நியோமேக்ஸ் மோசடி: ரூ.15.5 கோடி சொத்துகளை விற்று பாதிக்கப்பட்டோருக்கு வழங்க போலீஸ...
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பத்திரப் பதிவு அலுவலகங்கள் நாளை இயங்கும் என அறிவிப்பு
சென்னை: ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பத்திரப் பதிவு அலுவலகங்கள் நாளை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மங்களகரம... மேலும் பார்க்க
குடியரசுத் தலைவர் தலைமையில் இன்று தொடங்குகிறது 2 நாள் ஆளுநர்கள் மாநாடு
புதுடெல்லி:குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் 2 நாள் ஆளுநர்கள் மாநாடு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று தொடங்குகிறது.குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் இரண்டு நாள் ஆளுநர்கள் மாநாடு இ... மேலும் பார்க்க
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னர் சென்னையில் 20 நாட்களில் 200 ரவுடிகள் சிக்கினர்: கண்காணிப்பு வளையத்துக்குள் 2 ஆயிரம் பேர்
சென்னை:ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னர் சென்னையில் கடந்த 20 நாட்களில் 200 ரவுடிகள் வரை சிக்கியுள்ளனர். மேலும், கண்காணிப்பு வளையத்துக்குள் 2 ஆயிரம் ரவுடிகள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.பகுஜன் சமாஜ் கட்சியின் மா... மேலும் பார்க்க
சென்னை | ஆம்ஸ்ட்ராங்கை நோட்டம் விட்டு தகவல் கொடுத்த உளவாளி கைது
சென்னை:பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 17 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.கொலைக்காக ரூ.1 கோடி வரை பணம... மேலும் பார்க்க
புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்குத் தொடர இந்திய பார் கவுன்சிலை வலியுறுத்துவோம்: அமல்ராஜ்
சென்னை:புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அகில இந்திய பார் கவுன்சிலை வலியுறுத்தவுள்ளதாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கூறியுள்... மேலும் பார்க்க
224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி கணக்கு காட்டிய 353 பேராசிரியர்கள்: ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
சென்னை:தமிழகத்தில் 224 தனியார் பொறியில் கல்லூரிகளில் 353 ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாக போலி கணக்கு காட்டப்பட்டுள்ளது என்று அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.இதுதொடர்பாக... மேலும் பார்க்க
கள்ளச் சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி
சென்னை:கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாயை அரசு வழங்கக்கூடாது எனக்கூறி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கள்ளக்குறிச்சியில் கள... மேலும் பார்க்க
‘அக்னி பாதை திட்டம் குறித்து பிரதமர் மோடி பரப்பும் பொய்கள்” - கார்கே பட்டியலிட்டு சாடல்
புதுடெல்லி:அக்னி பாதை திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பொய்களைப் பரப்புகிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "க... மேலும் பார்க்க
65 சைபர் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நாமக்கல் டீ கடை தொழிலாளி கைது: வங்கி கணக்கை வாடகைக்கு விட்டதால் சிக்கினார்
சிவகங்கை:நாடு முழுவதும் 65 சைபர் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நாமக்கல்லைச் சேர்ந்த டீ கடை தொழிலாளியை சிவகங்கை போலீஸார் கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பெரியநரிக்கோட்டையைச் சேர்ந்த... மேலும் பார்க்க
கள்ளக்குறிச்சியில் 13 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: மதுவிலக்கு திருத்தச் சட்டம் கீழ் நடவடிக்கை
கள்ளக்குறிச்சி:தமிழக அரசின் மதுவிலக்குத் திருத்தச் சட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக 13 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐ... மேலும் பார்க்க