ARTS
'இந்தியாவின் ஆன்மாவைப் புகைப்படம் எடுத்தவர்.!' - ரகுராய் நினைவலைகள்
கவிதையிலோ, கதையிலோ சொற்கள் உண்டு. கவிஞரோ, புனைகதை ஆசிரியரோ தம் எண்ணங்களைச் சொற்களின் வழியாக வாசகரிடத்தில் கடத்திவிடுகிறார். ஆனால் புகைப்படக் கலையில் சொற்கள் இல்லை. காட்சிதான் சொற்கள்; காட்சிதான் மொழி,... மேலும் பார்க்க
கோத்தகிரி: கலையின் வழியாக பழங்குடியின மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிர்ம...
பழங்குடியின மக்களிடம் பாட்டுப்பாடி, நடனமாடி கல்விக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் நிர்மலா. நீலகிரி மலையில் உள்ள கோத்தகிரியின் குளிர்ந்த மலைமூட்டங்களுக்கிடையிலும், சருகுகள் அடர்ந்த வானுயர்ந்த ம... மேலும் பார்க்க
எழுத்தாளர் நிஜந்தன் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு
கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நிஜந்தன் (31). இவர் ’பிறழ்’ என்ற சிறுவயது பாலியல் அத்துமீறல் காரணமாக அகச்சிதைவு ஏற்படும் ஒரு இளைஞன் எதிர்கொள்ளும் வலிகளை பேசும் குறுநாவல் மூலமாக கவனத்தைப் பெற்ற... மேலும் பார்க்க














