செய்திகள் :

மாநில செய்திகள்

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற...

மதுரை: மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்றுவரும் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. விழாவில் முக்... மேலும் பார்க்க

தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில் போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து முற்றுகை...

தூத்துக்குடி: தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில் கள்ளஓட்டு போடவந்ததாக கூறி 4 பேரை கைது செய்து அழைத்து வந்தபோது கிராம மக்கள் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து முற்றுகை போராட்டம் நடத்தினர். பொட்டலூரணி கிராம... மேலும் பார்க்க

தனது ஒட்டுமொத்த கல்வி செலவைவிட மகன் படிக்கும் மழலையர் பள்ளியின் ஓராண்டு கல்வி கட...

புதுடெல்லி:‘‘தனது ஒட்டுமொத்த கல்வி செலவைவிட, தனது மகன் படிக்கும் மழலையர் பள்ளியின் ஓராண்டுகல்வி கட்டணம் அதிகம்’’ என்ற தலைப்பில் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் எக்ஸ் தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பல... மேலும் பார்க்க

எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணா” – வில்லேஜ் குக்கிங் சேனலி...

சென்னை: எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணா என வில்லேஜ் குக்கிங் சேனலின் நிர்வாகி சுப்ரமணியன் வேலுசாமி தெரிவித்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில்... மேலும் பார்க்க

சென்னை குன்றத்தூர் அருகே 1,400 கிலோ எடை கொண்ட ரூ.1,000 கோடி தங்க கட்டிகள் பறிமு...

காஞ்சிபுரம்/ செங்கல்பட்டு:காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 1,400 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.1000 கோடி. இதில் 400 கில... மேலும் பார்க்க

தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில் தலைவர்கள் தீவிர பிரசாரம்; தமிழ்நாட்டில் 1.70...

* வாக்குச்சாவடிகளில் புகார் வந்தால் 5 நிமிடத்தில் செல்ல ஏற்பாடு* பதற்றமான பூத்களில் மத்திய போலீஸ் படைசென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகள... மேலும் பார்க்க

சென்னையில் இருந்து மொரிஷியஸ் நாட்டிற்கு முதல் விமான சேவை இன்று தொடங்கியது!

சென்னை: சென்னையில் இருந்து மொரிஷியஸ் நாட்டிற்கு முதல் விமான சேவை இன்று தொடங்கியது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 173 பயணிகளுடன் முதல் விமானம் அதிகாலை புறப்பட்டு சென்றது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக க... மேலும் பார்க்க

குரோதி வருட தமிழ் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் ஏற்றம் பெற உரிய தருணம் இது: கா...

சென்னை: குரோதி வருட தமிழ் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் ஏற்றம் பெற உரிய தருணம் இது என காங்கிரஸ் . தலைவர் செல்வப்பெருந்தகை தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்...

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இன்று மதியம் பறக்கும் படை அதிகாரி ஆனந்த் பாபு தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிவிசி என்ற தனியார் ஏஜென்சி வாகனத்தை நிறுத்தி போலீசார் மற்றும் ... மேலும் பார்க்க

ஒவ்வொரு நாளும் 30 விவசாயிகள் தற்கொலை.. ஒரே நாடு, ஒரே தலைவர் என்பதில் குறிக்கோளாக...

நெல்லை : I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை ... மேலும் பார்க்க