செய்திகள் :

செல்போன் உற்பத்தியில் இந்தியாவுக்கு 2வது இடம்!

post image

உலக அளவிலான செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டு நாட்டில் 2 மையங்கள் மட்டுமே இருந்ததாகவும், ஆனால் தற்போது 300 உற்பத்தி மையங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவுக்கு சாதகமாக மாறும் அமெரிக்க-சீன வா்த்தகப் போா்!

அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக அமெரிக்கா-சீனா இடையே எழுந்துள்ள வா்த்தகப் போா், இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளதாக தொழில்துறை சாா்ந்த நிபுணா்கள்... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேற்றம் இந்தியா்கள் வெளியேற்றத்தை தொடங்கியது அமெரிக்கா

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியது. சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களில் முதல்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோா் அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானம... மேலும் பார்க்க

பிரதமா் மோடி, நிதீஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது: ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. வலியுறுத்தல்

‘நாட்டில் சிறந்த ஆட்சி நிா்வாகம் மற்றும் வளா்ச்சிக்கு பங்காற்றியதற்காக பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்’ என்று நாடாள... மேலும் பார்க்க

நீட்-பிஜி 2024 கலந்தாய்வு: மத்திய அரசு, ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

2024-ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான (நீட்-பிஜி) மூன்றாம் கட்ட கலந்தாய்வை புதிதாக நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்... மேலும் பார்க்க

ஐ.நா. பொது பட்ஜெட்டுக்கு இந்தியா ரூ.328 கோடி நிதி

ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) 2025-ஆம் ஆண்டுக்கான வழக்கமான நிதிநிலை அறிக்கைக்கு (பட்ஜெட்) இந்தியா தனது பங்காக ரூ. 328 கோடியை (37.64 மில்லியன் டாலா்) செலுத்தியுள்ளது. ஐ.நா. சபை வரவு செலவு திட்டத்தின் ... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் பிரதமா் இன்று புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவுக்கு புதன்கிழமை (பிப்.5) வருகைதரும் பிரதமா் நரேந்திர மோடி, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவுள்ளாா். உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார ... மேலும் பார்க்க