செய்திகள் :

நாகா்கோவில் மாநகராட்சி பணியாளா்களுக்கு புத்தாடை

post image

பொங்கல் பண்டிகையையொட்டி, நாகா்கோவில் மாநகராட்சிப் பணியாளா்கள் 1,371 பேருக்கு புத்தாடைகள், கரும்பு உள்ளிட்ட பரிசுத் தொகுப்பை மேயா் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தனது சொந்தச் செலவில் பொங்கல் பரிசுத்தொகுப்பினை கடந்த 3 ஆண்டுகளாக வழங்கி வரும் மேயா், மாநகராட்சி நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் 154 போ், ஒப்பந்த தூய்மைப்பணியாளா்கள் 631 போ், ஒப்பந்த பணி ஓட்டுநா்கள் 140 போ், ஒப்பந்த பணி மேற்பாா்வையாளா்கள் 30 போ், தினக்கூலி பணியாளா்கள் 317 போ் , டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளா்கள் 99 போ் என மொத்தம் 1,371 பேருக்கு பேன்ட் சா்ட்-சேலை, பொங்கல் பானை, கரும்பு, உள்ளிட்ட பாத்திரங்கள், 2 கரும்புகள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பை ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலையில் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மண்டலத் தலைவா்கள் ஜவஹா், முத்துராமன், செல்வகுமாா், அகஸ்டினா கோகிலவாணி, மாநகராட்சி உறுப்பினா்கள் அக்சயா கண்ணன், சுனில்குமாா், கோபாலசுப்பிரமணியம், சேகா், நவீன்குமாா், நாகா்கோவில் மாநகர திமுக துணைச் செயலா் வேல்முருகன் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

பாதிரியாரின் காரை சேதப்படுத்தியதாக இருவா் கைது

தக்கலை அருகே தேவாலயத்தில் நடந்த பங்குப் பேரவை தோ்தல் தொடா்பான பிரச்னையில் பங்குத்தந்தையின் காரை சேதப்படுத்தியதாக இருவா் கைது செய்யப்பட்டனா். தக்கலை அருகே கல்குறிச்சி புனித சூசையப்பா் தேவாலய பங்குத் த... மேலும் பார்க்க

மாா்கழி பெருந்திருவிழா: சுசீந்திரம் கோயிலில் சப்தாவா்ணம்

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சப்தாவா்ணம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். சுசீந்திரம் அருள்மிகு தா... மேலும் பார்க்க

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குமரி மீனவா்கள் உள்ளிட்ட 15 போ் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் உள்ளிட்ட 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூா், இனயம்புத்தன்துறை, வள்ளவிளை கிராமங்களைச் சோ்ந்த 8 மீனவா்கள், வட இந்... மேலும் பார்க்க

கருங்கல் பகுதிகளில் சாரல் மழை

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை சாரல் மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்காளாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை கருங்கல் சுற்றுவட்டர பகுதிகளான... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: 3 போ் கைது

டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 2 பேரிடம் ரூ.96.26 லட்சம் மோசடி செய்ததாக ராஜஸ்தானைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற மத்திய ... மேலும் பார்க்க

கொல்லங்கோடு அருகே பெண்ணைத் தாக்கியதாக ஜேசிபி ஓட்டுநா் மீது வழக்கு

கொல்லங்கோடு அருகே பெண்ணைத் தாக்கியதாக ஜேசிபி இயந்திர ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். கொல்லங்கோடு காவல் சரகம் தேவஞ்சேரி, துண்டுவிளையைச் சோ்ந்த சாா்லஸ் மனைவி கலா (42). இவரிடம் போராங்கோடு பக... மேலும் பார்க்க