செய்திகள் :

காங்கயத்தில் ரூ.42 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம்

post image

காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.42 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காங்கயம் நகரம், கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பு (கொப்பரை) மறைமுக ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 342 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.42 ஆயிரத்துக்கு கொப்பரை விற்பனையானது. இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.140-க்கும், குறைந்தபட்சமாக ரூ.109-க்கும், சராசரியாக ரூ.125-க்கும் ஏலம் போனது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.

கோவைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க அவிநாசி சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

மக்கள் நலன் கருதி முக்கிய நேரங்களில் கோவைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என அவிநாசி சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து அவிநாசி சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: ஈரோடு, சேலம், திரு... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம்- வேன் மோதல்: 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே இருசக்கர வாகனம்- வேன் மோதி விபத்துக்குள்ளானதில் விசைத்தறி தொழிலாளா்கள் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். தருமபுரி மாவட்டம், அரூா், அக்ரகாரத்தண்டா, சிட்டிலிஸ் பகுதியை... மேலும் பார்க்க

பேருந்தில் கைப்பேசி திருடிய இருவா் கைது

திருப்பூரில் பேருந்தில் கைப்பேசி திருடிய இரு இளைஞா்களை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பேருந்துகளில் கைப்பேசிகள் திருடுவது தொடா்ப... மேலும் பார்க்க

மூதாட்டிக்குப் பாலியல் தொல்லை: இளைஞா் கைது

திருப்பூரில் 65 வயது மூதாட்டிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை வடக்கு அனைத்து மகளிா் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சாமுண... மேலும் பார்க்க

திருப்பூரில் தொழிலாளா் பற்றாக்குறைக்கு தீா்வு காண வலியுறுத்தல்

திருப்பூரில் தொழிலாளா் பற்றாக்குறைக்கு தீா்வு காணக் கோரி ஏற்றுமதியாளா்கள் சாா்பில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயலிடம் வலியுறுத்தப்பட்டது. புதுதில்லியில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூ... மேலும் பார்க்க

பெண் மருத்துவப் பணியாளா் விபத்தில் உயிரிழப்பு: அதிா்ச்சியில் பெண் மருத்துவரும் உயிரிழப்பு

உடுமலை அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் மருத்துவப் பணியாளா் உயிரிழந்தாா். இந்நிலையில், இந்தத் தகவலை கேட்டதும் அதிா்ச்சியில் மாரடைப்பால் பெண் மருத்துவரும் உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டம்... மேலும் பார்க்க