பெண் அதிகாரிகள் தலைமையில் செயல்படும் 43% காவல் நிலையங்கள்! - துணை முதல்வா் உதயநி...
TRENDING
ஆக்ஸியம் மிஷன்: இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் தள்ளிவைப்பு ...
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவுடன்... மேலும் பார்க்க
நீலகிரி: சோழர் வரலாற்றை பிரதிபலிக்கும் மலர் அலங்காரம்! - 127வது மலர் கண்காட்சி க...
ஊட்டி மலர் கண்காட்சிஊட்டி மலர் கண்காட்சிஊட்டி மலர் கண்காட்சிஊட்டி மலர் கண்காட்சி மேலும் பார்க்க
Tiktok: நேரலையிலிருந்த Mexican Influencer Marquez சுட்டுக் கொலை; வைரல் வீடியோவின...
மெக்சிகன் இன்ஃப்ளூயன்சர் Valeria Marquez டிக் டாக்கில் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தபோது சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ, ஜாலிஸ்கோவின் குவாடலஜாரா நகரில் ... மேலும் பார்க்க
’பெற்றவர்களே மன்னிக்க மாட்டார்கள் என்கிற பயம் வராத வரை...’ - சமூகத்துக்கு ஒரு வா...
பாலியல் வன்கொடுமை அளவுக்கு யோசிக்க வேண்டியதில்லை. ஆனால், குறைந்தபட்சம் ஒரேயொரு பாலியல் சீண்டலையாவது சந்திக்காதப் பெண்கள் இந்த உலகில் இல்லையென்றே சொல்லலாம். பார்வையில் ஆரம்பித்து உரசல் வரை, அவரவர் சந்த... மேலும் பார்க்க
தாராவி மக்களுக்கு வீடு... ரூ.2,368 கோடி செலவில் அகற்றப்படும் 185 லட்சம் டன் குப்...
மும்பை தாராவியில் இருக்கும் குடிசைகளை அகற்றிவிட்டு அதில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை மாநில அரசு அதானி நிறுவனத்திடம் வழங்கி இருக்கிறது. இதையடுத்து தாராவியில் உள்ள குடிசைகளை கணக்கெடுக்... மேலும் பார்க்க
ஆதிதிராவிடர் பழங்குடியின சமுதாயங்களின் முன்னேற்றத்திற்கான கல்வித் திட்டங்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிடர் பழங்குடியின சமுதாயங்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்திவரும் சிறப்பான கல்வித் திட்டங்களால் 60 ஆண்ட... மேலும் பார்க்க
எல்லா பாடங்களிலும் FAIL... தேர்வெழுதிய மாணவிக்கு அதிர்ச்சி - 10th தேர்வு முடிவில...
குஜராத் மாநிலத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் சோட்டா உதேபூரில் வசிக்கும் அகிக்ஷா பர்மர் என்ற மாணவி தனது 10 ஆம் வகுப்பு தேர்வு ம... மேலும் பார்க்க
"மராத்தியில் பேசினால்தான் பணம்" - டெலிவரி பாய்யிடம் வாக்குவாதம்; வைரல் வீடியோவின...
சமீபகாலமாக மும்பையில் அரசு அலுவலகம், வங்கியில் மராத்தி பேச வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள் மராத்தி பேசாத வங்கி அதிகாரியை வங்கிக்குள் சென்று அடித்து உதைத்... மேலும் பார்க்க
”செல்போன் எடுத்துச் செல்லவில்லை..”- ஆனால் கழிப்பறை இருக்கை வெடித்து இளைஞருக்கு த...
வீட்டில் உள்ள கழிப்பறை இருக்கை வெடித்து இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவின் செக்டார் 36 இல் இந்த சம்பவம் நடந்துள்ளது. வழக்கம்போல ... மேலும் பார்க்க
பீடி இலை பறிக்கச் சென்ற பழங்குடியினப் பெண்கள் `புலி' தாக்கி இறப்பு... மகாராஷ்டிர...
