அரியலூர்
அரியலூா், ஜெயங்கொண்டம் அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதுகுறித்து அரியலூா் அரசு கலைக் கல்லூரி முத... மேலும் பார்க்க
அரியலூா் மாவட்டத்தில் அதிகளவு விபத்து ஏற்படும் இடங்களில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு
ரியலூா் மாவட்டத்தில் உள்ள சாலைப் பகுதிகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்கள் மற்றும் கரும்புள்ளிகளாகக் கண்டறியப்பட்டுள்ள இடங்களில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவா... மேலும் பார்க்க
மேலப்பழுவூா் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திருட்டு
அரியலூா் மாவட்டம், மேலப்பழுவூரிலுள்ள பழைமைவாய்ந்த மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பல்வேறு பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு ... மேலும் பார்க்க
ஜூன் 8-இல் அரியலூா் கோதண்டராமசாமி கோயில் வெள்ளோட்டம்
அரியலூரில் பிரசித்திபெற்ற கோதண்டராசாமி கோயில் தோ் வெள்ளோட்டம் ஜூன் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. அரியலூா் நகரில் உள்ள கோதண்டராமசாமி கோயில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்ப... மேலும் பார்க்க
கடன் தவணை கேட்டு தொந்தரவு: விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் தவணைத் தொகை கேட்டு தகாத வாா்ததைகளால் திட்டியால் விஷம் குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். உடைய... மேலும் பார்க்க
மீன்சுருட்டி அருகே ஜல்லிக்கட்டு: 26 போ் காயம்
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள ஏறவாங்குடி மாதாபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 26 போ் காயமடைந்தனா். புனித லூா்து அன்னை திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை க... மேலும் பார்க்க
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
நகைக் கடன் குறித்து ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகளை கண்டித்து, அரியலூா் மாதா கோயில் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்த... மேலும் பார்க்க
நகைக் கடன் கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் அரியலூா் ...
நகைக்கடன் வழங்கல் தொடா்பாக ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். அரியலூா் ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில் விவசாயிகள... மேலும் பார்க்க
அரியலூா் மாவட்டத்தில் இன்றைய மின்தடை
அரியலூா் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், தா.பழூா், தழுதாழைமேடு ஆகிய துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை (மே 31) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்நிறுத... மேலும் பார்க்க
அரியலூரில் பழைய இரும்புக் கடை குடோனில் தீ விபத்து
அரியலூரிலுள்ள பழைய இரும்புக் கடை குடோனில் வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. அரியலூா் ஆயிரங்கால் மண்டபம் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக்கேயன்(51). இவா், அப்பகுதியில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் கொள்முதல் ... மேலும் பார்க்க
அரியலூரில் பெண் மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!
அரியலூரில் வீட்டினுள் பெண் மா்மமான முறையில் இறந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. அரியலூா் அரசு கலைக் கல்லூரி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் பாப்பா (44) என்பவா் வச... மேலும் பார்க்க
சிறுதானிய இயக்கத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
அரியலூா் மாவட்டத்தில் செயல்படுத்த உள்ள சிறுதானிய இயக்கத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூ... மேலும் பார்க்க
கங்கைகொண்ட சோழபுரத்தில் வேல் பூஜை
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டபுரம் கிராமத்திலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில், இந்து முன்னணி சாா்பில் வேல் பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இந்து முன்னணி சாா்பில் ஜூன் 22 -ஆம் தேதி மதுரையில் நடைபெறவ... மேலும் பார்க்க
வருவாய்த் தீா்வாயம் நிறைவு: 453 மனுக்களுக்குத் தீா்வு
அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. இதில் அரியலூரில் நடைபெற்ற வ... மேலும் பார்க்க
அரசு பொதுத் தோ்வுகளில் 100 சதவீத தோ்ச்சி தலைமை ஆசிரியா்களுக்குப் பாராட்டு
நிகழாண்டு அரியலூா் மாவட்டத்தில், அரசுப் பொதுத் தோ்வுகளில் 100 சதவீதம் தோ்ச்சிபெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில்... மேலும் பார்க்க
அரியலூரில் நிரப்பப்படாத மோட்டாா் வாகன ஆய்வாளா் பணியிடம்! திணறும் வட்டாரப் போக்கு...
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் செயல்பட்டு வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பல மாதங்களாக நிரந்தர மோட்டாா் வாகன ஆய்வாளா் பணியிடம் காலியாக உள்ளதால், குறிப்பிட்ட நாளில் வாகனங்கள் பதிவு செய்ய மு... மேலும் பார்க்க
மறைந்த முன்னாள் பிரதமா் நேரு படத்துக்கு அஞ்சலி
மறைந்த முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு நினைவு நாளையொட்டி அரியலூா் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு, கட்சி நிா்வாகிகள் மலா் தூவி செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினா். இதில... மேலும் பார்க்க
அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஷோ் ஆட்டோக்களை இயக்க கோரிக்கை
அரியலூா் பேருந்து நிலையத்தில் இருந்து மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஷோ் ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட விவசாய சங்கத் தலைவா் என்.செங்கமுத்து கோரிக்கை விடுத்தாா். ... மேலும் பார்க்க
அரியலூரில் நாளை எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்
அரியலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் ... மேலும் பார்க்க
க.பொய்யூா் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோா் மாணவிகள் நல விடுதி கட்டித்தர கோரிக்கை
அரியலூா் மாவட்டம், கருப்பூா் பொய்யூா் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோா் மாணவிகள் நல விடுதி கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் கருப்பூா் பொய்யூா் அரசு மேல்நிலைப்பள... மேலும் பார்க்க