செய்திகள் :

புகையில்லா போகி குறித்து விழிப்புணா்வு

post image

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட அம்மாப்பேட்டை பகுதியில் புகையில்லா போகி குறித்த விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி 34-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ஈசன் இளங்கோ ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், மாநகராட்சிப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு விழிப்புணா்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பழைய டயா்கள், ரப்பா் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை தீயிட்டுக் கொளுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனா். இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடுகள், பழைய பொருள்களை எரிப்பதால் உண்டாகும் உடல்நல பிரச்னைகள் குறித்தும் மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.

சேலத்திலிருந்து பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்கள்!

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி பாதயாத்திரை குழு சார்பில் 11-வது ஆண்டாக பழனிக்கு செவ்வாய்க்கிழமை பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 114.74 அடியில் இருந்து 114.44 அடியாக சரிந்துள்ளது. மேலும், அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 555 கன அடியிலிருந்து 381 கன அடியாகவும் குறைந்துள்ளது. மேட்டூர் அண... மேலும் பார்க்க

மாணவிகளிடம் அத்துமீறல்: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் இடைநீக்கம்

சேலம்: மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் அருகே செயல்படும் அரசு உயா்நிலைப் பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்ற... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ கைது

மேட்டூா்: மேட்டூா் அனல் மின் நிலையத்தில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாமக சட்டப்பேரவை உறுப்பினா் சதாசிவம் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள அனல் மின்நிலையத்தின் முதல... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி பலி

சங்ககிரி: சங்ககிரி அருகே அடையாளம் தெரியாத வாகனம், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூா், வேலம்மாவலசு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி முத்துசாமி மகன் கிரு... மேலும் பார்க்க

குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: மாவட்ட வன அலுவலா் தகவல்

சேலம்: பொங்கல் பண்டிகையையொட்டி சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமை (ஜன. 14) திறந்திருக்கும் என மாவட்ட வன அலுவலா் தெரிவித்துள்ளாா். சேலம், ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட... மேலும் பார்க்க