செய்திகள் :

AGRICULTURE

`ஒரு குவிண்டால் வெங்காயத்திற்கு ரூ.350 மானியம்!'- மகாராஷ்டிரா அரசு முடிவு!

இந்தியாவில் மகாராஷ்டிராவில் அதிக அளவு வெங்காயம் விளைகிறது. கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் அடுத்த இரண்டு இடங்களில் இருக்கிறது. ஆனால் அடிக்கடி வெங்காய விலை குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படுகின்... மேலும் பார்க்க

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்ஆர்.நாகராசு,சொக்கலை,தஞ்சாவூர்.97863 57127இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கறுப்புக் கவுனி புழுங்கல் அரிசி, குறுணை.கே.ஜெயமணி,செங்கமடை,ராமநாதபுரம்.97910 36746வியட்நாம் கறுப்புக் கவுனி... மேலும் பார்க்க

ஒரே குளத்தில் ஊறிய எடப்பாடியும் ஸ்டாலினும்... வீணாகிக்கொண்டே இருக்கும் நெல் மூட்...

அனைவருக்கும் பசுமை வணக்கம்!தலையில் பச்சைத் துண்டைக் கட்டிக்கொண்டு, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... விவசாயிகளுக்கு அதைச் செய்வோம்... இதைச் செய்வோம்’ என்று முழங்கியபடி ஊர் ஊராகச் சுற்றிவருகிறார், முன்னாள்... மேலும் பார்க்க

1 டன் உயிர்க்கரி ரூ.12,000... 1 டன் உயிர் நிலக்கரி ரூ.15,000... மரக் கழிவுகளிலிர...

தொடர்வேளாண் காடுகளில் வளர்ப்பதற்கு ஏற்ற, தடசு மரத்தின் தனிச்சிறப்புகள், சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் விற்பனை வாய்ப்புகள் குறித்து கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். மரங்களின் கழிவுகளிலிருந்து, ‘பயோ சார... மேலும் பார்க்க

பவானிசாகர் அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு | Photo Album

டேமில் இருந்து தண்ணீர் திறப்புடேமில் இருந்து தண்ணீர் திறப்புடேமில் இருந்து தண்ணீர் திறப்புடேமில் இருந்து தண்ணீர் திறப்புடேமில் இருந்து தண்ணீர் திறப்புடேமில் இருந்து தண்ணீர் திறப்புடேமில் இருந்து தண்ணீ... மேலும் பார்க்க

ஊட்டி: `மங்குஸ்தான் கிலோ ரூ.300' - நேரடி விற்பனையில் இறங்கிய தோட்டக்கலைத்துறை!

நீலகிரி மலையில் நிலவும் குளிர்ந்த காலநிலையைக் கண்டறிந்து 200 வருடங்களுக்கு முன்பு குடியேறிய பிரிட்டிஷார், தங்களுக்கான வாழிடச் சூழல்களை ஏற்படுத்திக் கொண்டனர். மங்குஸ்தான் பழ விற்பனை தேயிலை, காஃபி மட்டு... மேலும் பார்க்க

வரப்பு அமைத்தல், போர்வெல் ரீசார்ஜ், பண்ணைக்குட்டை; பணம் கொடுக்கும் பண்ணை நீர் மே...

தற்போது தென்மேற்குப் பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. அடுத்து வட கிழக்குப் பருவமழை வர இருக்கிறது. மழை பெய்யும்போது நீரை சேமித்தால்தான் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதோடு, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு... மேலும் பார்க்க

ஈரோடு மாநகராட்சிக் குப்பைக் கிடங்கில் பற்றி எரிந்த தீ; புகை மூட்டமான வெண்டிபாளைய...

குப்பைக் கிடங்கில் தீ பற்றி எரிந்ததுகுப்பைக் கிடங்கில் தீ பற்றி எரிந்ததுகுப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்ததுகுப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்ததுகுப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்ததுகுப்பை கிடங்கில் தீ பற்றி ... மேலும் பார்க்க

`500-க்கும் மேற்பட்ட நாட்டு ரக விதைகள்; இயற்கை உணவு வகைகள்'- திருப்பூரில் விதைத்...

நாட்டு ரக விதைகள், 100 அரங்குகள்...தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம், தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம், வனத்துக்குள் திருப்பூர் மற்றும் வனம் இந்தியா பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து ஜூலை 26,27... மேலும் பார்க்க

1 ரூபாய்கூட செலவில்லை... `உயிர் கரைசல்' நீங்களே தயார் செய்யலாம்... விவசாயி கண்டு...

இயற்கை விவசாயத்தின் முதன்மையான நோக்கம்… ரசாயன நச்சுத்தன்மை இல்லாத ஆரோக்கியமான உணவு உற்பத்தி மற்றும் தற்சார்புடன் கூடிய குறைவான உற்பத்தி செலவு. தமிழ்நாட்டில் உள்ள இயற்கை விவசாயிகள் ஏற்கெனவே பயன்படுத்தி... மேலும் பார்க்க

திண்டுக்கல்: நிலக்கோட்டையில் வளரும் புது விதமான களைகள்; தவிப்பில் விவசாயிகள்; பி...

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் அதிக அளவிலான விவசாயிகள் தங்கள் நிலங்களில் விதை நெல்களை விதைத்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் தற்போது அறிமுகமே இல்லாத புது விதமான களைகள் வளருகிறது.எவ்வளவு க... மேலும் பார்க்க

Kavuni: 10,000 ஏக்கரில் கவுனி சாகுபடி; போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் அவதி;...

கவுனி அரிசியானது கருப்பு கவுனி அரிசி என்றும் அழைக்கப்படுகிறது. இது பல்வேறு உடல்நல நன்மைகளைக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதோடு, இந்த அரிசி ரகத்தில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் சி... மேலும் பார்க்க

திண்டுக்கல்: கடும் வீழ்ச்சியில் மாம்பழம் விலை; விரக்தியில் மாமரங்களை வெட்டும் வி...

திண்டுக்கல், மாம்பழ சாகுபடி அதிக அளவில் நடைபெறும் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளது. குறிப்பாக நத்தம், கோபால்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மாமரங்கள் பல ஆண்டுகளாக வ... மேலும் பார்க்க