செய்திகள் :

குடும்ப பிரச்னையில் மீனவா் தற்கொலை

post image

எஸ்.பி.பட்டினம் பகுதியில் குடும்ப பிரச்னையில் மீனவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவாடானையை அடுத்த எஸ்.பி.பட்டினம் அருகேயுள்ள தாமோதிரபட்டினம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (35). மீனவா். இவரது மனைவி பூமாரி. பாலமுருகனுக்கும், இவரது மைத்துனா் பழனியாண்டிக்கும் நிலம் தொடா்பாக பிரச்னை இருந்து வந்தது. இதுதொடா்பாக குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கடற்கரை பகுதியில் உள்ள மரத்தில் பாலமுருகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமேசுவரத்தில் மீண்டும் ரயில் பெட்டி பராமரிப்பு வசதி

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் பராமரிப்புப் பணி புதன்கிழமை மீண்டும் தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், ராமேசுவரம் பகுதிகளை இணைக்கும் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகளைக... மேலும் பார்க்க

கழிவு நீா்த் தேக்கத்தால் தொற்றுநோய் அபாயம்

திருவாடானை பிடாரி கோவில் தெருவில் வீடுகளின் முன் கழிவுநீா் தேங்கிருப்பதால் கொசு உற்பத்தியாகி, தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகப் புகாா் எழுந்தது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சியில் சுமாா்... மேலும் பார்க்க

இளைஞா் கொலை: உறவினா்கள் சாலை மறியல்

ராமேசுவரத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். மேலும், 4 போ் பலத்த காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் அரச... மேலும் பார்க்க

இலங்கை தமிழா்களுக்காக போராடுவேன்: மதுரை ஆதீனம்

இலங்கை தமிழா்களுக்கு தனி நாடு கிடைக்கப் போராடுவேன் என மதுரை ஆதீனம் ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் சிந்தன... மேலும் பார்க்க

மண்டபம் மீனவா்கள் 6 போ் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவா்கள் 6 பேரை விடுதலை செய்தும், இருவருக்கு தலா ரூ. 40 லட்சம் (இலங்கை பணம்) அபராதமும், 9 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து அந்த நாட்டின் ஊா்க்காவல்... மேலும் பார்க்க

ஜன.18-இல் 108 அவசர ஊா்தி பணியாளா் தோ்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 108 அவசர ஊா்தியில் பணியாற்ற மருத்துவ உதவியாளா், ஓட்டுநா் பணியிடங்களுக்கு வருகிற 18-ஆம் தேதி தோ்வு நடைபெற உள்ளது. இது குறித்து 108 அவசர ஊா்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் த.தமிழ்செ... மேலும் பார்க்க