செய்திகள் :

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை: இன்று முதல் 22 ஆம் தேதி வரை முதலமைச்சர் விஜய் ஆலோசனை!

post image

தமிழக நிதிநிலை அறிக்கையை இம்மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

முதலமைச்சர் விஜய் துறை ரீதியான ஆலோசனை கூட்டங்களை இன்று முதல் வரும் 22 ஆம் தேதி வரைமேற்கொள்கிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் துறையின் அமைச்சர்கள்,செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட `வெற்றி தமிழகம் தொலைநோக்கு' திட்டத்தில் இடம்பெற்றுள்ள திட்டங்களை ஓர் ஆண்டு, மூன்று ஆண்டு , 5 ஆண்டு என செயல்படுத்துவது, நிதிநிலை அறிக்கையில் இடம்பெறக்கூடிய திட்டங்கள் மற்றும் அதற்கு தேவையான நிதி தேவைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

துறை ரீதியாக வெளிப்படைத்தன்மையான நிர்வாகம், செயல்திறன் ஆகியற்றவை குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது

இன்று காலை 11 மணியளவில் உணவு , கூட்டுறவு மற்றும் நுகர்வோர் நலத்துறை சார்பில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

”இனி சுடு தண்ணீருக்காக அலைய வேண்டாம்” - கோரிக்கை வைத்த கர்ப்பிணிகள்; நெகிழ வைத்த மாவட்ட ஆட்சியர்!

அரியலூர் மாவட்டம், அரசு மகப்பேறு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட தாய்சேய் நல மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மகப்பேறு உயர் கண்காணிப்புப் பிரிவு, மகப்பேறு தீவிர சிகிச்சைப் பிரிவு, வளர் இளம் பிள்ளை கவ... மேலும் பார்க்க

"தவெக வரலாற்றில் கரூர் ஒரு கரும்புள்ளி.!"- தவெக இணைப்பு விழாவில் பேசிய எம்.ஆர் விஜயபாஸ்கர்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தவெகவில் அதிகாரபூர்வமாக இணைந்திருக்கின்றனர். தவிர பல அதிமுக முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தவெகவில் இணைந்திருக்... மேலும் பார்க்க

``திமுக எங்களை முதுகில் குத்தவில்லை, நெஞ்சில் குத்திவிட்டார்கள்!" - வைகோ காட்டாமான பேட்டி

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற்வுள்ள இடைத்தேர்தலில் ம.தி.மு.க போட்டியிடாது. அதே சமயம், முதல்வர்... மேலும் பார்க்க

’பதவி வேண்டாம், தொண்டராக தொடர்கிறோம் என கடிதம் கொடுத்தது ஏன்?’ – எஸ்.பி.வேலுமணி விளக்கம்

கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கடிதத்திலேயே தெளிவாக உள்ளது. அந்தந்த மாவட்டத்தில் கட்சிக்காக உழைத்தவர்கள், எ... மேலும் பார்க்க

’விரைவில் தேர்தல் வரும் என ஸ்டாலின் பேசியதன் பின்னணி இப்போது தெரிகிறது!’ - பெ. சண்முகம் காட்டம்

கோவை ஹோப் காலேஜ் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க அல்லாத கட்ச... மேலும் பார்க்க