ஓணம்: கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் குவிந்த பல டன் பூக்கள்; களைகட்டிய பூக்க...
வாழ்நாள் முழுவதும் யாசகம் செய்த மூதாட்டி; மறைவுக்குப் பின் வீட்டில் கிடைத்த ரூ.8.40 லட்சம்! | Viral
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில், யாசகம் செய்து வாழ்ந்து வந்த 68 வயது பெண் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டில் 30-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.8.40 லட்சம் பணம் மீட்ட்கப்பட்டிர... மேலும் பார்க்க
மைனர் சகோதரிகள் மர்ம மரணம்; ரகசியமாகப் புதைத்த பெற்றோர்; கத்திரிக்காய் புரோட்டா சாப்பிட்டதால் பலியா?
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் ஒன்பது மாதக் கைக்குழந்தை உட்பட மூன்று மைனர் சகோதரிகள் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்துள்ளனர். இசாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிபோரா குர்த் கி... மேலும் பார்க்க
'நிறைய பேருக்கு நீரிழிவு நோய்; எனவே சர்க்கரை விலை உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது' - பீகார் அமைச்சர்
நாட்டில் சர்க்கரை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ சர்க்கரை விலை 65 ரூபாயை தாண்டிவிட்டது. இதனால் மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து வரி இல்லாமல் சர்க்கரை இறக்குமதிக்கு அனுமதி கொடுத்து இருக்க... மேலும் பார்க்க
`இன்னும் உயிரோட இருக்கிறாரா?' - 38 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 105 வயது முதியவரை விடுவிக்க உத்தரவு
மேற்கு வங்கத்தில் ஒரு முதியவர் தனது 105 வயதில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1920ம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம் தொடங்கிய ஆண்டில் பிறந்த ராசிக் சந்திர மண்... மேலும் பார்க்க
ரூ.335 கோடிக்கு அயர்லாந்தில் 19-ம் நூற்றாண்டு கோட்டையை வாங்கிய மார்க் சக்கர்பெர்க்! - என்ன ஸ்பெஷல்?
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க், அயர்லாந்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். தென்கிழக்கு அயர்லாந்தில் அமைந்துள்ள 'ஸ்ட்ரான்சலி கோட்டை' ... மேலும் பார்க்க














































































