செய்திகள் :

AGRICULTURE

Sunflower: கண்ணுக்கு எட்டும் தூரம் வரை மஞ்சள் அலை... செல்ஃபி ஸ்பாட்டாக மாறிய குண...

பூக்களின் நகரம் என்றும் இந்தியாவின் பூந்தொட்டி என்றும் வர்ணிக்கப்படும் கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட் பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலர் சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு நிலவும் காலநிலையின் ... மேலும் பார்க்க

மதுரை: நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும் ஆடு மாடுகளின் மாநாடு | Photo A...

நாம் தமிழர் கட்சி ஆடு மாடுகளின் மாநாடுநாம் தமிழர் கட்சி ஆடு மாடுகளின் மாநாடுநாம் தமிழர் கட்சி ஆடு மாடுகளின் மாநாடுநாம் தமிழர் கட்சி ஆடு மாடுகளின் மாநாடுநாம் தமிழர் கட்சி ஆடு மாடுகளின் மாநாடுநாம் தமிழ... மேலும் பார்க்க

Coimbatore Agri Intex 2025 Expo: 'வேளாண் கருவிகள், ஆயிரக்கணக்கான விதைகள்...' | P...

அக்ரி இன்டெக்ஸ் 2025அக்ரி இன்டெக்ஸ் 2025அக்ரி இன்டெக்ஸ் 2025அக்ரி இன்டெக்ஸ் 2025அக்ரி இன்டெக்ஸ் 2025அக்ரி இன்டெக்ஸ் 2025அக்ரி இன்டெக்ஸ் 2025அக்ரி இன்டெக்ஸ் 2025அக்ரி இன்டெக்ஸ் 2025அக்ரி இன்டெக்ஸ் 2025... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசே உத்தரவு போடலாம்..!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!சிபில் ஸ்கோர்... இது உரிய அளவில் இல்லாவிட்டால், இன்றைக்கு வங்கிகளில் நம்மால் கடன்கள் வாங்கவே முடியாது. கிரெடிட் கார்டு கடன்கள், தனிப்பட்ட கடன்கள், வீட்டுக் கடன்கள் என வங்கிக... மேலும் பார்க்க

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்கே.ஜெயமணி,செங்கமடை,ராமநாதபுரம்.97910 36746சுத்தமான கறுப்பு அரிசி, வியட்நாம் கறுப்புக் கவுனி விதைநெல், தங்கச் சம்பா விதைநெல் மற்றும் செம்மரம், நாவல் மரம்.ஆர்.சம்பந்தமூர்த்திசோழமூர்,... மேலும் பார்க்க

100 சதுர அடியிலேயே கூட தொடங்கலாம்... லாபம் தரும் காளான் வளர்ப்பு பயிற்சி!

பசுமை விகடன் மற்றும் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கும் தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து 2025, ஜூலை 11-ம் தேதி 'லாபம் கொடுக்கும் காளான் வள... மேலும் பார்க்க

`இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு 5 கோடி வரை கடன்!' ஐ.ஓ.பி வங்கியின் தலைவர் தக...

இயற்கை விவசாயம் வேகமாக பரவி வருகிறது. அதை முன்னெடுக்கும் வகையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இன்ஃபினிட் சேவா, ரிச் பிளஸ் மற்றும் அமுல் ஆர்கானிக் பெர்ட்டிலைஸர் ஆகிய அமைப்புகள் இணைந்து 'இயற்கை விவசாயத்தை த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: "உழவு மாடு வாங்க பணமில்லை..." - மனைவியின் துணையோடு கலப்பையால் தானே ...

நாட்டிலேயே வளர்ச்சியடைந்த மாநிலமாகக் கருதப்படும் மகாராஷ்டிராவில்தான் அதிகப்படியான விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.தற்கொலையைத் தடுக்க மாநில அரசு பல முறை விவசாய கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறது. அப... மேலும் பார்க்க

தமிழகத்திற்கு ஜூலை 32.24 டிஎம்சி நீர் திறப்பு; கர்நாடகாவுக்கு காவிரி நதிநீர் மேல...

தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவுக்கும் இடையே காவிரி தண்ணீரைப் பங்கிட்டு கொள்வதில் நீண்டகாலமாகப் பிரச்னை நிலவி வருகிறது. நேற்று (ஜூன் 28) காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41-வது கூட்டம், டெல்லியில் காவிரி மேலா... மேலும் பார்க்க

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்சி.கரிகாலன்,திருத்துறைப்பூண்டி,திருவாரூர்.81224 70102காட்டுயானம் விதைநெல் மற்றும் கைகுத்தல் அரிசி, பூனைக்காலி விதைகள்.கே.எஸ்.கணேசன்,கும்பகோணம்,தஞ்சாவூர்.93443 00656இயற்கை முறையில் ... மேலும் பார்க்க

ஈரோடு: மதிமுக கட்சியின் 31வது பொதுக்குழுக் கூட்டம்; நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் ...

மதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்... மேலும் பார்க்க

லண்டனில் MBA; கிராமத்தில் பேரீச்சை விவசாயம்... வருடம் ரூ.40 லட்சம் ஈட்டும் பட்டத...

மகாராஷ்டிராவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் லண்டன் சென்று எம்.பி.ஏ. முடித்துவிட்டு இப்போது விவசாயம் செய்து வருகிறார். ஜால்னா அருகில் உள்ள பார்த்கேதா என்ற கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் குகே என்பவர் லண்டன் சென்ற... மேலும் பார்க்க