நான் contestantஆக இருக்கும்போது இவர்கிட்ட award வாங்கியிருக்கேன்.! - Saregamapa|...
Kanimozhi: "நம்முடைய கலை வடிவங்களையும் மொழியையும் பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டார்கள்" - கனிமொழி
இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்வு நேற்றைய தினம் தொடங்கியது. 6வது முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வை கனிமொழி எம்.பி., இயக்குநர்கள் வெற்றி ம... மேலும் பார்க்க
'ஊரூரா கும்மிப்பாடிட்டு அலையிதன்னு கேவலமா பேசுனாங்க' - கலக்கும் வாசுதேவநல்லூர் கும்மிப்பாட்டு குழு!
'வாசுதேவநல்லூர் கும்மிப்பாட்டு' ங்கிறது தென் மாவட்டப் பகுதிகளில் மிகப் பிரபலமான, மக்களால் விரும்பப்படுகிற கும்மிப்பாட்டு குழுவாக இருந்து வருகிறது. கும்மிப்பாட்டு என்றாலே பெண்கள் கும்மியடிப்பதை தான் பா... மேலும் பார்க்க
ஸ்ரீவில்லிபுத்தூர்: புதிய கற்கால வாழ்க்கை; 8000 ஆண்டுகள் பழமையான தேய்ப்புப் பள்ளங்கள் கண்டுபிடிப்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்பு பாறையில் புதிய கற்காலக் கைக்கோடரிகளை வழுவழுப்பாக்கும்போது உருவான தேய்ப்புப் பள்ளங்களை ராமநாதபுரம்... மேலும் பார்க்க















