செய்திகள் :

TEMPLES

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன்: களைகட்டும் தசரா; லட்சக்கணக்கில் பக்தர்கள்; வியக்...

தென் இந்தியாவில் தசரா என்றால் இரண்டு ஊர்கள்தான் நினைவுக்கு வரும். ஒன்று மைசூர், மற்றொன்று தமிழகத்தின் குலசேகரப்பட்டினம். அதிலும் குலசை என்று போற்றப்படும் குலசேகரப்பட்டினம் உலகப்புகழ்பெற்றது. காரணம், ல... மேலும் பார்க்க

சிவகாசி, வெம்பக்கோட்டை: `திருமண வரம் கிடைக்க, தொழில் நஷ்டம் விலக' பாண்டியர் காலப...

காசி, நம் தேசத்தின் பழைமையும் பெருமையும் வாய்ந்த தலம். அத்தலத்துக்கு நிகரான பல்வேறு தலங்கள் தேசமெங்கும் உள்ளன. தமிழகத்தில் உள்ள தென்காசி, திருக்காஞ்சி ஆகிய தலங்கள் இதற்கு உதாரணம். ஈசன் எழுந்தருளி அருள... மேலும் பார்க்க

``அவளை முழுசா நம்பினால் மட்டும் போதும்; பிரச்னைகளைத் தீர்ப்பாள் முத்தாரம்மன்'' -...

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ”நவராத்திரி” என்றாலே தூத... மேலும் பார்க்க

கூத்தனூர் சரஸ்வதி: படிக்கும் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் இந்தக் கோயிலுக்குக் கட...

புகழ்பெற்ற சரஸ்வதி ஆலயம்கல்விக் கடவுள் சரஸ்வதி. அவளே கல்வி, கேள்வி மற்றும் கலைகளுக்கு அதிபதி. அவளை வழிபட்டால் மூடனும் ஞானி ஆவான். அப்படிப்பட்ட அந்த அற்புத தேவிக்கு என்று தமிழகத்திலிருக்கும் தனிக்கோயில... மேலும் பார்க்க

சபரிமலை: தங்க பீடம் மீட்பு; கணக்குப் பதிவு ஏன் இல்லை? - விஜிலென்ஸ் விசாரணைக்கு ...

சபரிமலை தங்க கவசங்கள்சபரிமலை கோயில் கருவறை முன் உள்ள துவார பாலகர்களின் தங்க பீடங்கள் காணாமல்போன நிலையில் உபயதாரரான உண்ணிகிருஷ்ணன் போற்றியின் சகோதரி வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. துவார பாலகர்களின் மீத... மேலும் பார்க்க

காணாமல்போன சபரிமலை கோயில் தங்க பீடங்கள்; உபயதாரர் உறவினர் வீட்டில் மீட்பு நடந்தத...

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறையின் முன்பகுதியில் இருபுறமும் அமைந்துள்ள துவார பாலகர்கள் சிலைகளில் தங்க முலாம் பூசப்பட்ட கவசம் 2019-ம் ஆண்டு பொருத்தப்பட்டது. பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர் உண்ணிக... மேலும் பார்க்க

திருச்சுழி: 1500 ஆண்டுகள் பழைமையான சிவாலயம்; புனரமைப்பு பணியின்போது தங்கத் தகடுக...

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே எஸ்.கல்விமடை கிராமத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ திருநாகேஷ்வரமுடையார் சமேத திருநாகேஸ்வரி தாயார் திருக... மேலும் பார்க்க

`உற்சாக வாழ்வு பெற உடுமலை திருப்பதிக்கு வாங்க' திருவிளக்கு பூஜை ஸ்பெஷல்! அனுமதி ...

2025 அக்டோபர் -10-ம் தேதி வெள்ளிக்கிழமை உடுமலைப்பேட்டை ஶ்ரீவேங்கடேச பெருமாள் திருக்கோவிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம்... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டம், நாச்சியார்கோவில்: கலியுக அதிசயம் - கனம்கூடும் கல்கருடன், இன்றும்...

கருடசேவை உற்சவம்ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மூர்த்தங்கள் வெறும் சிலைகள் அல்ல. அதில் அவரின் சாந்நித்தியம் நிறைந்திருக்கிறது என்பதை இறைவன் அவ்வப்போது அற்புதங்கள் மூலம் உணர்த்துவது வழக்கம். ... மேலும் பார்க்க

புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு பெருமாள் மலை கோயிலில் குவிந்த பக்தர்கள்| Photo Album

ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டம், நந்திபுரவிண்ணகரம்: தோல் நோய் தீர நந்தியும், ஆழ்வாரும் பெருமாளை வ...

