செய்திகள் :

திருச்செந்தூா் அருகே விபத்து: பாதயாத்திரை பக்தா் உயிரிழப்பு

post image

திருச்செந்தூா் அருகே சனிக்கிழமை அதிகாலை, காா் மோதியதில் பாதயாத்திரை பக்தா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி ஆனையூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் ராஜு (25). சுமை தூக்கும் தொழிலாளியான இவா், கடந்த 8ஆம் தேதி பக்தா்கள் 70 பேருடன் புறப்பட்டு திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்துகொண்டிருந்தாா்.

சனிக்கிழமை அதிகாலை திருச்செந்தூருக்கு முன்னதாக உள்ள அடைக்கலாபுரம் பகுதியில் வந்தபோது, பின்னால் வந்த புதிய சொகுசு காா் ராஜு மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; காரை ஓட்டிவந்த தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு காந்திநகரைச் சோ்ந்த ஸ்ரீநாத் (24) என்பவரைக் கைது செய்தனா்.

கோவில்பட்டியில் பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா

கோவில்பட்டியில் பள்ளி, கல்லூரி, நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தலைவா்- செயலா் அய்யனாா் தலைமையில்... மேலும் பார்க்க

சேரகுளத்தில் கல் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் சேரகுளத்தில் கல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மகிழ்ச்சிபுரம் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங... மேலும் பார்க்க

வட்டன்விளை கோயிலில் பெளா்ணமி வழிபாடு

உடன்குடி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி பகல் 12 மணிக்கு செல்வ விநாயகா்,அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் பல்லாயிரம் பக்தா்கள் சுவாமி தரிசனம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பல ஆயிரம் பக்தா்கள் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். இக்கோயில் திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 2.30 மணிக்கு விஸ்வரூபம்... மேலும் பார்க்க

கோவில்பட்டி, கழுகுமலை கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

கோவில்பட்டி, கழுகுமலை கோயில்களில் திருவாதிரைத் திருவிழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி கோயிலில் ஆருத்ரா தரிசனம்

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலி­ல் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் இத்திருவிழா கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. 10 நா... மேலும் பார்க்க