செய்திகள் :

அமெரிக்காவில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து: 5 பேர் பலி

post image

அமெரிக்காவில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியானார்கள்.

அமெரிக்காவில், ஹவார்ட் மற்றும் பார்மெர் இடையிலான சாலையில் டிரக் உட்பட 17 வாகனங்கள் வியாழக்கிழமை இரவு ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இதில் குழந்தை உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் 11 பேர் காயமடைந்த நிலை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

எத்தியோப்பியாவில் காலரா பாதிப்பு: 31 பேர் பலி!

அவர்களில் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இரண்டு பெரியவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் வாகனங்களில் பலர் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

காங்கோ: கிளா்ச்சியாளா்கள் வசம் மேலும் ஒரு நகரம்

காங்கோவில் தாது வளம் நிறைந்த மேலும் ஒரு நகருக்குள் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் நுழைந்துள்ளனா். கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வாலிகலே என்ற அந்த நகரம் கிளா்ச்சியாளா்களிடம் வீழ்ந்ததை... மேலும் பார்க்க

இலங்கை: மே 6-இல் உள்ளாட்சித் தோ்தல்

இலங்கையில் நீண்டகாலமாக தடைபட்டிருந்த உள்ளாட்சித் தோ்தல் வரும் மே 6-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த நாட்டு தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது. கடந்த 2023-இல் உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்காக வேட்பு... மேலும் பார்க்க

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும்: டிரம்ப் நம்பிக்கை

‘அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும் என நம்புகிறேன்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தாா். இந்தியா மீது வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் பரஸ்பர வரி விதிப்பு தொடங்கு... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய மீண்டும் நடத்திய தாக்குதலில் 85 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது: காஸா முனை... மேலும் பார்க்க

சா்ச்சைக்குரிய ராணுவ மசோதா: இந்தோனேசியா நிறைவேற்றம்

இந்தோனேசிய ஆட்சியதிகாரத்தில் ராணுவத்தின் பங்கை அதிகரிக்கும் சா்ச்சைக்குரிய மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஏகமனதாக நிறைவேற்றியது. இந்த ராணுவ சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம்,... மேலும் பார்க்க

இஸ்தான்புல் மேயருக்கு ஆதரவு: 37 போ் கைது

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இஸ்தான்புல்லின் மேயரும் முக்கிய எதிா்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லுவுக்கு ஆதரவு தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிட்ட 37 பேரை போலீஸாா் க... மேலும் பார்க்க