நந்திதேவர் சாபம் தீர்த்த தலம்ஒருமுறை, மகாவிஷ்ணுவைத் தரிசிக்க வைகுண்டத்துக்குச் சென்றார் நந்திதேவர். ஆனால், துவாரபாலகர்களான ஜயனும் விஜயனும் அவரைத் தடுக்க... அதையும் மீறி நந்திதேவர் உள்ளே செல்ல முயன்றார... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் டு திருப்பதி: ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை; பிரமோற்சவத்திற்குத்...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை திருப்பதியில் நடைபெற்று வரும் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையன்று பெருமாளுக்கு சாற்றப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு... மேலும் பார்க்க

வந்த துன்பம் நீங்கும்; வராத செல்வங்கள் வந்து சேரும்; காலபைரவ மகாபூஜையின் நன்மைகள...

14-10-2025 செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி நன்னாளில் அவல்பூந்துறை ஊரை அடுத்த ராட்டைச் சுற்றிபாளையம் ஆலயத்தில் காலபைரவ மகாபூஜை நடைபெற உள்ளது. வந்த துன்பம் நீங்கும்; வராத செல்வங்கள் வந்து சேரும்! பைரவ ப... மேலும் பார்க்க

நெல்லை, மன்னார்கோவில் ஸ்ரீவேதநாராயணர்: ஜாதகத்தை வைத்து வேண்டினால் கல்யாண வரம் தர...

மன்னார்கோவில்திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது அம்பாசமுத்திரம். இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது மன்னார்கோவில். பசுமையும் எழிலும் கொஞ்சும் இந்த பூமியில் அமைந்துள்ள... மேலும் பார்க்க

திருப்பதி கோயில்: 3 கிலோ 860 கிராம் தங்கப் பூணூல் காணிக்கை; அதன் இன்றைய விலை எவ்...

திருப்பதி கோயிலில் காணிக்கையாக பணம், நகைகள் வருவது வழக்கமான ஒன்றுதான்.ஆனால், நேற்று (செப். 24) விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் எண்டர்பிரைஸ் நிர்வாக இயக்குநர் புவ்வாடா மஸ்தான் ராவ் - ரேகா தம்ப... மேலும் பார்க்க

திருக்கண்டியூர் ஸ்ரீஹரசாப விமோசன பெருமாள்: ஜாதகத்தில் சனி - குரு சேர்க்கை தரும் ...

தஞ்சை- திருவையாறு செல்லும் பாதையில், தஞ்சையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கண்டியூர். வைணவ திவ்ய தேசங்களில் 7-வது தலம். இந்த அற்புதத்தலத்தில்தான் ஸ்ரீஹரசாப விமோசன பெருமாள் கோயில்கொண... மேலும் பார்க்க

நவராத்திரியில் மட்டும் திறக்கப்படும் கோயில் - இந்தியாவில் எங்கே இருக்கிறது தெரிய...

குஜராத் மாநிலம் ஜூனாகத் நகரத்தில் உள்ள ஒரு கோயில், நவராத்திரி பண்டிகையின் 9 நாட்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. இந்த நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடி வழிபாடு நடத்துகின்றனர். இந்த கோய... மேலும் பார்க்க

பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயில்: நவராத்திரி விழாவில் காத்யாயினி அலங்காரம் | ...

கும்பகோணம்:பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவில் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவில் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவில் துர்க்கை அம்மனுக்கு காத்யாயினி அலங்காரம்துர்க்கை அம்மனுக்கு காத்யாயினி அலங்காரம்துர்... மேலும் பார்க்க

திருச்சி வயலூர் முருகன் திருக்கோயில்: வேண்டும் வரம் தரும் ஆதிநாதர்; கல்வி மேன்மை...

வாரியார் சுவாமிகளுக்கு அருள்பாலித்த முருகப்பெருமான் 'கந்தக் கடவுள் நம் சொந்தக் கடவுள்' என்று போற்றுவார் திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகள். எப்போதும் முருக நாமத்தை ஜபித்துக்கொண்டிருந்த அந்த அடியாரின்... மேலும் பார்க்க

திருச்சி வெக்காளி அம்மன் கோயில்: ``பிராது எழுதிக் கட்டினால் வேண்டுதல் பலிக்கும்'...

கூரை இல்லாத கோயில்கூரையும் கோபுரமும்தான் கோயிலின் அழகு. ஆனால் உறையூரில் எழுந்தருளியிருக்கும் வெக்காளியின் கோயிலுக்குக் கூரையே கிடையாது. அன்னை வெட்டவெளியில் அமர்ந்திருக்கிறாள். எத்தனையோ பேர் அந்தக் கோய... மேலும் பார்க்க