திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும...
GENDER
பாதிக்கப்பட்டவரை நோக்கி விரல் நீட்டும் சமூகம் நீதியைக் கோரவில்லை; காரணங்களை தேடு...
நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கணக்கிடவே முடியாத பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கோவையில் 20 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் இன்னொரு புதிய சேர்க்கை. அது ஒரு குற்றம் மட்டுமல்ல. கிட்டத்... மேலும் பார்க்க
கோவை சம்பவம் : `பாலியல் வன்கொடுமையை கூட நார்மலைஸ் செஞ்சிடுவீங்களா?’ - பதறும் 2K ...
சமீபத்திய கோவை பாலியல் வன்கொடுமை மட்டுமல்லாது, உங்கள் நினைவுக்குத் தெரிந்து நடந்த பாலியல் வன்கொடுமைகளைப்பற்றிய உங்கள் கருத்துகளை விகடனிடம் சொல்லுங்கள் என சில கல்லூரி மாணவர்களிடம் கேட்டோம். வெடித்துத் ... மேலும் பார்க்க
'எனக்கு டிரெயின்ல நடந்த 'அந்த' சம்பவத்தை கம்ப்ளெயின்ட் பண்ணியிருக்கலாம்; ஆனா..' ...
ரெண்டு, மூணு பசங்க சேர்ந்து இருந்தா... தண்ணீ அடிச்சிருந்தா... பொண்ணுங்க அரைகுறையா டிரஸ் பண்ணியிருந்தா தான் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடக்கும்னு சொல்ல முடியாது. இது எதுவுமே இல்லாத போது தான், எனக்கு... மேலும் பார்க்க
`யாரை நம்புவது? எங்கே அனுப்புவது?' - பெண் குழந்தையை பெற்ற ஒரு தாயின் பரிதவிப்புக...
பிஞ்சுக் குழந்தைகள் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவிகள் முதல் முதியோர் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். சென்னை, கோவை என ஊர்களின் பெயர் மட்டுமே மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் பிஞ்சு முகங்கள் சிதைக்க... மேலும் பார்க்க
கோவை மாணவியின் கண்ணீரே கடைசியாக இருக்கட்டும்! | #HerSafety
கோவை விமான நிலையம் அருகே கடந்த 2 ஆம் தேதி இரவு 20 வயதான கல்லூரி மாணவியை, 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி பெண்களுக்கு எதிரா... மேலும் பார்க்க
'ரெண்டே ரெண்டு நிமிஷம் பெண்களே! நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?’ | உங்கள் கர...
மீண்டும்... மீண்டும்...கோவை மாவட்டத்தில் நடந்த கல்லூரி மாணவியின் பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், அண்ணா பல்கலைக்கழக மாணவியின் ப... மேலும் பார்க்க
`இனி அந்த வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள் ஆகட்டும்’ | கோவை சம்பவம் | #HerSafety
'கல்லு, கண்ணாடி... முள்ளு, சேலை... ஆம்பளைன்னா அப்பிடி இப்பிடித்தான்' என்கிற போன நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள், 'அந்த ராத்திரி நேரத்துல இந்தப் பொண்ணு ஏன் அங்க போகணும்' என்கிற புத்தம் புதிய கருத்தை, சமூக வ... மேலும் பார்க்க

















