செய்திகள் :

ENVIRONMENT

சென்னை: கேப்டன் காட்டன் கால்வாய் தூர்வாரும் பணி; ஆகாயத்தாமரை அகற்றும் ஊழியர்கள்...

கொடுங்கையூர் கேப்டன் காட்டன் கால்வாயில் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகொடுங்கையூர் கேப்டன் காட்டன் கால்வாயில் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகொடுங்கையூர் கேப்டன் காட்டன் கால்வாயில் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகொடுங்கை... மேலும் பார்க்க

விழுப்புரம்: நீர்வரத்து அதிகரிப்பால் நிரம்பி வழியும் படுகை அணைகள்..!

வெள்ளப்பெருக்கால் நிரம்பி வழியும் படுகை அணைகள்படுகை அணையில் நிரம்பி வழியும் வெள்ளம்படுகை அணையில் குளித்து மகிழும் வாலிபர்கள்படுகை அணையில் நிரம்பி வழியும் வெள்ளம்படுகை அணையில் நிரம்பி வழியும் வெள்ளம்பட... மேலும் பார்க்க

சிறிய பறவை; கோவக்கார பறவை; ஒருவேளைக்கு 100 பூச்சிகளையாவது உண்ணும் பறவை - ஆச்சர்ய...

''ஓர் அதிகாலை நேரம். எனக்கு மிகவும் பிடித்த குருவிகளில் ஒன்றை பார்ப்பதற்கும் அது இரையெடுக்கும் வேகத்தை ரசிப்பதற்கும் வரப்பு ஓரம் உட்கார்ந்துகொண்டிருந்தேன். காதுகளுக்குள் கீச் கீச் என்று நுழையாமல், கீச... மேலும் பார்க்க

நீலகிரியில் 12 பேரைக் கொன்ற ராதாகிருஷ்ணன் யானை; நெல்லை மேற்கு தொடர்ச்சி மலையடிவா...

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட கிளன்வன்ஸ், திருவள்ளுவர் நகர், சுபாஷ் நகர், ஆரூற்றுப்பாறை, பாரதி நகர், டெல் ஹவுஸ், கெல்லி, குயின்ட் உள்ளிட்ட விவசாய பகுதி, மக்கள் குடி... மேலும் பார்க்க

நீலகிரி: ஒரு மாத சிறை; 600 கிமீ தூரம்; காடு திரும்பிய யானை ராதாகிருஷ்ணன்; வனத்து...

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வரும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் அவற்றின் வாழிடங்களும் வழித்தடங்களும் கடுமையான சிதைவுக்கு உள்ளாகி வருகின்றன.இதனால் தடம் மாறும் யானைகள், மன... மேலும் பார்க்க

காட்டுப்பன்றிகளை விரட்ட கொதிக்கும் வெந்நீர், இரக்கமற்ற செயலால் கொந்தளிப்பில் ஆர்...

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் கழிவு மேலாண்மை திட்டங்களை முறைப்படுத்தவில்லை என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாக இருக்கிறது. குடியிருப்புப் பகுதிகள் வணிக வளாகங்கள், மக்கள் கூடும் இடங்களில் உண... மேலும் பார்க்க

Iceland: கொசுக்கள் இல்லாத நாட்டில் முதன்முறையாக கண்டறியப்பட்ட 3 கொசுகள் - என்ன க...

ஐஸ்லாந்தில், பருவநிலை மாற்றத்தின் காரணமாக முதல் முறையாக கொசுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நாடு, உலகில் கொசுக்கள் இல்லாத குளிர் பிரதேசங்களில் ஒன்றாக இருந்த நிலையில், தற்போது முதல் முறைய... மேலும் பார்க்க

சென்னை: பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஒதுங்கும் நுரை | Photo Album

Rain Updates: 'இந்த வாரம் முழுதும் மழை' - வடகிழக்கு பருவமழை தீவிரம்; எந்தெந்த மாவட்டங்களுக்கு Alert? மேலும் பார்க்க

தீபாவளிக்குப் பிறகான டில்லியின் கடும் புகை மூட்டம்; குறைந்தது எப்படி?

டில்லியின் காற்று மாசுப் பிரச்னை ஆண்டுதோறும் தீபாவளிக்குப் பிறகு தீவிரமடையும். இம்முறை நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மாசு உச்சத்தைக் கடந்தது. ஆனால், ஆச்சர்யமாக ஒரே நாளிலேயே காற்றின் தரம் மேம்பட்டத... மேலும் பார்க்க

சென்னை: தீபாவளி பட்டாசுகளால் புகை மூட்டம்; 400-ஐ தாண்டிய காற்று மாசுபாடு குறியீட...

தீபாவளி முடிந்துவிட்டது. நேற்று வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் நம்மைச் சுற்றிலும் ஏற்பட்ட புகை மூட்டத்தை நாமே நம் கண்களில் பார்த்திருப்போம்.சென்னையில் காற்று மாசுபாடு குறியீடு 400-ஐயும், கோவையில் காற்று ம... மேலும் பார்க்க

குன்னூர்: சாலையில் வழிந்தோடும் காளான் கழிவுநீர்; நோய்த்தொற்று அபாயத்தில் கூலி தொ...

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கோலணி மட்டம் பகுதி.நூற்றுக்கணக்கான விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் முறையான சாலை, ... மேலும் பார்க்க

கோவை: பட்டாசுகளால் அதிகரித்த மாசு; 221 AQI-ஐ தொட்ட காற்றின் மாசின் அளவு | Photo ...

கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவை... மேலும் பார்க்க

விருதுநகர்: பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் 2 நாட்களில் 18 அடி உயர்வு; விவசாயி...

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ம... மேலும் பார்க்க

Silent Diwali: பல ஆண்டுகளாக பட்டாசுகளே வெடிக்காத தமிழக கிராமங்கள் பற்றி தெரியுமா...

தீபாவளி பண்டிகை என்றால் பட்டாசுகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், தமிழ்நாட்டில் சில கிராமங்கள் பட்டாசுகளைத் தவிர்த்து, சத்தமின்றி தீபாவளியைக் கொண்டாடி வருகின்றன. இந்த 'அமைதியான தீபாவளி' மூலம் பறவைகள் மற... மேலும் பார்க்க

தேனியில் வரலாறு காணாத கனமழை; சாலைகளில் ஓடிய வெள்ளநீர் - முழு ரிப்போர்ட்

இடுக்கி, கம்பம் பகுதிகளில் நேற்று முன்தினம் மிக கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக சுருளி ஆறு, கொட்டக்குடி ஆறு, மூல வைகை ஆறு, முல்லை பெரியாறில் வந்த வெள்ளநீர் ஆற்றின் கர... மேலும் பார்க்க

கனமழை எதிரொலி: தேனியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; முல்லைப்பெரியாறு அணையில் உபரி ...

கேரளா மாநிலம் இடுக்கி மற்றும் வருசநாட்டில் பலத்த மழை பெய்து வருவதால் தேனியில் உள்ள மூலவைகையாறு மற்றும் முல்லை பெரியாறில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.இதனால் தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள உத்தமபாளையம் ... மேலும் பார்க்க

கோவை: மயக்க ஊசி கும்கிகள் - போராடி பிடிக்கப்பட்ட ரோலக்ஸ் யானை!

ரோலக்ஸ் யானைகும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்பட்ட ரோலக்ஸ் யானை கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்பட்ட ரோலக்ஸ் யானை கபில் தேவ் கும்கி யானை கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்பட்ட ரோலக்ஸ் யானை கும்கி யா... மேலும் பார்க்க