செய்திகள் :

ARTS

திருநெல்வேலி நீர், நிலம், மனிதர்களிடையே நாறும்பூநாதன் பெயர் என்றும் ஒலிக்கும்!

திருநெல்வேலியின் முக்கிய முகங்களில் ஒருவராக விளங்கியவரும், தமிழக அரசின் உ.வே.ச விருதைப் பெற்றவருமான பெருமைக்குரிய எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் உடல்நலக் குறைவால் (மார்ச் 16) காலமானார். அவருக்கு வயது 64... மேலும் பார்க்க

ITFOK 2025: "பெண்களின் படைப்புகளால் புதிய குரல்கள் உயிர்ப்பிக்கின்றன'' - நாடகக் ...

கேரளாவின் சர்வதேச நாடக விழாவின் 15வது பதிப்பின் தொடக்கத்தில் திரையிடப்பட்டது நீலம் சௌத்ரியின் 'ஹயவதனம்' நாடகம்.மேடை நாடகங்களின் எல்லைகளைப் பெண்கள் தகர்த்து வருவதாகக் கருத்து தெரிவித்த பிரபல படைப்பாளரா... மேலும் பார்க்க

கும்பகோணம்: அரசு கலைக்கல்லூரி ஓவியக் கண்காட்சி; பிரமிக்க வைத்த மாணவர்களின் படைப்...

கும்பகோணம் அரசு கவின் கல்லூரி மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ள ஓவியக் கண்காட்சியில், வர்ணங்களின் மொழியில் பேசும் கலைஞர்களின் தத்ரூபமான படைப்புகள், பார்வையாளர்களின் மனதில் கதைகளாக நிலைத்து நிற்பதாகக் காட்ச... மேலும் பார்க்க

Avtar: 25 ஆண்டு விழாவை கொண்டாடிய அவ்தார் அமைப்பு!

அவ்தார் எனும் அமைப்பு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நிறுவனங்களுக்கும் குழுக்களுக்கும் அவைகளின் முன்னேற்றத்திற்காக ஒரு தலைமைத்துவ பயிற்சி பட்டறையை நடத்தி வருகிறது.மாற்றுத்திறனாளிகள், பால் புதுமையினர் போ... மேலும் பார்க்க