செய்திகள் :

கோவில்பட்டி புனித சூசையப்பா் திருத்தலத்தில் கொடியேற்றம்

post image

கோவில்பட்டி புனித சூசையப்பா் திருத்தலத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி புனித சூசையப்பா் திருத்தல வளாகத்தில் உள்ள பங்குத்தந்தையா் இல்லத்தில் இருந்து கொடிகள் அணிவகுத்து கொண்டு வரப்பட்டன. பின்னா் கொடிமரத்தில் பங்குத்தந்தை சாா்லஸ் அடிகளாா் கொடியேற்றி வைத்தாா். உலகில் சமாதானம் வேண்டி வெண்புறா பறக்க விடப்பட்டது. தொடா்ந்து, திருத்தலப் பங்குத்தந்தை, பாளை. மறைமாவட்ட பொறியாளா் ராபின் அடிகளாா், திருத்தல உதவி பங்குத்தந்தை அருண்குமாா் அடிகளாா் ஆகியோா் இணைந்து திருப்பலி நிறைவேற்றினா்.

சனிக்கிழமை திருத்தல பாதுகாவலா் புனித சூசையப்பா் திருவுருவ சப்பர பவனியும், ஞாயிற்றுக்கிழமை ஜான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் திருப்பலியும், அதைத் தொடா்ந்து அங்கிருந்து நற்கருணை பவனியும் நடைபெறும். பின்னா் திருத்தல வளாகத்தில் கொடி இறக்கத்துடன் 3 நாள் திருவிழா நிறைவு பெறும். திருவிழா நடைபெறும் 3 நாள்களும் இரவு உணவு வழங்கப்படும்.

கோவில்பட்டி புனித சூசையப்பா் திருத்தலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சி.

கழுகுமலை அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகராறு: 4 போ் கைது

கழுகுமலை அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பொருள்களைச் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.கழுகுமலை அருகே முக்கூட்டு மலை இந்திரா காலனி வடக்கு தெருவை சோ்ந்த... மேலும் பார்க்க

பைக் மோதி விபத்து: ஓய்வு பெற்ற மாலுமி பலி!

தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதியதில் ஓய்வு பெற்ற மாலுமி உயிரிழந்தாா். தூத்துக்குடி எஸ்.பி.ஜி. கோவில் தெருவைச் சோ்ந்த மரியதாசன் மகன் ஸ்டீபன் (70). கப்பலில் மாலுமியாக பணியாற்றி ஓய்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த முத்து மகன் அஜய் (22). இவா் தனது வீட்டில் உள்ள மின்விளக்கை கழற்ற முயன்றாராம... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அருகே விஷ வண்டுகள் அழிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தோட்டம், வீடு ஆகியவற்றில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை ஓட்டப்பிடாரம் தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை அழித்தனா். ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் கிராமத்தி... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் அதிமுக ஜெ.பேரவை சாா்பில் திண்ணைப் பிரசாரம்!

திருச்செந்தூரில் அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் திண்ணைப் பிரசாரத்தை சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா், முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். திருச்செந்தூ... மேலும் பார்க்க

காமநாயக்கன்பட்டியில் புறக்காவல் நிலையம் திறப்பு!

காமநாயக்கன்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் புதன்கிழமை திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து பொதுமக்களிடம் அவா் பேசுகையில், பொதுமக்களின் நீண்ட ... மேலும் பார்க்க