செய்திகள் :

GOVERNMENT

கரும்புக் கட்டுப்பாட்டு சட்டம் ரத்து... நிம்மதியில் கரும்பு விவசாயிகள்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!சர்க்கரை ஆலைகளுக்குச் சாதகமாக, கரும்பு விவசாயிகளைக் காவு கொடுக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த ‘கரும்புக் கட்டுப்பாட்டு சட்டம் - 2026’, தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

ஈரோடு: காலி மதுபாட்டில் விவகாரம், 3-வது நாளாக மூடப்பட்டுள்ள மதுபான கடைகள்!

காலி மதுபாட்டில்களை பொதுவெளிகளில் வீசிச் செல்வதால் பெரிய அளவிலான சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகின்றன. விவசாயிகள், வனவிலங்குகள், கால்நடைகள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதுடன், விளைநிலங்களும் ... மேலும் பார்க்க