கேரளத்தில் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பின...
MONEY
27 கிலோ தங்கம், பல கோடி பணம் பறிமுதல் -காங்கிரஸ் MLA வீரேந்திர பப்பியிடம் அமலாக்...
கோவாவில் நடத்தப்படும் சூதாட்ட விடுதிகளில் சட்டவிரோதமாக பெட்டிங் நடத்தி, சொத்து குவித்ததாக கர்நாடகாவின் சித்ரதுர்கா காங்கிரஸ் எம்.எல்.ஏ வீரேந்திர பப்பிவை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை... மேலும் பார்க்க
வெள்ளை மாளிகையின் அதிரடி முடிவு; வெள்ளி முதலீடு லாபம் தருமா? - விளக்கும் பங்குச்...
2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி கிராமுக்கு ரூ.98-க்கு விற்ற வெள்ளியின் விலை தற்போது ரூ.137 ஆக உள்ளது.வெள்ளி விலை குறித்தும், வெள்ளியில் முதலீடு செய்யலாமா என்பது குறித்தும் விளக்குகிறார் பங்குச் சந... மேலும் பார்க்க
`69 ஆண்டுகளில் ரூ.56.23 லட்சம் கோடி சொத்து மதிப்பு' - அரசுக்கு ரூ.7,324 கோடி லாப...
எல்ஐசியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆர்.துரைசாமி, இன்று ரூ. 7,324.34 கோடி ஈவுத்தொகைக்கான (டிவிடென்ட்) காசோலையை மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா... மேலும் பார்க்க
பிசினஸ்ல ஜெயிச்சு, செல்வமும் சேர்க்கணுமா?
ஒவ்வொரு நிமிஷமும் உங்க கடைக்கு, அலுவலகத்துக்கு, தொழிற்சாலைக்கு பணம் வருது போகுது. ஆனா உங்க பாக்கெட்ல எவ்வளவு நிக்குது?பிசினஸ்ல சூப்பர், ஆனா தனி வாழ்க்கையில?150 வருஷங்களுக்கு முன்னாடி அமெரிக்காவில ஜான்... மேலும் பார்க்க
Budget 30 – 30 – 30 – 10: உங்கள் எதிர்காலத்திற்கான பட்ஜெட்டைத் திட்டமிட ஒரு சிறந...
பட்ஜெட் (Budget) போடுவது ஒரு கடினமான வேலையில்லை. இது ஒவ்வொருவரின் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு முக்கிய அம்சமாகும். ஆனால் உண்மையில் பலருக்கும் இது ஒரு சலிப்பான விஷயமாக இருக்கலாம். எனினும் வார இறுதியில் ... மேலும் பார்க்க
ATM மோசடி: ‘கேன்சல்’ பட்டனை இருமுறை அழுத்தினால் பாதுகாப்பா? - உண்மை என்ன?
வங்கி சேவைகளை எளிதாக்கும் ஏடிஎம் இயந்திரங்கள் இன்று அனைவரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டன. ஆனால், இதே ATM களை குறிவைத்து பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. தினசரி பல ஏடிஎம் மோசடி சம்பவங்கள் ... மேலும் பார்க்க
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்: ``ரூ2000 கோடி வங்கி மோசடி'' - அனில் அம்பானி மீது வழக்க...
மோசடி புகார்ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) மற்றும் அதன் விளம்பரதாரர் இயக்குனர் அனில் அம்பானி மீது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ரூ2000 கோடிக்கு மேல் இழப்பை ஏற்படுத்தியதாக வங்கி மோசடி புகார் அள... மேலும் பார்க்க
``இன்று 100 கோடீஸ்வரர்கள்; அடுத்து, 1000 கோடீஸ்வர்கள்'' - கோவை கண்ணன் டார்கெட்!
''மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் 100 கோடீஸ்வரர்களை உருவாக்குவேன்" என்று கடந்த 2016-ஆம் ஆண்டில் நாணயம் விகடனுக்கு பேட்டி அளித்திருந்தார் கோவையைச் சேர்ந்த மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் கண்ணன். அ... மேலும் பார்க்க
பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டை விட, மக்கள் தங்கம், ரியல் எஸ்டேட்டை நம்புவது ஏன...
என்ன தான் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை போன்ற முதலீடு ஆப்ஷன்கள் இருந்தாலும், இன்னும் நம் மக்கள் தங்கம், ரியல் எஸ்டேட்டில் முதலீடுகளைச் செய்து வருகின்றனர். அதற்கு காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்... மேலும் பார்க்க
குளித்தலை: வீடு புகுந்து ஆயுதங்களால் தாக்கி பணம், நகை கொள்ளை; பள்ளி தாளாளர் வீட்...
பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்த கொள்ளையர்கள்கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர், ஓய்வு பெற்ற அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் கருணாநிதி, இவரது மனைவி சாவித்திரி. கருணாநிதி குளித்தலை... மேலும் பார்க்க
மும்பை: ஆன்லைனில் ஒரு லிட்டர் பால் ஆர்டர் செய்த மூதாட்டி; ரூ.18 லட்சத்தை இழந்த `...
மும்பையில் பால் ஆர்டர் செய்ய முயன்ற மூதாட்டி ஒருவர் 18.5 லட்ச ரூபாயை இழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.மும்பை வாடாலா பகுதியைச் சேர்ந்த 71 வயது மூதாட்டி ஒருவர் ஆன்லைன் டெலிவரி ஆப் ஒன்றில... மேலும் பார்க்க
`தொழிலதிபரிடம் ரூ.75 கோடி மோசடி' - நடிகை ஷில்பா ஷெட்டி மீது FIR பதிவு செய்த காவல...
நடிகை ஷில்பா ஷெட்டி - அவரின் கணவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தன் கணவர் ராஜ் குந்த்ராவுடன் மும்பையில் வாழ்ந்து வருகிறார். தீபக் கோத்தாரி என்ற தொழிலதிபர... மேலும் பார்க்க
Sandeepa Virk: `ரூ.40 கோடி மோசடி' ED ரெய்டில் இன்ஃப்ளூயன்சர் கைது - என்ன நடந்தது...
அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பணமோசடி தொடர்பாக மும்பை, டெல்லியில் இரண்டு நாள்கள் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் பெண் தொழிலதிபர் சந்தீபா விர்க் பண மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தன்னை... மேலும் பார்க்க
மதுரை மாநகராட்சி: `ரூ.200 கோடி முறைகேடு' வரி மோசடி வழக்கில் மேயரின் கணவர் கைது -...
மதுரை மாநகராட்சியில் நடந்த வரி முறைகேடு வழக்கில் மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாநகராட்சியில் உயர் அலுவலர்களின் பாஸ்வேர்டை பயன்ப... மேலும் பார்க்க