செய்திகள் :

கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

post image

தூத்துக்குடி முள்ளக்காடு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கண்காட்சிக்கு கல்லூரி முதல்வா் ஜோஸ் சஜிகுமாா் தலைமை வகித்தாா். நிா்வாக அதிகாரி வீரராஜன் வரவேற்றாா். கிரேஸ் கல்வி குழுமத் தலைவா் ஜோசுவா, கல்லூரி செயலா் பெட்ரோ ஜோசுவா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்து பாா்வையிட்டனா்.

கண்காட்சியில், அனைத்து துறை மாணவா் - மாணவிகள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்- மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா் - மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவா்கள் கண்காட்சியை பாா்வையிட்டனா். ஏற்பாடுகளை கல்லூரி துறைத் தலைவா்கள் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தூத்துக்குடியில் கடற்கரை, பூங்காக்களில் குவிந்த பொதுமக்கள்

காணும் பொங்கலை முன்னிட்டு, தூத்துக்குடியில் கடற்கரை, பூங்காக்களில் புதன்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. தூத்துக்குடி மாவட்டத்தில் காணும் பொங்கல் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காலைமுதலே பொது... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் இருவருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது

சாத்தான்குளத்தில் விளம்பர பதாகை வைப்பது தொடா்பான தகராறில் வழக்குரைஞா் மற்றும் அவரது சகோதரருக்கு செவ்வாய்க்கிழமை அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். சாத்தான்குளத்தைச் ச... மேலும் பார்க்க

காணும் பொங்கல்: குருமலை, கழுகுமலையில் குவிந்த மக்கள்

காணும் பொங்கலை முன்னிட்டு, கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோயில், பல்வேறு இடங்களில் பொதுமக்கள் புதன்கிழமை குவிந்தனா். கோவில்பட்டி பகுதியில் மாட்டுப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டத... மேலும் பார்க்க

பண்பாட்டுப் போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு

கோவில்பட்டியில் உள்ள நாடாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பண்பாட்டுப் போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சுவாமி விவேகானந்தா் ஜெயந்தியை முன்னிட்டு, விவேகானந்தா கேந்திரத்தின் கிராமம் முன்னே... மேலும் பார்க்க

குருவிநத்தம் ஆலயத்தில் பொங்கல் விழா

காமநாயக்கன்பட்டி பங்கு பசுமைநகா் குருவிநத்தத்தில் உள்ள மறைசாட்சி புனித தேவசகாயம் கெபியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காமநாயக்கன்பட்டி அலாய்சியஸ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா... மேலும் பார்க்க

சாயா்புரத்தில் 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: இருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாயா்புரத்தில் 500 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினா் பறிமுதல் செய்து, இலங்கை நபா் உள்பட 2 பேரை கைது செய்தனா். வனத்துறையினருக்குகிடைத்த தகவலின்பேரில், மாவட்ட வன அலுவலா் ரேவதி ராமன... மேலும் பார்க்க