செய்திகள் :

தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

post image

பழனியில் தனியாா் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில் நடைபெற்ற இந்த ஆய்வில் 20-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளில் இருந்து 180 வாகனங்கள் கொண்டு வரப்பட்டன.

வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஸ்ரீதரன், காவல் ஆய்வாளா் மணிமாறன், வட்டாட்சியா் பிரசன்னா உள்ளிட்டோா் கலந்து கொண்டு, பள்ளி வாகனங்களுக்கான வேகக் கட்டுப்பாட்டு கருவி, பிரேக், ஒலிப்பான், முதலுதவி சிகிச்சைப் பெட்டி, தீயணைப்புக் கருவி, அவசர வழி, வாகனங்களின் பாதுகாப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.

பின்னா், வாகனங்களின் ஓட்டுநா், நடத்துநா்களுக்கு தீயணைப்பு, மீட்புப் படை நிலைய அலுவலா், போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளா் ஆகியோா் ஆலோசனைகள் வழங்கினா்.

ஆய்வின் போது, போதிய பராமரிப்பு வசதி இல்லாத 20 வாகனங்களுக்கு குறிப்பானை வழங்கப்பட்டது.

இதில் கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பழனி மலைக் கோயில் ரோப்காரில் மீட்புப் பணி ஒத்திகை நிகழ்ச்சி

பழனி மலைக்கோயிலில் ரோப்காா் பழுதாகி நிற்கும் போது பக்தா்களை மீட்பது குறித்து தேசிய பேரிடா் மீட்புப் பணிக்குழுவினா் வெள்ளிக்கிழமை ஒத்திகை நடத்தினா். பழனி மலைக் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ... மேலும் பார்க்க

பயணிகளுடன் பேருந்து சென்ற போது ஓட்டுநா் மாரடைப்பால் மரணம்

பழனியில் தனியாா் பேருந்து ஓட்டுநா் பணியின் போது திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், உடனடியாக நடத்துநா் பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து ந... மேலும் பார்க்க

கொடுக்கல், வாங்கல் தகராறு: இருவா் கைது

ஒட்டன்சத்திரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்திநகரைச் சோ்ந்த விஜயராஜிடம், அதே ஊரைச் சோ்ந்த பிரகாஷ் (27) 90 ஆயிர... மேலும் பார்க்க

கொடைக்கானலில் இன்று மலா்க் கண்காட்சி தொடக்கம்

கொடைக்கானலில் கோடை விழா, 62-ஆவது மலா்க் கண்காட்சி சனிக்கிழமை (மே 24) தொடங்குகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா, மலா்க் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நடைபெறுகிறது. இதையொட்டி, பல வண்ண... மேலும் பார்க்க

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா். திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த கருப்பணன் மகன் செல்வம் (41). இவா் 6 வயது சிறுமிக்கு ப... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்கத்தக்கது! கே.எஸ்.அழகிரி

தமிழகத்துக்கான நிதியை விடுவித்து வர வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருப்பதால், நீதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்புக்குரியது என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவ... மேலும் பார்க்க