செய்திகள் :

HUMAN STORIES

`பாதுகாப்பு மட்டுமல்ல, பாசமும் தான்' – திருமணத்தில் அண்ணனாக மாறிய வீரர்கள்; நெகி...

இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டம், பார்லி கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில், ராணுவ வீரர்கள் குழு ஒன்று, வீரமரணம் அடைந்த தங்கள் சக ஊழியரின் சகோதரிக்குச் சகோதரர் பொறுப்பை ஏற்று செய்த செயல், அ... மேலும் பார்க்க

`சென்று வாருங்கள் Jane Goodall ' - மறைந்தார் சிம்பன்சிகளின் தோழி!

உலகம் முழுவதும் விலங்குகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் காப்பின் சின்னமாக திகழ்ந்த ஜேன் கூடால், 2025 அக்டோபர் 1ஆம் தேதி 91 வயதில் மரணமடைந்தார். “வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்குச் சமமான உணர்வுகள் ... மேலும் பார்க்க

ஆதரவின்றி உயிரிழந்த முதியவர்; குடும்பத்தினரைத் தேடி நெகிழவைத்த போலீஸ்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை முத்தையா நகரில் குடும்பத்தைப் பிரிந்து தனியாக வசித்து வந்த பலராமன் என்ற 65 வயது முதியவருக்கு, சில நாட்களுக்கு முன்பு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்த... மேலும் பார்க்க

என்ன பெத்த தாயே... இப்படி போயி சாகணும்னு உன் தலையெழுத்தா - கலங்கும் குடும்பங்கள்...

போன உசுரு திரும்ப வருமா...`உன்ன தூக்கிக் கொடுத்துட்டு நாங்க மட்டும் என்ன செய்ய போறோம்...' கரூர் நகர்ப்பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 10 கி.மீ தூரத்தில் இருக்கிறது ஏமூர் எனும் கிராமம். ஊருக்குள் நுழையும்ப... மேலும் பார்க்க

நள்ளிரவில் தனியாக நின்ற பெண்; துணையாக நின்ற ராபிடோ ஓட்டுநர்; வைரலாகும் நெகிழ்ச்ச...

நவீன யுகத்தில் தொழில்நுட்பம் நம்மை சக மனிதனிடம் உரையாடுவதைக் குறைத்திருக்கிறது என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம... மேலும் பார்க்க

Betta Kurumba பழங்குடி இனத்தின் முதல் வழக்கறிஞர், தடம் பதித்த முதுமலையின் மகள் க...

பழங்குடிகளின் தாய்மடி அல்லது தொட்டில் என வர்ணிக்கப்படும் நீலகிரியில் 6 வகையான பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு பழங்குடியின மக்களும் தங்களுக்கே உரித்தான உணவு, உடை, மொழி, இசைக்கருவிகள் , நட... மேலும் பார்க்க

பல் செட், கண்ணாடி இல்லை, டெக்னாலஜி அப்டேட், ஆங்கிலப் புலமை: 100 வயது ஆச்சர்ய மன...

திருப்பங்களும், ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த பயணம்தான் வாழ்க்கை. அந்தப் பயணத்தில், நமக்கு வழிகாட்டவும், தடுமாறும்போது தாங்கிப் பிடிக்கவும், அனுபவங்களின் மூலம் ஆலோசனைகள் சொல்லவும் பெற்றோர் பக்கத்தில் இருப... மேலும் பார்க்க

”கைகளை உயர்த்தி வாழ்த்துங்கள்”- மாற்றுத்திறனாளி மாணவர்களை நெகிழ வைத்த மாவட்ட வரு...

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் தங்கள் குறைகளை மனுவாக கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவர் தியாகராஜன் உரிய ... மேலும் பார்க்க

``எங்கள மாதிரி இருப்பவர்களுக்கு நாங்களே முன்னோடிகள்'' - திருநங்கையை காதல் திருமண...

"காதல்" பாலினத்தையும் கடந்தது`காதல்' என்ற இந்த உணர்வு சாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் கடந்த ஒன்று என்பதை நம்மில் பலருக்கும் தெரியும். தற்போது இந்தக் காதல் பாலினத்தையும் கடந்ததாக நமக்கு நிரூபிக்க... மேலும் பார்க்க

உதவிக்கரம் நீட்டிய விகடன் வாசகர்கள்; டி.வி வழங்கிய ஆற்காடு சாரதி - நெகிழும் ராணி...

கடந்த 14-9-2025 ஜூ.வி இதழில், “எங்க நாலு பேரையும், கருணைக்கொலை பண்ணிடுங்க...” ஆட்சியரின் காலில் விழுந்து கதறிய தாய்... நெஞ்சையறுக்கும் ஒரு குடும்பத்தின் சோகம்! - என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிர... மேலும் பார்க்க