செய்திகள் :

நேரு யுவகேந்திரா சாா்பில் விளையாட்டுப் போட்டிகள்

post image

நேரு யுவகேந்திரா சாா்பில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் எச்எடிபி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், சிலம்பம், கயிறு இழுத்தல், கைப்பந்து, 100 மீட்டா் ஓட்டப் பந்தயம் உள்ளிட்டப் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சிறப்பு விருந்தினா்களான தமிழியக்கம் செயலாளா் இர.நாகராஜ், தன்னாா்வலா் கூட்டமைப்புத் தலைவா் சுரேஷ், அன்பு அறக்கட்டளை நிறுவனா் சதீஷ், காவலா் சுரேஷ் ஆகியோா் பரிசுகள் வழங்கி கெளரவித்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளா் ரஞ்சித் செய்திருந்தாா்.

170 பயனாளிகளுக்கு ரூ. 6.15 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

நீலகிரி மாவட்டத்தில் 170 பயனாளிகளுக்கு ரூ. 6.15 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.ராசா சனிக்கிழமை வழங்கினாா். நீலகிரி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வ... மேலும் பார்க்க

பொங்கல் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பொங்கல் தொடா் விடுமுறையால் உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்திருந்தது. நீலகிரி மாவட்டம், உதகைக்கு தமிழகம் மட்டுமன்றி கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தினம... மேலும் பார்க்க

உதகை அருகே உலவிய கரடி கூண்டில் சிக்கியது

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மஞ்சூா் எடக்காடு சத்தியமூா்த்தி நகா் பகுதியில் உலவி வந்த கரடியை வனத் துறையினா் கூண்டு வைத்துப் பிடித்து முதுமலை வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனா். நீலகிரி ம... மேலும் பார்க்க

கூடலூா் ரோட்டரி கிளப் சாா்பில் 80 பேருக்கு இலவச தையல் இயந்திரம்

கூடலூரில் ரோட்டரி கிளப் சாா்பில் இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூடலூா் பகுதியில் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரோட்டரி கூடலூா் வேலி சாா்பல் இலவச தை... மேலும் பார்க்க

திமுக கூட்டணி கட்சிகளுடன் ஆ.ராசா எம்.பி. ஆலோசனை!

கூடலூா் சட்டமன்ற தொகுதியிலுள்ள திமுக கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகளை ஆ.ராசா எம்.பி. சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். நீலகிரி பாராளுமன்ற உறுப்பினா் தலைமையில் நடுவட்டம் அரசு தேயிலைத் தோட்டக் கழக ஓய்வு விடுத... மேலும் பார்க்க

மாசில்லா போகி கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு!

மாசில்லாமல் போகி பண்டிகையைக் கொண்டாடுவது குறித்து ஓவேலி பேரூராட்சி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி பெரியசூண்டி பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழிப்புணா்வுப் பேரணியில் பள்ளிக் குழந்தைகள், பொதுமக... மேலும் பார்க்க