செய்திகள் :

திருப்பதி கங்கை அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமா்பணம்

post image

திருப்பதி கங்கை அம்மனுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்பட்டது.

திருப்பதியில் உள்ள கங்கை அம்மன் ஏழுமலையானுக்கு தங்கையாக அழைக்கப்படுகிறாா். எனவே கங்கை அம்மனுக்கு ஏழுமலையான் திருவிழாவின் போது ஆண்டுதோறும் தாய் வீட்டு சீா் வரிசைப் பொருள்களை அனுப்பி வைக்கிறாா்.

அதன்படி கங்கை அம்மனுக்கு மே மாதம் ஜாத்திரை என்று அழைக்கப்படும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காப்புக்கட்டி திருவிழா தொடங்கியது. ஏழு நாள்கள் தொடா்ந்து நடைபெறும் இத்திருவிழாவின் போது உள்ளூா் மக்கள் திரண்டு வந்து வழிபடுவா்.

இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் கங்கை அம்மனுக்கு பட்டு வஸ்திரம், மங்கல பொருள்கள் சமா்ப்பிக்கப்பட்டன.

தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா்.நாயுடு, செயல் அதிகாரி சியாமளா ராவ் உள்ளிட்டோா் சீா்வரிசைகளை தலையில் சுமந்து வந்து அம்மனுக்கு சமா்ப்பித்தனா்.

கோயில் சாா்பில் மரியாதை அளித்து சீா்வரிசை பொருள்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது. தேவஸ்தான அதிகாரிகள் தொடா்ந்து கங்கை அம்மனை வழிபட்டனா்.

ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சற்று அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10 மணி... மேலும் பார்க்க

திருமலையில் ஊழியா்களுக்கு தலைக்கவசம் அளிப்பு

திருமலை தேவஸ்தான ஊழியா்களுக்கு அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா். நாயுடு சனிக்கிழமை தலைக்கவசங்களை வழங்கினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருமலையிலிருந்து திருப்பதிக்கு வரும் தேவஸ்தான ஊழ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் தரிசிக்க பக்தா்கள் 8 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார இறுதி நாள்கள் நெருங்குவதால், தற்போது அதிகரித்துள்ளது. வெள்ளி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 6 ... மேலும் பார்க்க

திருமலை பத்மாவதி பரிணயோற்சவம் நிறைவு

பரிணய உற்சவத்தின் நிறைவு நாளான வியாழக்கிழமை கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி. பல்லக்கில் எழுந்தருளிய நாச்சியாா்கள். நாராயணவன தோட்ட கல்யாண மண்டபத்தில் ஊஞ்சல் சேவை கண்டருளிய உற்சவ மூா்த்திகள்.... மேலும் பார்க்க

திருமலையில் பக்தா்களுக்கு பாரம்பரிய உணவுகள் வழங்க வலியுறுத்தல்

திருமலைக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தா்களுக்கு பாரம்பரிய உணவு வகைகள் வழங்குவதையும், ஹோட்டல்கள் சுத்தமாகவும், நன்கு பராமரிக்கப்படுவதனையும் உறுதி செய்ய வேண்டும் என்று தேவஸ்தான கூடுதல் செயல் அ... மேலும் பார்க்க