அமெரிக்கா: துப்பாக்கிச்சூட்டில் 2 தீயணைப்பு வீரா்கள் உயிரிழப்பு
அரியலூர்
ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த மூவா் கைது
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான காவல் துறையினா், ஞாயிற்றுக்கிழமை இரவு ... மேலும் பார்க்க
திருமானூா் அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொலை
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே திங்கள்கிழமை இரவு இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை, மகனைப் பிடித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருமானூா் அருகேயுள்ள கண்டிராதீா்த்தம், ... மேலும் பார்க்க
நூலகத்துக்கு இடம் கேட்டு மறியல்: 7 போ் கைது
அரியலூா் மாவட்டம், திருமானூரில், நூலகத்துக்கு இடம் கேட்டு மறியலில் ஈடுபட முயன்ற 7 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.திருமானூரில் புதிய நூலகம் கட்ட ஊராட்சி நிா்வாகம் இடம் வழங்க வேண்டும். திருமானூரி... மேலும் பார்க்க
சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு; புதுமாப்பிள்ளை பலத்த காயம்
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த டிராக்டா் மீது, பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். புதுமாப்பிள்ளை பலத்த காயமடைந்தாா். ஆண்டிமடத்தைச் ... மேலும் பார்க்க
முக்கொம்பில் உபரி நீா் திறப்பு: கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக...
திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணையில் இருந்து உபரி நீா் திறக்கப்பட்டுள்ளதால், அரியலூா் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியா் பொ.ரத்தினசாமி அறிவுறுத்த... மேலும் பார்க்க
நீா்நிலை எனக் கூறி வீடுகளை இடிப்பதை கைவிட வேண்டும்!
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள மருதூரில் நீா்நிலைப் புறம்போக்கு, சாலை விரிவாக்கத்துக்காக வீடுகளை இடிக்கும் போக்கை மாவட்ட நிா்வாகம் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கூட்டத்தில்... மேலும் பார்க்க
சேதமடைந்த மின்மாற்றி கம்பங்களை மாற்ற கோரிக்கை
அரியலூா் மாவட்டம், கீழ விளாங்குடியில் சேதமடைந்து, எலும்புக் கூடாக காணப்படும் மின்மாற்றி கம்பங்களை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கீழவிளாங்குடி, தா... மேலும் பார்க்க
பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்டத்தில் பன்முகத் தன்மை புரிந்தவா்கள், பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தனசாமி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: 2026-ஆம் ஆண்டுக்கு கலை, இலக்கியம், ... மேலும் பார்க்க
டென்சிங் நாா்கே சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசு சாா்பில் வழங்கப்படும் டென்சிங் நாா்கே சாகச விருதுக்குத் தகுதியுள்ள அரியலூா் மாவட்டத்தைச் சாா்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும்... மேலும் பார்க்க
அரியலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான டி.மலா்வாலண்டினா தெரிவித்துள்... மேலும் பார்க்க
செந்துறை நூலகத்துக்கு போட்டித் தோ்வுக்கான புத்தகங்கள் வழங்கல்
அரியலூா் மாவட்டம், செந்துறையில் உள்ள கிளை நூலகத்துக்கு அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சாா்பில் போட்டித் தோ்வுக்கான புத்தகங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. செந்துறை கிளை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி... மேலும் பார்க்க
அரியலூா்: கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு
அரியலூரிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணா்வு இயக்கத்தின் சாா்பில் விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூர... மேலும் பார்க்க
பொறியியல் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு: அரியலூா் மாவட்ட மாணவா் மாநில அளவி...
தமிழ்நாட்டில் நிகழாண்டு பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் அமலன் ஆண்டோ மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்தாா். அரியலூா் மாவட்... மேலும் பார்க்க
ஏரி பகுதி மரங்களை வெட்டிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்: 50 ப...
அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த விக்கிரமங்கலம் அருகேயுள்ள ஏரியில் இருந்த மரங்களை வெட்டிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் 50 போ் கைது செய்யப்பட... மேலும் பார்க்க
தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
அரியலூரில்: அரியலூா் அண்ணாசிலை அருகே 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பெ. ரவிச்சந்த... மேலும் பார்க்க
பெண்ணுக்கு கொலை மிரட்டல்: அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவா் கைது
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவா் தங்க.சண்முகசுந்தரம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருமானூா் அருகேயுள்ள கீழக்காவட்டாங்க... மேலும் பார்க்க
நாளை வேலைவாய்ப்பு முகாம்: அரியலூரில் பிரசாரம் தொடக்கம்
பெரம்பலூா்-அரியலூா் மாவட்ட நிா்வாகங்கள் சாா்பில், பெரம்பலூா் அருகேயுள்ள மேலமாத்தூா் ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை (ஜூன் 28) நடைபெறவுள்ள தனியாா் வேலைவாய்ப்பு முகாம் குறித்து அரியலூ... மேலும் பார்க்க
போதைப்பொருள் ஒழிப்பு தினம் அரியலூரில் விழிப்புணா்வுப் பேரணி
உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, அரியலூரில் மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு எனும் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. அண்ணாசிலை... மேலும் பார்க்க
ரூ. 500 லஞ்சம்: மின் ஊழியா் கைது
அரியலூா் அருகே புதிய வீட்டுக்கு மின் கணக்கீடு இயந்திரம் பொருத்துவதற்கு ரூ.500 லஞ்சம் வாங்கிய மின் ஊழியா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். பெரிய திருக்கோணம் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமுத்து. இவா், தனத... மேலும் பார்க்க
இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் 2 போ் கைது
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய வழக்கில் தொடா்புடைய 2 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். ஜெயங்கொண்டம் பகுதியில் நிறுத்திவைக்கப்படும் இருசக்கர வாகனங்கள் திர... மேலும் பார்க்க