செய்திகள் :

ENVIRONMENT

கடல் போல் காட்சியளிக்கும் பவானி கூடுதுறை; காவிரி - பவானி சங்கமத்தின் அழகிய காட்ச...

காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை ... மேலும் பார்க்க

Hogenakkal: ஆர்ப்பரித்து கொட்டும் ஒகேனக்கல் அருவி! - Drone visuals

ஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிகள்ஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓக... மேலும் பார்க்க

மதகுகள் வழியாக சீறி பாயும் நீர்; பிரம்மிப்பூட்டும் மேட்டூர் அணை - சிறப்பு புகைப்...

மேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணை மேலும் பார்க்க

பழிவாங்குமா கதண்டுகள்; ஏன் கடிக்கின்றன; கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்? | In...

'கதண்டு கடித்து பலி' என்கிற செய்தி அடிக்கடி நம் கண்களில் பட்டுக்கொண்டே இருக்கிறது. சில தினங்களுக்கு முன்னால்கூட திருநெல்வேலியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் கதண்டு கடித்து உயிரிழந்துவிட்டான். கதண்டு பற்றிய... மேலும் பார்க்க

Shoe collection: தேவைக்கு அதிகமாக ஷூ வாங்கிக் குவிக்கும் மக்கள்; இதன் பின்விளைவு...

நான் பயன்படுத்தும் ஷூக்கள் பழசானதும் அதனை குப்பைத்தொட்டியில் தூக்கி எறிகிறோம். இவ்வாறு எறியும் ஷூக்களால் மனிதர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து நம்மில் பலருக்கும் தெரியாது. இந்தியாவைப்... மேலும் பார்க்க

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை - நிரம்பி ததும்பும் ஆழியார் அணை..! | Spotvisi...

ஆழியார் அணைஆழியார் அணைஆழியார் அணைஆழியார் அணைஆழியார் அணைஆழியார் அணைஆழியார் அணைஆழியார் அணைஆழியார் அணைஆழியார் அணைஆழியார் அணைஆழியார் அணை மேலும் பார்க்க

கடலில் கப்பல் மூழ்கும்போது அதற்கான பொறுப்புகள் யாருக்கு?

கேரள கடற் பகுதியில் சமீபத்தில் இரண்டு கப்பல் விபத்துக்கள் நடந்தன. மே 25 அன்று, லைபீரிய கொள்கலன் கப்பல் MSC ELSA 3 கேரளாவின் கொச்சி கடற் பகுதியில் மூழ்கியது. அடுத்து, ஜூன் 9 அன்று சிங்கப்பூர் கொடியுடன்... மேலும் பார்க்க

Indian Gaur: நரக வேதனையில் துடித்த காட்டுமாடு, மறுவாழ்வு கொடுத்த வனத்துறை! நெகிழ...

நீலகிரி மலையில் வாழிடங்களையும் வழித்தடங்களையும் இழந்து தவிக்கும் வனவிலங்குகள் தங்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் போன்றவற்றிற்கு ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர மு... மேலும் பார்க்க

பாம்புகள் ஏன் தங்களைத் தாங்களே உண்ணுகின்றன? - பின்னால் இருக்கும் ஆச்சர்ய காரணங்க...

பாம்புகளின் உடல் அமைப்பு விசித்திரமான பண்புகளை கொண்டுள்ளது. பாம்புகள் ஏன் தோலை உரிக்கின்றன, பாம்புகள் ஏன் தன்னைத்தானே சாப்பிடுகின்றன என்பது குறித்த விளக்கங்கள் உள்ளன. உடலின் உட்புறத்தில் வெப்பத்தை உற்... மேலும் பார்க்க

நிறம் மாறிக்கொண்டிருக்கும் பூக்கள்; குழப்பத்தில் பூச்சிகளும் வண்டுகளும்..! காரணம...

இங்கே பூக்கள் இல்லாத பாதைகளே கிடையாது. சென்னை போன்ற மெட்ரோ பாலிட்டன் சிட்டியின் பேருந்து நிறுத்தங்களில்கூட, மண் மூடிய ஏதோவொரு சிறு செடியும் அதில் பெயர் தெரியாத ஒரு சிறு பூவும் இருக்கும். அந்தப் பூ மஞ்... மேலும் பார்க்க

நெல்லை: பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகிறது மாஞ்சோலை; ஆய்வு செய்த மத்தியக் குழுவினர...

நெல்லை மாவட்டம், களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இங்கு 969 ச.கி.மீ பரப்பளவுள்ள வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு வனத்துறையின் கட்டுப்பாட்டி... மேலும் பார்க்க

Dravido gecko:‌ குன்னூரில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பல்லி இனம்! - வன உயிரின ஆய்வ...

இயற்கை அளித்திருக்கும் பெருங்கொடைகளில் ஒன்றாக கருதப்படும் மேற்கு தொடர்ச்சி மலை அரியவகை பறவைகள், விலங்குகள், பூச்சியினங்கள், நீர் வாழ்வுகள், இரு வாழ்வுகள் , ஓரிட வாழ்வுகள், ஊர்வன போன்றவற்றின் தாய் மடிய... மேலும் பார்க்க

வனத்தில் தென்பட்ட அரிய பொக்கிஷம், உற்சாகத்தில் ஆய்வாளர்கள்! பின்னணி இதுதான்

அரியவகை உயிரினங்களின் கடைசிப் புகலிடமாக விளங்கி வரும் முதுமலை, பந்திப்பூர், மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை உள்ளடக்கிய வனத்தில் `Striped hyena' எனப்படும் வரிக்கழுதைப்புலிகளின் எண்ணிக்கை இரட்ட... மேலும் பார்க்க

நீலகிரி: பறிபோன மனித உயிர்கள்; கும்கிகளைக் களமிறக்கிய வனத்துறை; என்ன நடக்கிறது க...

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்தில் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முறையற்ற வளர்ச்சிப் பணிகளால் யானைகள... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம்: சட்டவிரோத கனிம வள திருட்டு? சாட்டி...

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில் சட்ட விரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக வனத்துறை அளித்த புகாரின் எதிர... மேலும் பார்க்க

அடர்ந்த காட்டு பகுதியில் முதலை முட்டை கூடுகள்; 24 மணிநேரமும் கண்காணிக்கும் வனத்த...

ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் பாலிகாட் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதி அடர்ந்த, முட்கள் நிறைந்த காடுகள் மற்றும் கரடு முரடான பள்ளத்தாக்குகளுக்கு மத்தியில் உள்ளது. இந்த பாலிகாட் பகுதி தேசிய சம... மேலும் பார்க்க

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் காணப்பட்ட இந்திய குள்ளநரி - வனவிலங்கு நிபு...

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இந்திய குள்ளநரியைக் கண்டுள்ளனர். இந்த இனத்தை சதுப்பு நிலத்தில் முதன் முதலில் பார்த்ததாகவும் தெரிவிக்கின்றனர். சென்னை மாவட்ட வன அதிகாரி வி.ஏ சரவணன் இதனை உறுதிப்படுத... மேலும் பார்க்க

Thermal Imaging: இரவில் யானைகளைக் கண்காணிக்க புதிய தொழில்நுட்பம்; வனத்துறை முடிவ...

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம். மும்மாநிலங்களை இணைக்கும் முச்சந்திப்பு வனப்பகுதியில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதியில் யா... மேலும் பார்க்க