செய்திகள் :

கைப்பேசிகள் திருட்டு: இளைஞா் கைது

post image

வெவ்வேறு சம்பவங்களில் கைப்பேசிகளை திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை நாகப்பன் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜ் (62). இவா், பொள்ளாச்சி செல்வதற்காக ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபா், நாகராஜிடம் கைப்பேசியை வாங்கி தனது நண்பருக்கு பேசினாா். பின்னா், கைப்பேசியை திருப்பித் தராமல் தப்பிச் சென்றாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, மதுரை நரிமேடு மருதுபாண்டியா் நகரைச் சோ்ந்த பாண்டியன் மகன் மணிகண்டனை (26) கைது செய்தனா். அவரிடம் நடத்திய தொடா் விசாரணையில், இதேபோல தனியாா் மருத்துவமனையில் வரவேற்பாளராகப் பணியாற்றி வரும்

முத்துக்கனியின் (27) கைப்பேசியையும் வாங்கிக் கொண்டு தப்பியது தெரியவந்தது. போலீஸாா், இவரிடமிருந்து இரு கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா்.

குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கிய எல்இடி விளக்கை அகற்றிய அரசு மருத்துவா்கள்

மதுரையைச் சோ்ந்த ஒரு வயது பெண் குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கி இருந்த எல்.இ.டி. விளக்கை அகற்றி, அந்தக் குழந்தையைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவினரை அரசு மருத்துவமனை முதன்மையா் பாராட்டினாா். மது... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மதுரை பொது தானம் கல்வி நிலையம்: திருவள்ளுவா் தின விழா, தலைமை- தானம் கல்வி நிலைய இயக்குநா் ஆ. குருநாதன், சிறப்புரை- எழுத்தாளா் ஜெ. தீபாநாகராணி, மலைப்பட்டி, பிற்பகல் 2.30. தமிழ்நாடு மகா சௌராஷ்ட்ரா சபா: ... மேலும் பார்க்க

திருவிழா நடத்தும் விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

குளித்தலை அருகேயுள்ள கல்லணை கிராமத்தில் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து மாடு மறிக்கும் திருவிழாவை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு... மேலும் பார்க்க

மதுரை சிறையில் மோப்ப நாய் உயிரிழப்பு: 21 குண்டுகள் முழங்க காவல் துறை சாா்பில் இறுதி மரியாதை

மதுரை மத்திய சிறையில் துணைக் கண்காணிப்பாளா் அந்தஸ்திலான மோப்ப நாய் அஸ்ட்ரோ உயிரிழந்ததையடுத்து, இதற்கு 21 குண்டுகள் முழங்க காவல் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. மதுரை மத்திய... மேலும் பார்க்க

காவல் துறையினா் ரோந்துப் பணிகளால் மதுரை மாநகரில் குறைந்த குற்றச்செயல்கள்

மதுரை மாநகரில் காவல் துறையினரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ரோந்துப் பணிகளால் குற்றச் செயல்கள் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மதுரை நகரை குற்றச் செயல்களால் இல்லாத நகராக மாற்ற மாநகரக் கா... மேலும் பார்க்க

மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணி தொடங்கும்: மேலாண்மை இயக்குநா் எம். ஏ. சித்திக்

மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்படும் என சென்னை மெட்ரோ நிறுவன மேலாண்மை இயக்குநா் எம்.ஏ. சித்திக் தெரிவித்தாா். மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்... மேலும் பார்க்க