து நின்று வரலாற்றையும் ஆன்மிகத்தையும் தம்முள் தேக்கிவைத்திருக்கும் பொக்கிஷங்கள். தமிழகம் முழுவதும் இப்படியான ஆலயங்களைக் காணமுடியும். அப்படிப்பட... மேலும் பார்க்க

சென்னை திருவான்மியூர் சக்கரை அம்மா கோயில்: கஷ்டங்கள் தீரும்; குருவருள் திருவருள்...

சென்னை சித்தர்கள் பூமி. இங்கே அநேக சித்தர்கள் வாழ்ந்து ஜீவன் முக்தி அடைந்துள்ளனர். அவர்களின் ஜீவ சமாதிகள் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் அமைந்துள்ளன. அதேபோன்று மகான்கள் பலரும் வாழ்ந்து மக்களுக்கு அ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை, அறந்தாங்கி ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயில்: மாவிளக்கு ஏற்றினால் மங்கலம்...

அன்னை பராசக்தி கோயில்கொள்ளாத ஊர் என்று ஒன்று தமிழகத்தில் இல்லை என்றே சொல்லலாம். மாரியம்மனாக காளியம்மனாக, பொன்னியம்மனாக, கங்கையம்மனாக, பேச்சியம்மனாக இன்னும் பல்வேறு நாமங்களுடன் அவள் கோயில் கொண்டு அருளு... மேலும் பார்க்க

தேனி மாவட்டம், தாமரைக்குளம் அழகுமலையான் திருக்கோயில் : பித்ரு தோஷம் தீரும்... பொ...

பெரியகுளத்திலிருந்து தேனி செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது தாமரைக்குளம் என்னும் ஊர். இங்குள்ள அழகுமலையான் திருக்கோயில் மிகவும் சிறப்பானது. இந்த ஆலயத்தின் தலவரலாறு சொல்லும் தகவல்கள் மி... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டம், கீழக்கோட்டை ஆதினமிளகி ஐயனார் கோயில்: கவலைகள் தீரும்... உணவுப்...

தமிழகமெங்கும் ஐயனார் கோயில்கள் இல்லாத ஊர்களே இல்லை எனலாம். ஐயன், ஐயனார், சாஸ்தா என்றெல்லாம் கொண்டாடப்படும் இவர் பூரணா புஷ்கலா என்னும் தன் தேவியருடன் காட்சி தரும் தலங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. தர்மத... மேலும் பார்க்க

தேனி மாவட்டம் தீர்த்தத்தொட்டி விருப்பாட்சி ஆறுமுகநயினார் திருக்கோயில்: நாக தோஷம்...

தேனியிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் சாலையில், சுமார் 9 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது, தீர்த்தத்தொட்டி எனும் பேருந்து நிறுத்தம். இதன் அருகிலேயே கொட்டக்குடி ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது ‘வி... மேலும் பார்க்க

நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயில் 520-வது ஆனிப் பெருந்தேர்த்திருவிழா | Photo...

திருநெல்வேலி: நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் 520-வது ஆனிப் பெருந்தேர்த்திருவிழா.!திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சம்பத்கிரி ஸ்ரீநரசிம்மமூர்த்தி: நோய்கள் தீர்க்கும் பானகம்! மேலும் பார்க்க

திருநெல்வேலி: தேரோட்டத்திற்குத் தயாரான நெல்லையப்பர் தேர்; அமைச்சர் நேரில் ஆய்வு ...

திருநெல்வேலி: தேரோட்டத்திற்கு தயாரான நெல்லையப்பர் தேர்! நேரில் ஆய்வு செய்த அமைச்சர்.!திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சம்பத்கிரி ஸ்ரீநரசிம்மமூர்த்தி: நோய்கள் தீர்க்கும் பானகம்! மேலும் பார்க்க

நெல்லையப்பர் ஆனிப் பெருந்திருவிழா; தங்க சப்பரத்தில் காட்சியளித்த சுவாமி கங்காளநா...

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சம்பத்கிரி ஸ்ரீநரசிம்மமூர்த்தி: நோய்கள் தீர்க்கும் பானகம்! மேலும் பார்க்க

திருச்செந்தூர்: அன்னதானத்தில் வழங்கிய சாம்பாரில் புழு; பக்தர்கள் அதிர்ச்சி; வைரல...

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். திருக்கோயிலுக்கு வரக்கூ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சம்பத்கிரி ஸ்ரீநரசிம்மமூர்த்தி: நோய்கள் தீர்க்கும் ...

நாளை என்பதே நரசிம்மருக்கு இல்லை என்பார்கள். வேண்டியவர்களுக்கு வேண்டிய கணத்திலேயே அருளும் பெருமாள் அவர். அப்படிப்பட்ட நரசிம்ம மூர்த்தி கோயில் கொண்டிருக்கும் தலங்கள் அநேகம் உள்ளன. அவற்றில் மிகவும் சிறப்... மேலும் பார்க்க