செய்திகள் :

ENVIRONMENT

Kancha Gachibowli: காடழிப்பில் இறங்கிய தெலங்கானா அரசு; வெகுண்ட மாணவர்கள்- தடை வி...

ஹைதராபாத்தின் நுரையீரலாக கருதப்படும் காஞ்சா கச்சிபௌலி காடானது, கடந்த சில தினங்களாக தேசிய அளவில் பெரும் கவனத்தை மக்கள் மத்தியில் ஈர்த்திருக்கிறது. காஞ்சா என்றால் 'மேய்ச்சல் நிலம்' அல்லது 'கழிவு நிலம்' ... மேலும் பார்க்க

ஈரோடு: 'சிலு சிலு சிலு சாரல் மழை!' - குஷியில் நனைந்த மக்கள் | Photo Album

ஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் ... மேலும் பார்க்க

`புதுச்சேரியின் வேடந்தாங்கல்' - ஊசுட்டேரி பறவைகள் சரணாலயத்தில் வண்ணமயமான காட்சிக...

ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள்ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள்ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள்ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள்ஊசுட்டேர... மேலும் பார்க்க

Elephant Webseries: வாரணம் ஆயிரம்... கோடையும் யானைகளும்! | Photo Album

யானைகள்யானைகள்யானையின் கால் தடம்யானைகள்யானையானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானையானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... மேலும் பார்க்க

`கிரேட் எஸ்கேப்’ - யானை வந்தது கூட தெரியாமல் நடைபாதையில் உறங்கிய நபர்கள், உயிர் ...

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக இருந்தது வருகிறது முதுமலை புலிகள் காப்பகம். அடர் வனத்தில் இருந்து அவ்வப்போது வெளியே வரும் சில யானைகள், அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வ... மேலும் பார்க்க

கோவை: நான்கு வழிச்சாலைக்காக வெட்டப்படப்போகும் 1000 மரங்கள் | Photo Album

சாலை ஓரங்களில் இருக்கும் 1000க்கு மேற்பட்ட மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. இடம்: அன்னூர், மேட்டுப்பாளையம் இடையே உள்ள தேரம்பாளையம்.அன்னூர், மேட்டுப்பாளையம் இடையே தேரம்பாளையத்தில் உள்ள மரங்கள் வெட்டி... மேலும் பார்க்க

Water Bottle: குடுவை, பிளாஸ்டிக் பாட்டிலான கதை! - சுவாரஸ்யமான பின்னணி | Explaine...

``தாயையும் தண்ணியையும் பழிக்கக் கூடாது..." என ஒரு பழமொழி உண்டு. தாயும், தண்ணீரும் உயிரை உருவாக்கி, வளர்த்து, காக்கும் ஆற்றல் பெற்றவர்கள். நீரின்றி அமையாது உலகு என்றான் வள்ளுவன். 'கத்திரி வெயில்' தொடங்... மேலும் பார்க்க

Green Rose : கோடையை வரவேற்க ஊட்டியில் பச்சை ரோஜா பூத்தாச்சு! - எங்கே போகணும் தெர...

இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷார், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மலைப்பகுதிகளில் கோடை வாசஸ்தலங்ளை நிறுவுவதில் தீவிரம் காட்டினர். வாட்டும் தென்னிந்திய வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஊட்... மேலும் பார்க்க

கரூர்: காய்கறித் தோட்டம்.. மீன்குட்டை.. மரங்களுக்குப் பெயர்ப் பலகை.. அரசுப் பள்ள...

தமிழக அளவில் செயல்பட்டு வரும் பசுமைப் பள்ளிகளில் மாவட்ட அளவில் சிறப்பாகச் செயல்படும் பள்ளியைத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்குச் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலி... மேலும் பார்க்க