செய்திகள் :

AGRICULTURE

தஞ்சை: முதல்வர் திறந்த நெல் கொள்முதல் நிலையம்; அதிகாரிகள் அலட்சியத்தால் செயல்பாட...

த் டெல்டா மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 6.50 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. முன் எப்போதும் இல்லாத வகையில் விளைச்சலும் அமோகம். இந்நிலையில் அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்வதில் தாமத... மேலும் பார்க்க

`அரசிடம் எந்தத் திட்டமிடலும் இல்லை’ - நெல் கொள்முதல் விவகாரத்தில் யார் மீது தவறு...

'கஷ்டப்பட்டு அறுவடை பண்ணி மூட்டை கட்டுன நெல்லுக இப்படி முளைச்சு போயிருச்சே' - கடந்த சில தினங்களாக தமிழ்நாடு நெல் விவசாயிகளின் கதறல் இது.தமிழ்நாட்டில் 10 நாள்களுக்கு முன்பு தொடங்கிய வடகிழக்கு பருவமழை, ... மேலும் பார்க்க

புத்தரி அறுவடைத் திருவிழா: கொட்டும் மழையிலும் சிறப்பாக கொண்டாடிய பழங்குடிகள்! | ...

புத்தரி அறுவடைத் திருவிழா!புத்தரி அறுவடைத் திருவிழா!புத்தரி அறுவடைத் திருவிழா!புத்தரி அறுவடைத் திருவிழா!புத்தரி அறுவடைத் திருவிழா!புத்தரி அறுவடைத் திருவிழா!புத்தரி அறுவடைத் திருவிழா!புத்தரி அறுவடைத் த... மேலும் பார்க்க

திருச்சி: "நெல்லின் ஈரப்பதத்தை அதிகப்படுத்த வேண்டும்" - மத்திய குழுவிடம் விவசாயி...

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக நெல் கொள்முதல் நிலையங்களிலும், விவசாயிகள் பயிரிட்ட நெல் பயிர்களிலும் அதிக அளவு மழை நீர் சேர்ந்து ஈரப்பதம் அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களில் நெல் பயிர்கள் சாகுபட... மேலும் பார்க்க

6.5 லட்சம் மரங்களை வளர்த்திருக்கும் திரைப்பட நடிகர்! சுவையில் போட்டிபோடும் கோட்ட...

6.5 லட்சம் மரங்களை வளர்த்திருக்கும் திரைப்பட நடிகர்!இந்தப் பூமியைப் பசுமையாக்கணும்ங்கற எண்ணத்தோடு பலரும் மரம் வளர்ப்புல ஈடுபட்டு வர்றாங்க. சினிமா பிரபலங்கள் சிலரும், தங்களால் இயன்ற பங்களிப்புகளைச் செஞ... மேலும் பார்க்க

மலர்களைத் தாக்கும் கொம்பன் ஈ அளவோ சிறியது; பாதிப்போ பெரியது நஷ்டம் தவிர்க்க, இயற...

கொய் மலர்கள் சாகுபடியில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன. உதிரி மலர்கள் சாகுபடியில் மதுரை முதலிடத்திலும், அதற்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ... மேலும் பார்க்க

மண்புழு உர நீர் தயார் செய்வது எப்படி? வாழையில் வேர் அழுகல் நோய்க்கு இயற்கை தீர்வ...

“நான், 3 ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளேன். கன்றுகள் நடவு செய்து 5 மாதங்கள் ஆகின்றன. தற்போது பெய்து வரும் கனமழையால், என் தோட்டத்தில் 4 நாள்களாகத் தண்ணீர் தேங்கியுள்ளது. வேர் அழுகல் ஏற்படாமல் இருக்க, ... மேலும் பார்க்க

தண்டோரா

இறால் வளர்ப்புதூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அக்டோபர் 28-ம் தேதி முதல் 14 நாள்களுக்கு ‘இறால் வளர்ப்பு நுட்பங்கள்’ பயிற்சி தமிழக அரசின் வெற்றி ந... மேலும் பார்க்க

வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்வு; வினாடிக்கு 2573 TMC வெளியேற்றப்படுவதால் வெ...