மகாராஷ்டிரா மாநிலம், சந்திராப்பூரில் வனப்பகுதி அதிகமாக இருக்கிறது. அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் விறகு எடுக்க அடிக்கடி வனப்பகுதிக்குள் செல்வதுண்டு. அங்குள்ள சிந்தேவாஹி வனப்பகுதி அருகில் இருக்கும்... மேலும் பார்க்க
Miyazaki Mango: வைரத்திற்கு நிகரான விலையில் விற்கப்படும் மியாசாகி மாம்பழங்கள் - ...
ஜப்பான் நாட்டில், மியாசாகி மாம்பழங்கள் பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.நாடு முழுவதும் கோடை காலத்தில் மாம்பழங்களுக்கான சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஜப்பானில் உள்ள மியாசாகி மாம்பழம் மிகவும்... மேலும் பார்க்க
Yalda Hakim: பாகிஸ்தான் அமைச்சர்களை நேரலையில் அலறவிட்ட நிருபர் - யார் இந்த யால்ட...
ஆப்கானிஸ்தானை சேர்ந்த யால்டா ஹக்கீம், மூத்த பாகிஸ்தான் அதிகாரிகளுடனான தனது அதிரடியான, தயக்கமற்ற நேர்காணல்களுக்காக பரவலான கவனத்தை ஈர்த்துள்ளார். ‘ஸ்கை நியூஸ்’ நிறுவனத்தில் பணிபுரியும் யால்டா ஹக்கீம் சம... மேலும் பார்க்க
India - Pakistan : `பாகிஸ்தானின் சீக்கிய தலம் மீது தாக்குதலா?’ - மறுத்த இந்திய அ...
பாகிஸ்தானில் உள்ள சீக்கிய புனித தலமான நான்கனா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள், 26 பேரை சுட்... மேலும் பார்க்க
`சீனர்களிடம் எங்களை விற்றுவிட்டனர்’ - லாவோஸ் சைபர் கிரைம் கும்பலிடமிருந்து தப்பி...
இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஏராளமான இணையத்தள குற்றங்கள் நடக்கிறது. இந்த இணையத்தள குற்றங்களை நடத்துபவர்கள் ஒரு நாட்டில் இருந்து கொண்டு மற்றொரு நாட்டில் செயல்படுகின்றனர். இதனால் அவர்களை கைது செய்வது எ... மேலும் பார்க்க
Murali Naik: "காலையில்தான் எங்களிடம் பேசினான்" - பாகிஸ்தான் தாக்குதலில் மகனை இழந...
இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்து வரும் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த முரளி நாயக்(23) என்ற வீரர் வீர மரணம் அடைந்தார்.முரளி நாயக் பெற்றோருக்குச் சொந்த ஊர் ஆந்திரா மாநிலத்தில் உள்ளது. அவரது தந்தை ஸ்ரீர... மேலும் பார்க்க
கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: "ஒரு பெண் முடியாது எனச் சொன்னால் முடியாதுதான்...
மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாஷிம் கான், ஷேக் கதிர் மற்றும் ஒரு மைனர் சேர்ந்து, பெண் ஒருவரைக் கடத்தி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.2014ம் ஆண்டு நடந்த இச்சம்பவம்... மேலும் பார்க்க
ஒட்டிப் பிறந்த சகோதரிகளைக் கைவிட்ட பெற்றோர்; 13 ஆண்டுகளாக வளர்க்கும் மருத்துவமனை...
மும்பையில் உள்ள வாடியா மருத்துவமனை குழந்தைகளுக்கானது. இம்மருத்துவமனையில் பன்வெல் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு உடம்பின் கீழ்ப் பகுதி ஒட்டிய நிலையில் இரட்டை குழந்தைகள் பிறந்தன.அக்குழந்தைகளைத் தனித்தனியா... மேலும் பார்க்க
தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் : மும்பை சித்தி விநாயக் கோயிலில் தேங்காய், பிரசா...
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே வான்வெளித் தாக்குதல் நடந்து வருகிறது. இதையடுத்து மும்பை போன்ற முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தும் அபாயம் இருக்கிறது என எச்சரிக்கை விடுக்கப்பட்ட... மேலும் பார்க்க
இந்தியாவின் பதில் தாக்குதல் எதிரொலி; பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும் பாகிஸ்தான...
காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதற்கு எதிர்வினையாற்று விதமாக மே 7 ஆம் தேதி அதிகாலை பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிக... மேலும் பார்க்க