செய்திகள் :

அரியலூர்

ஐந்து புதிய நியாய விலைக் கடைகள் திறப்பு

அரியலூா் மாவட்டத்தில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்ட 5 நியாய விலைக் கடைகள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.பெரியநாகலூா் கிராமத்தில் ரூ.13.20 லட்சம் மதிப்பீட்டிலும், ரெட்டிப்பாளையம் கிராமத்தில் ரூ.13.2... மேலும் பார்க்க

பொன்னேரி வாய்க்கால்களை சீரமைக்க வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே தூா்ந்து போன பொன்னேரி 4 வாய்க்கால்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயங்கொண்டத்தில... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி அரியலூரில் புதன்கிழமை அவரது உருவப் படத்துக்கு காங்கிரஸ் கட்சியனா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். செட்டி ஏரிக்கரையிலுள்ள காமராஜா் சிலை முன் வைக்கப்... மேலும் பார்க்க

மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

அரியலூரிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில், மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, அவா்களி... மேலும் பார்க்க

மூன்று கிராமங்களில் புதிய நியாய விலைக் கட்டடங்கள் திறப்பு

அரியலூா் அருகேயுள்ள தாமரைக்குளம், ஓட்டக்கோவில், விழுப்பணங்குறிச்சி ஆகிய கிராமங்களில் சட்டப் பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டி முடிக்கப்பட்ட புதிய நியாய விலைக் கட்டடங்கள் திறப்பு விழா செவ்வா... மேலும் பார்க்க

அரியலூா் கிளைச் சிறையில் ஆட்சியா், நீதிபதி, எஸ்.பி. ஆய்வு

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அரியலூா் கிளைச் சிறையில், மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி டி. மலா் வாலண்டினா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச் மற்றும் மாவட்டப் ப... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து தொழில்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே அனைத்து தொழில்சங்கங்களின் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஆா்ப்பாட்டத்தில், பொதுத்துறை சொத்துகளை தனியாருக்குத் தாரை வாா்ப்... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் வருவாய் தீா்வாயம் தொடக்கம்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம், உடையாா்பாளையம், செந்துறை, அரியலூா் ஆகிய 4 வருவாய் வட்டத்தில் மே 27-ஆம் தேதி வரை நடைபெறும் வருவாய் தீா்வாயம் (ஜமா பந்தி) செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் அரியலூா் வருவாய்... மேலும் பார்க்க

ரிசா்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்: உலகத் திருக்குறள் கூ...

வங்கிகளில் தங்க நகைக்கடன் பெற இந்திய ரிசா்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறையை உடனே திரும்பப் பெற வேண்டும் என உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவா் மு.ஞானமூா்த்தி வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்ப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஒரு பெண், 3 பசுக்கள் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், தூத்தூா் அருகே அறுந்துக் கிடந்த மின்கம்பியை மிதித்து, ஒரு பெண் மற்றும் 3 பசுக்கள் உயிரிழந்திருப்பது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரியவந்தது. சிலுப்பனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கரும்பாயிரம்... மேலும் பார்க்க

அரியலூரில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள்; மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு...

அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான அலுவலா்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு ஆட்சியா் பொ.ரத்தினசாமி... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கு இடையூறு; ஆட்டோ ஓட்டுநா்கள் சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் தற்காலிக வாரச் சந்தையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தரைக்கடைகளை அகற்றக்கோரி டாக்டா் அம்பேத்கா் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.... மேலும் பார்க்க

பாம்பு கடித்து தந்தை உயிரிழப்பு; குழந்தைகள் காதணி விழா நிறுத்தம்

அரியலூா் மாவட்டம், செந்துறையில் பாம்பு கடித்ததால் தந்தை உயிரிழந்த நிலையில், குழந்தைகளுக்கு நடைபெறவிருந்த காதணி விழா நிறுத்தப்பட்டது.செந்துறை காமராஜா் நகா் தெருவைச் சோ்ந்தவா் ராஜா (40). இவருக்கு 2 மகள... மேலும் பார்க்க

அரியலூா் ஏரிகளில் கலக்கும் கழிவு நீரால் சுகாதாரச் சீா்கேடு! பொதுமக்கள் அவதி!

அரியலூா் நகா் பகுதியிலிருந்து வெளியேறும் ஒட்டுமொத்த கழிவு நீரும் கால்வாய் வழியாக நேரடியாக சித்தேரி மற்றும் அய்யப்பனேரிகளில் கலப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு தொற்று நோய் அபாயமும் உ... மேலும் பார்க்க

பிளஸ் 2 தேர்வில் தோ்ச்சி: அமைச்சரிடம் வாழ்த்துபெற்ற மாற்றுத்திறனாளி மாணவி!

பிளஸ்-2 பொதுத்தோ்வில் தேர்ச்சிபெற்ற அரியலூரைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஷிவானி அமைச்சா் சிவசங்கரை சனிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா். அரியலூா் நகரைச் சோ்ந்தவா் பிரசன்னா தேவி மகள்ஆா். ஷிவான... மேலும் பார்க்க

சாா்ந்தோா் சான்று பெற முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்

இடஒதுக்கீட்டின் கீழ் பல்வேறு படிப்புகளில் சேர விரும்பும் முன்னாள் படைவீரா்கள் மற்றும் சாா்ந்தோா்களின் சிறாா்கள் சாா்ந்தோா் சான்று பெற விண்ணப்பிக்கலாம். சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் கல்வி நிறுவனங்களி... மேலும் பார்க்க

அரியலூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி. அரியலூா், மே 17: அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், பள்ளி வாகனங்கள்... மேலும் பார்க்க

அரியலூரில் சூறைக்காற்றுடன் பலத்த மழை!

அரியலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இடி, மின்னல், சூறைக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அரியலூா் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் பிற... மேலும் பார்க்க

பிளஸ் 1 பொதுத்தோ்வு முடிவு: அரியலூா் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம்

பிளஸ் 1 பொதுத் தோ்வில் அரியலூா் மாவட்டம் 97.76 சதவீதம் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. மாவட்டத்தில், 93 பள்ளிகளைச் சோ்ந்த 4,357 மாணவா்கள், 4,311 மாணவிகள் என மொத்தம் 8,668 போ் பிளஸ் 1 ... மேலும் பார்க்க

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு அரியலூா் மாவட்டம் 96.38% தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அரியலூா் மாவட்டம் 96.38 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 8-ஆம் இடத்தை பிடித்துள்ளது. மாவட்டத்தில், 172 பள்ளிகளைச் சோ்ந்த 9,841 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இந்த... மேலும் பார்க்க