செய்திகள் :

சாலை விரிவாக்கம்; மரங்களை இழந்து நிற்கும் மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை | Drone புகைப்படங்கள்

post image
மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை மேல் படம் - மார்ச் 2025 கீழ் படம் - செப்டம்பர் 2026
மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை மேல் படம் - மார்ச் 2025 கீழ் படம் - செப்டம்பர் 2026
மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை மேல் படம் - மார்ச் 2025 கீழ் படம் - செப்டம்பர் 2026
மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை மேல் படம் - மார்ச் 2025 கீழ் படம் - செப்டம்பர் 2026
மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை மேல் படம் - மார்ச் 2025 கீழ் படம் - செப்டம்பர் 2026
மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை மேல் படம் - மார்ச் 2025 கீழ் படம் - செப்டம்பர் 2026

தூத்துக்குடி: பாதுகாக்கப்பட்ட செம்மண் தேரிப்பகுதியில் கார்கள் சாகசம்; நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், குதிரைமொழி தேரிப் பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சிகப்புக் கம்பளம் விரித்தாற்போல் செம்மண் மேடுகள், மணல் குன்றுகளும் நிறைந்து காணப்படுவதுதான் இந்த தேரிக்காடு. தமிழகத்தில் எ... மேலும் பார்க்க

கவனம் பெற்ற பாண்டி மெரினா; மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகள்... அகற்றப்பட்ட குப்பைகள்!

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் செல்லும் இடங்களில் பாண்டி மெரினாவும் ஒன்று. கடற்கரையின் அழகை ரசிக்கவும், மாலை நேரங்களில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும் இங்கு பலரும் வந்து செல்கின்றன... மேலும் பார்க்க

காட்டு யானையுடன் ஏற்பட்ட மோதல்; மேட்டுப்பாளையம் ’பாகுபலி’ யானை காயம்!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகளில் ‘பாகுபலி’ என அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டுயானை பிரபலமாக இருந்து வருகிறது. ஆஜானுபாகுவான உடல், நீண்ட தந்தம் காரணமாக பாகுபலி என்ற பெயர் பெற்றுள... மேலும் பார்க்க

Man Eater: சிறுத்தையே சிக்கினாலும்... 20 நாளாகப் போக்கு காட்டும் கூடலூர் ஆட்கொல்லிப் புலி | Photos

ஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்ல... மேலும் பார்க்க

நள்ளிரவில் தகரக் கொட்டகையை நொறுக்கிய காட்டு யானை; தப்பியோடி உயிர் பிழைத்த தொழிலாளர்கள்

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை உணவு தேடி குட... மேலும் பார்க்க

Orangutans: ஒடிசாவில் கைவிடப்பட்ட 5 ஒராங்குட்டான் குட்டிகள்; கடத்தல் கும்பல்களின் கொடூரப் பின்னணி

இரக்கமற்ற கடத்தல் சம்பவங்களில் ஒடிசாவைச் சேர்ந்த வனவிலங்கு கடத்தல் கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. யானை தந்தங்கள், எறும்பு தின்னிகளின் செதில்கள் புலி, சிறுத்தை தோல்கள், அரிய வகை ஆமைகள் மற்றும் ஒடிசாவின... மேலும் பார்க்க