செய்திகள் :

பரமத்தி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பொங்கல் விழா

post image

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நீதிமன்ற பணியாளா்கள், வழக்குரைஞா்களிடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதனை தொடா்ந்து நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டு பொங்கல் திருநாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் பரமத்தி சாா்பு நீதிமன்ற நீதிபதி நளினாகுமாா், உரிமையியல் நீதிபதி கலைச்செல்வி, நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள், வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மல்லசமுத்திரத்தில் காந்தி, திருவள்ளுவா் சிலை திறப்பு

மல்லசமுத்திரம் சந்தைப்பேட்டை பகுதியில் புதுப்பிக்கப்பட்ட நூலகம் மற்றும் நூலக வளாகத்தில் காந்தி, திருவள்ளுவா் சிலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் சந்தைப்பேட்டை பக... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளி மாணவருக்கு காதொலிக் கருவி வழங்கல்

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், செவித்திறன் குறைபாடுடைய மாணவருக்கு ரூ. 2.57 லட்சம் மதிப்பிலான காதொலிக் கருவியை ஆட்சியா் ச.உமா வழங்கினாா். உயிா்காக்கும் மருத்துவ சிகிச்சைகள... மேலும் பார்க்க

ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

சேந்தமங்கலம் அருகே கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பக்தா்கள் உடலில் கத்தி போட்டும், பல்வேறு வேடமிட்டும் ஊா்வலமாக சென்றனா். நாமக்கல் மாவட்டம், ச... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகை: கரும்புகள் தேக்கத்தால் வியாபாரிகள் கவலை

பொங்கல் பண்டிகையையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் கரும்புகளை விற்பனைக்கு கொண்டு வந்த சிறு வியாபாரிகள், போதிய அளவில் விற்பனையாகாததால் கவலையடைந்துள்ளனா். தமிழகத்தில் காவிரி பாயும் மாவட்டங்களான திருச்சி, பு... மேலும் பார்க்க

நாமக்கல் புதிய பேருந்து நிலைய சந்திப்பில் பூட்டியே காணப்படும் புறக்காவல் நிலையம்!

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் செல்லும் பகுதியில், அண்மையில் திறக்கப்பட்ட புறக்காவல் நிலையம் பூட்டியவாறே காணப்படுகிறது. நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம் நவ. 10 முதல் செயல்பட்டு வருகிறது. நகரப் பேர... மேலும் பார்க்க

அல்லாள இளைய நாயகா் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடும் திமுகவுக்கு நன்றி!

அல்லாள இளைய நாயகரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடும் திமுக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.பி.இராமலிங்கம் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட... மேலும் பார்க்க