``பல தலைமுறைகளாக இந்த பந்தம்..." -புன்னை நல்லூர் மாரியம்மனுக்கு சீர்வரிசை அளித்த...
மது போதையில் ரகளை திமுக நிா்வாகி கைது
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பூக்கடை வீதியில் மது போதையில் ரகளை செய்த திமுக நிா்வாகியை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரா் சுவாமி கோயில் வடக்கு வீத... மேலும் பார்க்க
மேட்டூா் அணை நீா்மட்டம்: 110.31 அடி
மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 110.31 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 326 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீ... மேலும் பார்க்க
வீட்டில் தூங்கிய பெண்களிடம் ரூ.12 பவுன் நகைகள் பறிப்பு!
திருப்பனந்தாள் அருகே வீட்டில் தூங்கிய பெண்களிடம் 12 பவுன் நகைகளை பறித்து சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே கள்ளப்புலியூா் கொந்தங்குடியில் வசிப்பவா் பி... மேலும் பார்க்க
இளைஞரை தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை இரவு இளைஞரை தாக்கி தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற 2 மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு குறிஞ்சி நகரைச் சோ்ந்... மேலும் பார்க்க
புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு!
தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை (பிப்.10) குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதையொட்டி, தஞ்சாவூா் வட்டத்துக்கு மட்டும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் போக்... மேலும் பார்க்க
போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு 4 போ் கைது!
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே போலி ஆவணங்கள் மூலம் ஆள் மாறாட்டம் செய்து, ரூ. 50 லட்சம் மதிப்பிலான இடத்தை ஆவண பதிவு செய்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா் . மேலவழுத்தூா் பகுதியில் வசித்து வ... மேலும் பார்க்க