வைகை ஆற்றில் வெள்ளம் வைகை ஆற்றில் வெள்ளம் வைகை ஆற்றில் வெள்ளம் வைகை ஆற்றில் வெள்ளம் வைகை ஆற்றில் வெள்ளம் வைகை ஆற்றில் வெள்ளம் வைகை ஆற்றில் வெள்ளம் வைகை ஆற்றில் வெள்ளம் வைகை ஆற்றில் வெள்ளம்Rain Update... மேலும் பார்க்க

ஈரோடு: 5000 பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி; சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியில் தொ...

பனை விதைக்கும்பனை விதைக்கும்பனை விதைக்கும்பனை விதைக்கும்பனை விதைக்கும்பனை விதைக்கும்பனை விதைக்கும்பனை விதைக்கும்பனை விதைக்கும்பனை விதைக்கும்பனை விதைக்கும்பனை விதைக்கும்பனை விதைக்கும்பனை விதைக்கும்பனை ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: தொடர் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்; விளைந்தும் பயனில்லை; கவலைய...

டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூரில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் மழையால்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: "செலவு ரூ.66,000; ஆனால் கிடைத்தது ரூ.664" - கண்ணீர் வடிக்கும் வெங்க...

நாட்டில் வெங்காய விளைச்சல் அதிகமுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. இந்த வெங்காயம் மகாராஷ்டிராவின் புனே, நாசிக், சோலாப்பூர் மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. மகாராஷ்டிரா வ... மேலும் பார்க்க

ஈரோடு கடைவீதியில் ஜிலுஜிலு காத்துடன் சாரல் மழை! | Rain Album

ஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: புவிசார் குறியீடு பெற்ற முண்டு மிளகாய்க்கு சிறப்பு உறை வெளியீடு; அஞ...

ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் மிளகாய் ரகங்களில் சிவப்பு முண்டு மிளகாய்க்குத் தனி இடம் உண்டு. வறட்சியான பகுதிகளில் செழித்து வளரும் சிவப்பு முண்டு மிளகாய் ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்... மேலும் பார்க்க

10,786 விவசாயிகள் தற்கொலை... மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறையும் இல்லை... அவமான...

அனைவருக்கும் பசுமை வணக்கம்...‘2023-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 10,786 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். மகாராஷ்டிரா-38.5%, கர்நாடகா-22.5%, ஆந்திரா-8.6%, மத்தியப்பிரதேசம்-7.2%, தமிழ்நாடு-5.9% என்கிற ... மேலும் பார்க்க

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்கு.பிரபாகரன்,அணைக்கரை,தஞ்சாவூர்.96599 35506இயற்கை முறையில் விளைந்த கறுப்புக் கவுனி அரிசி.ஏ.பால்ராஜ்,கும்பகோணம்,தஞ்சாவூர்.95663 61249வாசனை சீரகச் சம்பா, கிச்சிலிச் சம்பா, தூயமல்லி அ... மேலும் பார்க்க

ஆயுத பூஜை: அரளிப்பூ கிலோ ரூ.700, மல்லிகைப்பூ ரூ.900 | மலர் சந்தையில் குவியும் மக...

ஆயுத பூஜை பூக்கள் விற்பனைஆயுத பூஜை பூக்கள் விற்பனைஆயுத பூஜை பூக்கள் விற்பனைஆயுத பூஜை பூக்கள் விற்பனைஆயுத பூஜை பூக்கள் விற்பனைஆயுத பூஜை பூக்கள் விற்பனைஆயுத பூஜை பூக்கள் விற்பனைஆயுத பூஜை பூக்கள் விற்பனை... மேலும் பார்க்க

ஒரு மரம் - ஒரு லிட்டர் தண்ணீர்; 60,000 மரங்கள் வளர்த்து வறண்ட நிலத்தை பசுமையாக்க...

ராஜஸ்தான் மாநிலம் இயற்கையிலேயே வறட்சியானது. மிகவும் சொற்ப அளவில் மட்டுமே மழை பெய்யும்.அப்படிப்பட்ட மாநிலத்தில் 75 வயது முதியவர் ஒருவர் 60 ஆயிரம் மரங்களை வளர்த்து சாதித்து இருக்கிறார்.ராஜஸ்தானின் சிகர்... மேலும் பார்க்க