செய்திகள் :

மாநில செய்திகள்

மதுரை அருகே பாசிங்காபுரத்தில் பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் 450 பவுன் கொள்ளை போனத...

அலங்காநல்லூர்: பெண் இன்ஸ்பெக்டர் வீட்டை உடைத்து 450 சவரன் நகை மற்றும் ரூ5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அலங்காநல்லூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அர... மேலும் பார்க்க

ராமர் பாலம் கட்ட பயன்படுத்திய கல்’ எனக் கூறி பணம் வசூல் - ராமேசுவரத்தில் போலி வழ...

ராமேசுவரம்:ராமேசுவரம் கோதண்டராமர் கோயில் கடற்கரையில் பவளப்பாறைகளை தண்ணீரில் மிதக்கவிட்டு, ‘ராமர் பாலம் கட்ட பயன்படுத்திய கல்' என பக்தர்களை ஏமாற்றி, வசூல்வேட்டை நடத்த பயன்படுத்தப்பட்ட போலி வழிபாட்டுத் ... மேலும் பார்க்க

காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய ஆசிரியையை கத்திமுனையில் வன்கொடுமை செய்தவ...

சென்னை: காற்றுக்காக கதவை திறந்து தூங்கிய ஆசிரியையை கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவரை மகளிர் போலீஸார் கைது செய்துள்ளனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கோயம்பேடு பகுதிய... மேலும் பார்க்க

தமிழகத்தில் ராட்வைலர் உள்ளிட்ட 23 வகை நாய் இனங்களுக்கு தடை - அரசு அதிரடி

சென்னை:ராட்வைலர் உள்ளிட்ட 23 வகையான நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை ப... மேலும் பார்க்க

மணல் குவாரி வழக்கு: கலெக்டர்களை துன்புறுத்துவதா?: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்ற...

புதுடில்லி:மணல் குவாரி வழக்கில் தமிழக கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை தேவையின்றி தொந்தரவு தரக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தின் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை வி... மேலும் பார்க்க

கணவரின் கை, கால்களை கட்டிவைத்து சிகரெட்டால் சூடுவைத்த மனைவி: கலிகாலம் முத்திடுத்...

லக்னோ: உ.பி.,யில் கணவரின் கை, கால்களை கட்டிவைத்து சிகரெட்டால் அந்தரங்க உறுப்புகளில் சூடுவைத்து தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கணவர் அளித்த புகாரின்பேரில் மனைவியை போலீசார... மேலும் பார்க்க

மாணவி கூட்டு பலாத்காரம் அதிமுக நிர்வாகிக்கு குண்டாஸ்

காங்கயம்: வெள்ளகோவிலில் கோவில் திருவிழாவுக்கு வந்த கல்லூரி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த அதிமுக நிர்வாகி உள்பட 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் பகுதியில் உள்ள வ... மேலும் பார்க்க

தீவட்டிப்பட்டி கோயில் விழா பிரச்சினையில் தொடரும் பதற்றத்தால் கடைகள் அடைப்பு: மோத...

சேலம்:சேலம் அருகே கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் மோதிக் கொண்ட சம்பவத்தில் 31 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பதற்றமான சூழலல் நிலவி வருவதால் அப்பகுதியில் தொடர்ந்து போலீஸார் பாதுகாப்பு... மேலும் பார்க்க

திருமங்கலத்தில் பெண்ணை தாக்கி நகை பறித்த உணவு டெலிவரி ஊழியர் கைது: வீட்டில் தனிய...

அண்ணாநகர்: திருமங்கலத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் வசித்து வரும்பெண்ணை தாக்கி, அவரது தங்க நகைகளை பறித்து சென்ற தனியார் நிறுவன உணவு டெலிவரி ஊழியரை நேற்றிரவு சைதாப்பேட்டையில் போலீசார் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள்...

சென்னை : நடப்பாண்டில் இதுவரை தமிழகத்தில் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 7 மாவட்டங... மேலும் பார்க்க