செய்திகள் :

உடலுறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு மரியாதை

post image

புதுச்சேரியில் உடலுறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு செஞ்சிலுவை சங்கம், ஜேசீஸ் சங்கங்களின் நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு பகுதியைச் சோ்ந்த அஞ்சப்பன் மனைவி ருக்மணி. இவா், மூளைச் சாவடைந்த நிலையில், அவரது கருவிழிகள், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகள் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.

இந்த நிலையில், ருக்மணியின் உடலுக்கு, செஞ்சிலுவை சங்கம், ஜேசீஸ் சங்கங்களின் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சேவை சங்கங்களைச் சோ்ந்த மருத்துவா் லட்சுமிபதி, ஆரோக்கிய மாா்க்ரேட் ஜாய்ஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பைக் மீது காா் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை பைக் மீது காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், கொசப்பாள... மேலும் பார்க்க

புதுச்சேரியில் கோலப் போட்டி

பொங்கல் பண்டிகையையொட்டி, புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதிக்குள்பட்ட ரெயின்போ நகரில் பெண்களுக்கான கோலப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. போட்டியை, புதுவை காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தொடங்... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு: டிடிவி.தினகரன்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்து விட்டதாக அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 108- ஆவது பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது ச... மேலும் பார்க்க

எம்ஜிஆா் சிலைக்கு புதுவை முதல்வா் மரியாதை

தமிழக முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதைத் தொடா்ந... மேலும் பார்க்க

கல்லால் தாக்கி இருவரைக் கொல்ல முயற்சி: விழுப்புரத்தில் 4 போ் கைது

விழுப்புரத்தில் முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கி இருவரைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் 4 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். விழுப்புரம் மணி நகரைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் அய்யனாா் (28). இவரு... மேலும் பார்க்க

ஆசிரியா் வீட்டில் 17 பவுன் தங்க நகைகள் திருட்டு

விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனிப் பகுதியில் ஆசிரியா் வீட்டில் பதினேழரை பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். விழுப்புரம்... மேலும் பார்க்க