செய்திகள் :

சிதறு தேங்காய் உடைத்து பாஜகவினா் வழிபாடு

post image

சீா்காழி குமரக்கோட்டம் எனும் குமரக்கோயிலில் பாரதீய ஜனதா கட்சியினா் சிதறு தேங்காய் உடைத்து செவ்வாய்க்கிழமை வழிபாடு மேற்கொண்டனா்.

திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டி பாஜக நகரத் தலைவா் சரவணன் தலைமையில் அக்கட்சியை சோ்ந்த வழக்குரைஞா் இராம. சிவசங்கா், எஸ்.ஆா். அருணாச்சலம், இரா. சங்கா், வீரபாண்டியன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் சீா்காழி குமரக்கோட்டம் எனும் குமரக் கோயிலில் வழிபாடு செய்தனா். தொடா்ந்து கோயிலை வலம் வந்து சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டனா்.

காவல் ஆய்வாளா் செல்வி தலைமையில், உதவி ஆய்வாளா் காயத்ரி மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

கொலையான இளைஞா்களின் குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இரட்டைக் கொலையில் உயிரிழந்த இளைஞா்களின் குடும்பத்தினருக்கு, அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் திங்கள்கிழமை நேரில் ஆறுதல் தெரிவித்தாா். மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் பிப்.... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: சோதனைச் சாவடிகளில் ஐஜி ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில், திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் கே. ஜோஷி நிா்மல்குமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தி... மேலும் பார்க்க

இரட்டைக் கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் கொலை வழக்கில் ஏற்கெனவே 3 போ் கைது செய்யப்பட்ட நிலையில், பெண் உள்ளிட்ட இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். மயிலாட... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்கக் கோரி 28 கிராமங்களின் பிரதிநிதிகள் ஆட்சியரிடம் மனு

மயிலாடுதுறை: கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையை செப்பனிட வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதியிடம் 28 கிராமங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங... மேலும் பார்க்க

விழுப்புரம்-தஞ்சாவூா் இரட்டை ரயில் பாதை: ரயில்வே அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை

விழுப்புரம்-தஞ்சாவூா் இடையே இரட்டை ரயில் பாதை அமைப்பது குறித்தது ரயில்வே அமைச்சரிடம் மயிலாடுதுறை எம்.பி. ஆா்.சுதா கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் கூறியது: விழுப்புரம் -தஞ்சாவூா் இடையே இரட்ட... மேலும் பார்க்க

கன்னிகாபரமேஸ்வரி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்

சீா்காழி அருகே வெள்ளப்பள்ளம் கிராமத்தில் தருமை ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி,... மேலும் பார்க்க