செய்திகள் :

post image

நியோமேக்ஸ் மோசடி: ரூ.15.5 கோடி சொத்துகளை விற்று பாதிக்கப்பட்டோருக்கு வழங்க போலீஸ் நடவடிக்கை

மதுரை:‘நியோமேக்ஸ்' நிறுவன மோசடி வழக்கில் காவல் துறையால் கையகப்படுத்தப்பட்ட ரூ.15.5 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்று, பாதிக்கப்பட்டோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை பொருளாதார குற்றப் பி... மேலும் பார்க்க

post image

கார்கேவை சந்தித்துவிட்டு காங்கிரஸில் இணைந்தனர் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா

புதுடெல்லி:மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்துவிட்டு முறைப்படி அக்கட்சியில் இணைந்தனர்.ஹரியாணா தேர்தலுக்கு முன்பாக மல்யுத்த ... மேலும் பார்க்க

post image

நாடு முழுவதும் ஒரே நாளில் 30 வணிக வளாகங்களுக்கு குண்டு மிரட்டல்: அண்ணா நகர் ஷாப்பிங் மாலுக்கும் மிரட்டல்

சென்னை:நாடு முழுவதும், ஒரே நாளில் 30 வணிக வளாகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது... மேலும் பார்க்க

post image

கொல்லிமலையில் தனியார் கல்லூரி மாணவி மர்ம மரணம்: பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல்

நாமக்கல்:கொல்லிமலையில் உள்ள தனியார் ஹோட்டலில் மர்மமான முறையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நா... மேலும் பார்க்க

post image

தமிழக ஆளுநர் தேநீர் விருந்து: திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவிப்பு

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தின விழா கொண்டாடப்படும்போது விடுதலைப் போராட... மேலும் பார்க்க

post image

வங்கதேச பிரதமர் மாளிகையை சூறையாடிய போராட்டக்காரர்கள் - நடந்தது என்ன?

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள், பிரதமர் மாளிகையில் சூறையாடியாதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக, வங்கத... மேலும் பார்க்க

post image

பாக்கெட்டில் அடைத்து ரேஷன் பொருட்கள் விற்பனை: சேலம் சீரங்கபாளைய மக்கள் வரவேற்பு

சேலம்:சேலம் சீரங்கபாளையத்தில் உள்ள ரேஷன் கடையில், ரேஷன் பொருட்கள் பாக்கெட்டில் அடைத்து, விற்பனை செய்யப்படுவது, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.தமிழக அரசு, ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் அடைத்து... மேலும் பார்க்க